CATEGORIES
فئات
வாக்னர் படைத் தலைவரை நாங்கள் கொல்லவில்லை:ரஷியா
தங்கள் நாட்டு தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் மரணத்துக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறப்படுவதை ரஷிய அரசு மறுத்துள்ளது.
நிலவில் 8 மீட்டர் பயணித்த சந்திரயான்-3 ரோவர்
லேண்டர் எடுத்த விடியோவை வெளியிட்டது இஸ்ரோ
நிலவில் இருந்து வேற்று கிரகங்களை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-3 வெற்றி உதவும்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன்
பொதுமக்களுக்கு உரிய காலத்தில் நீதி: காவல் துறை தலைவர்களிடம் அமித் ஷா வலியுறுத்தல்
பொதுமக்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறை தலைவா்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.
தெலங்கானா தலைமைச் செயலக வளாகத்தில் மும்மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பு
தெலங்கானாவின் புதிய தலைமைச் செயலக வளாகத்தில் தேவாலயம், கோயில் மற்றும் மசூதி திறக்கப்பட்டுள்ளது.
எல்லை விவகாரத்தில் பிரதமர் அப்பட்டமான பொய்
லடாக் பயண நிறைவில் ராகுல் குற்றச்சாட்டு
நாட்டின் வளர்ச்சியில் அரசியல் செய்யக் கூடாது
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
பணவீக்கத்தைக் குறைப்பதற்கு முன்னுரிமை: நிர்மலா சீதாராமன்
‘நிலையான பொருளாதார வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பணவீக்கத்தை குறைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
ஜி-20 மாநாட்டை அலங்கரிக்க சுவாமிமலையிலிருந்து 28 அடி உயர நடராஜர் சிலை தில்லிக்கு அனுப்பிவைப்பு
புதுதில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் வைப்பதற்காக தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையிலிருந்து 28 அடி உயர நடராஜா் சிலை தயாரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆக.28 வரை நீட்டிப்பு
அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆக. 28 வரை நீட்டித்த எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜா்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா: ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட 2023 மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.
‘சந்திரயான்-3: உலகுக்கு திறனை வெளிப்படுத்திய இந்தியா'
‘சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா தனது திறனை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது’ என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்தியா-கிரீஸ் உறுதி
வர்த்தக நடவடிக்கைகளை 2030-க்குள் இரட்டிப்பாக்க இலக்கு
டெங்கு, சிக்குன் குனியா தடுக்க போதிய மருந்துகள் கையிருப்பு
மழை உள்ளிட்ட பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் போதிய எண்ணிக்கையில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
'மவுண்ட் வீதியும் கூவம் நதியும்’ கண்காட்சி
பாரம்பரிய கட்டடங்களின் வரலாறு
சென்னை பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சா்கள் தொடங்கி வைத்து மாணவா்களுக்கு காலை உணவு வழங்கினாா்கள்.
கடலோரக் காவல்படை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்: மாவட்ட கமாண்டர்கள் மாநாட்டில் தீர்மானம்
இந்தியக் கடலோரக் காவல் படையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மாவட்ட கமாண்டா்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும்
ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தாவர எண்ணெய் இறக்குமதி 46% உயர்வு
கடந்த ஜூலை மாதத்தில் பாமாயில் ஏற்றுமதி அதிகரிப்பால் இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
‘ராக்கெட்ரி’ திரைப்படத்துக்கு தேசிய விருது
சிறந்த தமிழ்ப் படம் 'கடைசி விவசாயி’
விண்வெளி ஆய்வு முயற்சிகள் பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்
உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
சர்வதேச ஊடக தலைப்புச் செய்திகளில் ‘சந்திரயான்-3 வெற்றி'
இந்தியாவுக்குக் குவிந்த பாராட்டு
சிறு வணிகர்களுக்கும் சம வாய்ப்புகள்
ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
உள்நாட்டுப் பாதுகாப்பு: உயர்நிலை மாநாடு தொடக்கம்
உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கும் மாநாடு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக 6 நாடுகள் இணைப்பு
ஜோஹன்னஸ்பர்க் மாநாட்டில் ஒருமித்த முடிவு
‘கடைசி விவசாயி' திரைப்பட குழுவினருக்கு முதல்வர் பாராட்டு
தேசிய திரைப்பட விருதுக்கு தோ்வாகியிருக்கும் ‘கடைசி விவசாயி’ திரைப்படக் குழுவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
குடியரசு தின அணிவகுப்பு: தில்லிக்கு மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு
குடியரசு தின அணிவகுப்புக்காக, தில்லி செல்லும் மாணவா்களை விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா்.
வாகன நிறுத்தத்துக்காக மண்டலம் வாரியாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் - மேயர் ஆர்.பிரியா
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்துக்காக மண்டலம் வாரியாக 3 ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்ற வாய்ப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தாா்.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை திருக்குவளையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(ஆக.25) தொடங்கி வைக்கிறாா்.