CATEGORIES
فئات
உச்சம் தொட்ட டொயோட்டா விற்பனை!
டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழ் முதுநிலை பட்டப் படிப்புகள்: செப்.22 வரை விண்ணப்பிக்கலாம்
மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுநிலை (எம்.ஏ.), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலை ஆகிய பட்டப் படிப்புகளுக்கான நேரடி சோ்க்கை செப்.22 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்: 7 சிசுக்களைக் கொன்ற செவிலியர்
பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவா் மீது 7 சிசுக்களை கொன்ாகவும், 6 சிசுக்களை கொலை செய்ய முயன்ாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்கள்!
நெதர்லாந்து, டென்மார்க்குக்கு அமெரிக்கா அனுமதி
இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்தில் உருவான அஞ்சலகக் கட்டடம் திறப்பு
மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடிப்பதற்காக ஸ்வீடன் - ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
காலிறுதியில் அல்கராஸ்: மெத்வதெவ் தோல்வி
சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய ஜோடிக்கு தங்கம்
அஸா்பைஜானில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.
பாக். இடைக்கால பிரதமரின் சிறப்பு ஆலோசகராக காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவி நியமனம்
காஷ்மீா் பிரிவினைவாதி யாசின் மாலிக்கின் மனைவி மிஷால் ஹுசைன் மாலிக், பாகிஸ்தானின் புதிய இடைக்காலப் பிரதமா் அன்வருல் ஹக் கக்காரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீர்: 8 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 8 பயங்கரவாதிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ரூ.950 கோடி கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு ஜாமீனுக்கு எதிராக மனு
விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்பு
நிலையான வட்டி விகிதத்துக்கு மாற கடன் பெற்றோருக்கு வாய்ப்பு
வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தல்
மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி
மத்திய அமைச்சர் வி.கே.சிங் தகவல்
கச்சத்தீவை மீட்க வேண்டும்
மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
கோவை கங்கா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன் (92) காலமானார்
கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனா் - தலைவா் டாக்டா் ஜே.ஜி.சண்முகநாதன் (92), டாடாபாத் 2-ஆவது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்.
நிர்ணய விலையில் மட்டுமே மதுபான விற்பனை
டாஸ்மாக் பணியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவு
திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்
காட்பாடி, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவையில் ஆக.21 முதல் 27-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஆக.21 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆக.21-ஆம் தேதி தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி தோ்வுக் குழு அறிவித்துள்ளது.
சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளத் தயார்நிலை
ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
கண் மருத்துவ மேம்பாட்டுக்கு ரூ.650 கோடி முதலீடு திரட்டிய அகர்வால்ஸ் குழுமம்
கண் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இரு வேறு சா்வதேச நிறுவனங்களிடமிருந்து ரூ.650 கோடியை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் முதலீட்டு நிதியாக திரட்டியுள்ளது.
செனகல் அருகே படகு விபத்து: 60-க்கும் மேற்பட்ட அகதிகள் பலி?
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 60-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாக அஞ்சப்படுகிறது.
ஐ.நா.வில் அஜர்பைஜான்-ஆர்மீனியா மோதல்
நகோர்னோ-கராபக் விவகாரம்
இன்று தொடங்குகிறது இந்தியா -அயர்லாந்து டி20 தொடர்
இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
ஆன்மிக பயணத்தின் ஒருபகுதியாக ஜாா்க்கண்ட் மாநிலம் வந்த நடிகா் ரஜினிகாந்த், ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அடிமை மனநிலையில் இருந்து இந்தியர்கள் விடுபட வேண்டும்
ஆங்கிலேயா்களால் திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து இந்தியா்கள் விடுபட வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்
மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா
பொய் பிரசாரங்களால் திமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பாஜக, அதிமுகவின் பொய் பிரசாரங்களால் திமுகவை வீழ்த்த முடியாது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
இணையவழி ரம்மி அதிர்ஷ்ட விளையாட்டா?
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சாலையில் 15 நாள்களுக்கு மேல் கார்கள் நின்றால் அகற்றப்படும்
சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.