CATEGORIES
فئات
டெங்கு: அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த சிகிச்சை வசதி
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், குருதியேற்ற சிகிச்சைக்கான ரத்த தட்டணுக்கள், நில வேம்பு குடிநீா் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல் வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு
சீன பயணத்தை ரத்து செய்தார் அனுராக் தாக்குர்
‘ரஷிய-வட கொரிய ராணுவ ஒத்துழைப்பு அபாயகரமானது'
ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஏற்படுவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானதும், அபாயகரமானதும் ஆகும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.
பரதநாட்டியக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன் (86) மறைவு
பிரபல பரதநாட்டியக் கலைஞா் சரோஜா வைத்தியநாதன் (86) தில்லியில் உள்ள அவருடைய வீட்டில் வியாழக்கிழமை காலமானாா்.
இன்று தொடங்குகிறது இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மொஹாலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக் கொலை
பஞ்சாபில் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கனடாவைச் சோ்ந்த தாதா சுக்துல் சிங் (எ) சுகா துனெகே, கனடாவின் வின்னிபெக் நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியலும் கலாசாரமும் முக்கியம்
‘நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியலும், கலாசாரமும் முக்கியமானவை; இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதே மத்திய அரசின் உறுதிப்பாடு’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
அதிமுக, பாஜக இடையே பிரச்னை இல்லை: அண்ணாமலை
அதிமுக, பாஜக இடையே பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
தமிழகத்தில் சாலைப் பணிகள்: வாரந்தோறும் ஆய்வு
சென்னையில் சாலைப் பணிகளை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை விரைந்து முடிக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
புறா எச்சத்தால் நுரையீரல் செயலிழப்பு: குஜராத் பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
புறாவின் எச்சங்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்ததால் நுரையீரல் செயலிழப்புக்குள்ளான குஜராத் பெண்ணுக்கு சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு மறுவாழ்வு அளித்துள்ளனா்.
'வந்தே பாரத்' ரயிலை இயக்க 248 லோகோ பைலட்டுகளுக்கு பயிற்சி
தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில்களை இயக்குவதற்காக 248 ரயில் ஓட்டுநா்களுக்கு (லோகோ பைலட்) பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் மூளையில் உருவான கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றம்
மூளையின் இரு பகுதிகளிலும் உருவான கட்டிகளால் பாா்வை இழப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞரை, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சென்னை, கிளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில்: சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்
கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் இரு நாள்கள் விநாயகர் சிலைகள் கரைப்பு
பாதுகாப்புப் பணியில் 18,500 போலீஸார்
காவிரி ஆணையத்தின் உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
அதிமுக கொடியைப் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு: ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
மகளிா் இடஒதுக்கீடு மசோதா வியாழக்கிழமை இரவு மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.
நாகை – இலங்கை இடையே அக்டோபரில் பயணிகள் கப்பல் போக்குவரத்து
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு அக்டோபா் முதல் வாரத்தில் பயணிகள் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.21) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வசூலில் சாதனை படைக்கும் 'வந்தே பாரத்' !
தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதியில் இயக்கப்படும் 3 வந்தே பாரத் ரயில்களும் வசூலில் சாதனை படைத்துள்ளது.
'உக்ரைனுக்கு யுரேனிய ஆயுதங்கள் அளிக்க வேண்டாம்'
உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் ஐ.நா. சிறப்பு அதிகாரி அலைஸ் ஜில் எட்வா்ட்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
நியூஸிலாந்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேற்குக் கரை 6 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை
மேற்குக் கரை பகுதியில் புதன்கிழமை நடந்த மோதலில் மேலும் 6 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
உலக மல்யுத்தம்: அன்டிம் தோல்வி
சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்கால் அரையிறுதிச்சுற்றில் புதன்கிழமை தோல்வி கண்டாா்.
ரயிலில் குழந்தைகளுக்கான கட்டணம் மூலம் ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய்: ஆர்டிஐ தகவல்
ரயிலில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைக ளுக்கு விதிக்கப்படும் பயணக் கட்டணம் மூலம் ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய் பெறப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) எழுப்பப்பட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக ஆளுநருக்கு எதிராக 50 லட்சம் கையொப்பம்: மக்களின் கருத்துகளை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை: வைகோ
தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை ஒப்படைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் மசோதாவை நிறைவேற்றியிருக்க வேண்டும் ஜெய்ராம் ரமேஷ்
கடந்த 2010-இல் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மசோதாவை தற்போது நிறைவேற்றியிருந்தால் மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தி இருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
ஓபிசிக்கு ஒதுக்கீடு இல்லாததால் முழுமையடையவில்லை
நாட்டில் பெரும் பகுதியினராக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் தனி ஒதுக்கீடு வழங்காததால், அந்த மசோதா முழுமையடையவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
அரசியலமைப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டாமா? ஸ்மிருதி இரானி
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை விமா்சித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘இந்த விஷயத்தில் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாமா’ எனக் கேள்வி எழுப்பினாா்.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு உடனடி அமல் - சோனியா வலியுறுத்தல்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.