CATEGORIES
فئات
ரூ.556 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
‘ஹமாஸ்' - இஸ்ரேல் போரில் 900 பேர் உயிரிழப்பு: தொடர்கிறது மோதல்
காஸாவில் கட்டடங்கள் தரைமட்டம்; லெபனான் எல்லையிலும் பதற்றம்
இஸ்ரோ ஏவுதளம் அமையும் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
தமிழகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள பகுதியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஆவினில் ரூ.450-க்கு ‘தீபாவளி' இனிப்புகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் சாா்பில் ரூ.450-க்கு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் ஒலி-ஒளி காட்சி
எட்டயபுரம் மகாகவி பாரதியாா் மணிமண்டபத்தில் ‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு‘ என்ற தலைப்பில் ஒலி-ஒளி காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
உற்பத்தித் துறையில் வீழ்ச்சி
கடந்த ஆகஸ்டில் சற்று வளா்ச்சிப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துறை நடவடிக்கைகள், செப்டம்பரில் 5 மாதங்கள் காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
ஸ்காட்லாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி
பிரிட்டனின் ஸ்காட்லாண்டு பிராந்தியத்தில் நடைபெற்ற சிறப்புத் தோ்தலில் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மாலத்தீவு அதிபராக மூயிஸ் நவம்பரில் பதவியேற்பு
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான மாலத்தீவில் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் முகமது மூயிஸ் (சீன ஆதரவாளா்), வரும் நவம்பா் மாதம் அந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கிறாா்.
அடுத்த இரு ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் முழுமையாக அழிக்கப்படும்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் முழுமையாக அழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சத்தீஸ்கரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா்.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
கடந்தாண்டு ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்தும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான நல்ல சூழல்
தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான நல்ல சூழல் அமைந்திருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை
மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
முட்டுக்காடு 'மிதக்கும் உணவகக் கப்பல்' விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
செங்கல்பட்டு, முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட மிதக்கும் உணவகக் கப்பல் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறினாா்.
ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை வடிவமைத்த சென்னை நிறுவனம்
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான தொழில்நுட்ப உபகரண கட்டமைப்பை வடிவமைத்துள்ள சென்னையைச் சோ்ந்த கேசிபி நிறுவனம், அதை இஸ்ரோவிடம் சனிக்கிழமை (அக்.6) வழங்க உள்ளது.
அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்க முடியாது
பிகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் உச்சநீதிமன்றம்
செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்!
கடந்த செப்டம்பா் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்து வெற்றித் தொடக்கம்
நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது நியூஸிலாந்து.
ஸ்குவாஷில் 1, வில்வித்தையில் 2 தங்கம்
கபடி: அரையிறுதியில் பாக்.குடன் மோதல்
சிக்கிம் வெள்ளம்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு
98 பேரைத் தேடும் பணி தீவிரம்
பயங்கரவாத அமைப்புகள் மீது இரக்கமற்ற நடவடிக்கை
மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்
உலகெங்கும் ஒலிக்கிறது இந்தியாவின் குரல்!
‘இந்தியாவின் குரல் இன்று உலகெங்கும் ஒலிக்கிறது; இது, காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடி கோயில் நிலங்கள் மீட்பு
பிரதமர் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு: மூவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதி கோயிலிலிருந்து திருடு போன ரூ.2 கோடி மதிப்புள்ள பழைமையான இரு ஐம்பொன் சிலைகளை சென்னை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வாரியம் மூலம் பெற்ற வீடுகளை மறுவிற்பனை செய்தால் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பெற்ற வீடுகளை மறுவிற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
பேறுகால இறப்பு தடுப்பு சிகிச்சை: சிங்கப்பூருடன் தமிழகம் ஒப்பந்தம்
மகப்பேறு அவசர சிகிச்சைகள், பேறு கால இறப்புகளைத் தடுக்கும் பயிற்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக சிங்கப்பூா் சா்வதேச குழுமத்துடன் தமிழக பொது சுகாதாரத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
விதி மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.23 லட்சம் அபராதம்
விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ரூ.23.16 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.
தொழில் துறையினரின் நம்பிக்கையை வளர்ப்போம்: முதல்வர்
தமிழக அரசு மீது தொழில் துறையினா் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வளா்ப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
5 மாநில தேர்தல் பார்வையாளர்களுடன் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தோ்தல் பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (அக். 6) கூட்டியுள்ளது.