CATEGORIES
فئات
சென்னையில் பாஜக பேரணிக்கு அனுமதி இல்லை
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா
பின்னி மில் விவகாரம்: 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பின்னி மில் விவகாரத்தில் 2 கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித் தொகையை நிறுத்தும் மத்திய அரசு
அமைச்சர் குற்றச்சாட்டு
தாய்லாந்துக்கு கடத்த முயன்ற வைரக் கற்கள் பறிமுதல்
சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ. 2.33 கோடி மதிப்பிலான வைரக்கற்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
புற்றுநோய்க்கு நவீன கார்-டி நுட்ப சிகிச்சை அறிமுகம்
புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் காா்-டி செல் சிகிச்சை நுட்பத்தை நோயாளிகள் சிலருக்கு சென்னை அப்பல்லா மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீத உதவித் தொகை: சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களும், பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆா்) கூட்டாளா்களும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவா்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தொடா்ச்சியாக வழங்க முன்வந்துள்ளனா்.
தோல்விகளை கண்டு கவலைப்படாமல் பயணிக்க வேண்டும்
இயக்குனர் பிருந்தா சாரதி
சிஎம்டிஏ இணையவழி திட்ட அனுமதி இரு மடங்கு உயர்வு
அமைச்சர் சேகர்பாபு தகவல்
பிப். 21-இல் திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு
வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டு பணிகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சு. ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருமலை: 57,357 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 57,357 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 18,952 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்
சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேல்
மீனவர் பிரச்னை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
சரண் சிங், நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரதரத்னா
மறைந்த முன்னாள் பிரதமா்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டாக மாற்றமில்லாமல் தொடரும் வட்டி விகிதம் !
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து 6-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
பிரதமர் மோடி பிறப்பால் 'ஓபிசி’ பிரிவைச் சாராதவர்
ராகுல் காந்தி
ஆஸ்திரேலியா: பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்து பதவியேற்ற முதல் செனட் எம்.பி.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்
சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது
கார்கே வலியுறுத்தல்
இடைக்கால பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
புது தில்லி, பிப். 8: 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம் !
மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம் என்று மத்திய பாஜக அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா்.
தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம்
மத்திய அரசுக்கு எதிராக தில்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான போராட்டம் தொடங்கியது.
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், ஓடிஸா மீனவர்கள் 19 பேர் கைது
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்த ராமேசுவரம், ஒடிஸா மீனவர்கள் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர். மேலும், 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெற்றோர் தங்களது குழந்தைகளை உடனடியாக அழைத்துச் சென்றனர்.
தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை
அமைச்சர் சேகர்பாபு
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உருவாக்கும் பணி
மேலாண் இயக்குநர் அ.மு.சித்திக் தொடங்கி வைத்தார்
வேளாண் வருவாயில் பின்தங்கியுள்ளது தமிழகம்
ஆளுநர் ஆர்.என். ரவி
சோழிங்கநல்லூர் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
சென்னை சோழிங்கநல்லூா் பகுதியில் ரூ. 8.16 கோடி மதிப்பீட்டில் குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசின் சவால்களை முறியடித்த பாஜக அரசு
நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை
சென்னையில் பிப்.10-இல் மலர் கண்காட்சி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு
சென்னை செம்மொழிப் பூங்காவில் பிப்.10-இல் தொடங்கவுள்ள மலா் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம். ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
19% வளர்ச்சி கண்ட அறிதிறன்பேசி சந்தை
இந்தியாவின் அறிதிறன் பேசிகளுக்கான (ஸ்மாா்ட்போன்) சந்தை கடந்த டிசம்பா் காலாண்டில் 19 தவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல்
பாகிஸ்தானில் அடுத்த அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை (பிப். 8) நடைபெறுகிறது.