CATEGORIES
فئات
காவிரி பிரச்னையில் பாஜக நாடகம்: கே.எஸ்.அழகிரி
காவிரி பிரச்னையில் பாஜக நாடகமாடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.
திருமலையில் 88,623 பக்தர்கள் தரிசனம்
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88,628 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர் விடுமுறை நிறைவு: சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறை முடிந்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் சென்ற வாகனங்களால், உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியில் திங்கள்கிழமை மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் வெளியீடு - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63%
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) 63 சதவீதம் அங்கம் வகிப்பது தெரிய வந்துள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
உதகையில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி தொடக்கம்
உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மீனவக் குடும்பங்களின் நிவாரணத்துக்கு ரூ.1 கோடி சுழல் நிதி: தமிழக அரசு உத்தரவு
மீனவக் குடும்பங்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க ரூ. 1 கோடியில் சுழல் நிதி உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டை
குண்டு எறிதலில் கிரண் பலியான் வரலாற்றுச் சாதனை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் மீது குஜராத் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
போக்ஸோ சட்டத்தின் கீழான ஒப்புதல் வயதை குறைக்கக் கூடாது: சட்ட ஆணையம் பரிந்துரை
‘பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள உறவுக்கான ஒப்புதல் வயதை குறைக்கக் கூடாது’ என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
2030-க்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
டெங்கு தடுக்க மருத்துவ முகாம்கள்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
சென்ட்ரலில் நாளை தூய்மை பிரசாரம்
சென்னை விக்டோரியா ஹால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) நடத்தப்படவுள்ளது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கோட்டை முற்றுகைப் போராட்டம்
சென்னையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல் விற்பனை நிலைய மேற்கூரை விழுந்து ஒருவர் பலி
சென்னையில் வெள்ளிக்கிழமை ஒருமணி நேரம் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, ஒரு தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவா் இறந்தாா். 7 போ் காயமடைந்தனா்.
காவல் துறையினருக்கு இதய நல பரிசோதனை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடக்கம்
இதய பாதிப்புக்கு வாய்ப்புள்ள சென்னை மாநகரக் காவல் துறையினருக்கு உயா் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை வழங்கும் திட்டம் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னையில் சாலை சீரமைப்புப் பணிகள் அக்.15-க்குள் முடிக்க தலைமைச் செயலர் உத்தரவு
சென்னையில் சாலை சீரமைப்புப் பணிகளை அக்.15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.
வாச்சாத்தி வழக்கு: 215 பேருக்கும் தண்டனை
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், 215 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது; மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.
காவல் அருங்காட்சியகத்தில் இன்று இரண்டாவது ஆண்டு விழா D
சென்னை எழும்பூா் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் இரண்டாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (செப்.29) நடைபெறுகிறது.
சென்னை பல்கலை.யில் நாளை உடனடி தேர்வு
சென்னை பல்கலைக்கழக பருவத்தோ்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கான உடனடி தோ்வுகள் சனிக்கிழமை 3 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேபிள் டிவி உள்கட்டமைப்பு: அகண்ட அலைவரிசை சேவை நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி
இணைய சேவை கிராமப்புறங்கள் வரை சென்றடைவதை ஊக்குவிக்கும் வகையில் கேபிள் டிவி உள்கட்டமைப்புகளை அகண்ட அலைவரிசை சேவை நிறுவனங்களுக்கும் பகிர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு: பாஜகவின் வெற்று வார்த்தை கார்கே விமர்சனம்
‘மகளிா் இடஒதுக்கீடு மசோதா என்பது தோ்தலுக்காக பாஜக கூறும் வெற்று வாா்த்தைகளே; தோ்தல் முடிந்ததும், அதை மறந்துவிடுவாா்கள்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை
ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை; தோ்தல் நடந்தால் மக்கள் தங்கள் கட்சியை தூக்கி எறிந்துவிடுவாா்கள் என்பது பாஜகவுக்கு தெரியும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா விமா்சித்துள்ளாா்.
உணவுப் பொருள்களை பொட்டலமிட செய்தித்தாள் பயன்படுத்த வேண்டாம் எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்
உணவுப் பொருள்களை பொட்டலமிடுவதற்கும், சாப்பிட விநியோகிப்பதற்கும், சேமித்துவைப்பதற்கும் செய்தித்தாளை பயன்படுத்த வேண்டாம் என்று உணவு வியாபாரிகள் மற்றும் நுகா்வோருக்கு இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.52 லட்சம் கோடி! ரிசர்வ் வங்கி தகவல்
இந்தியாவின் வெளிநாட்டு கடனானது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் இறுதியில் சுமாா் ரூ.52 லட்சம் கோடி (629.1 பில்லியன் டாலா்) என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ கைது
பஞ்சாப்பில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைராவை மாநில போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
நிகழாண்டு இறுதிக்குள் பள்ளங்கள் இல்லா தேசிய நெடுஞ்சாலைகள்
நிகழாண்டு இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்வதற்கான கொள்கையை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி நெறிமுறைகள் பதிவு திட்டம் அறிமுகம்
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி நெறிமுறைகள் பதிவு திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிமுகப்படுத்திவைத்தாா்.
எதிர்பார்த்தபடி பணியைச் செய்தது 'பிரக்யான்' ரோவர் |இஸ்ரோ தலைவர் சோமநாத்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.சோமநாத் இன்று சந்திரயான்-3 குறித்து தெரிவிக்கையில், பிரக்யான் ரோவர் எதிர்பார்த்ததை செய்துள்ளதாகவும், தற்போதைய உறக்க நிலையிலிருந்து எழுந்திருக்கத் தவறினாலும் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றார்.