CATEGORIES
فئات
ராஜீவ் காந்தி பிறந்த தினம்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 79-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
முக்கிய தகவல்களை அரசு தாமாக வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், முக்கிய தகவல்களை மத்திய, மாநில அரசுகள் தாமாக முன்வந்து வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பாஜகவில் கோஷ்டி பிரச்னை கிடையாது: மத்திய அமைச்சர் சிந்தியா
‘காங்கிரஸைப் போல பாஜகவில் கோஷ்டி பிரச்னை கிடையாது’ என்று மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறினாா்.
காங்கிரஸின் புதிய செயற்குழு அறிவிப்பு
சசி தரூர், சச்சின் பைலட் உள்பட 84 பேருக்கு இடம்
அரசுப் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை
ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த அரசுப் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கே.கே.நகரில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள்
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக. 21) மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி வராஹன் சந்நிதிக்கு மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உப கோயிலான ஸ்ரீ லட்சுமி வராஹன் சந்நிதிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா
திருவொற்றியூா் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்.
ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு நிலவில் தடம் பதிக்கிறது சந்திரயான்-3
‘சந்திரயான்-3’ விண்கலம் வரும் 23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதிமுகவும் போராட வேண்டும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 7 பேர் பலி
உக்ரைனில் ரஷியா சனிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 7 போ் பலியாகினா்; 117 போ் காயமடைந்தனா்.
தைவான் அருகே சீனா மீண்டும் போர் ஒத்திகை
தைவான் துணை அதிபா் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா போா் ஒத்திகை நடத்தியது.
பண்டஸ்லிகா: முதல் கோலடித்தார் ஹாரி கேன்
ஜொ்மன் கால்பந்து லீக் தொடரான பண்டஸ்லிகாவில் தனது முதல் கோலை பதிவு செய்தாா் நட்சத்திர வீரா் ஹாரி கேன்.
காலிறுதியில் மும்பை, சென்னை
டூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு மும்பை சிட்டி எஃப்சி, சென்னையின் எஃப்சி அணிகள் முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்
வெஸ்டா்ன், சதா்ன் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக், வீரா் காா்லோஸ் அல்காரஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஜன்தன் வங்கிக் கணக்குகள் 50 கோடியைக் கடந்தது சாதனை
பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டை கட்டமைக்கும் நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள்: பைக்கில் பயணம்
நாட்டை கட்டமைக்கும் நிறுவனங்கள் மற்றும் துறைகளின் முக்கிய பொறுப்புகளில் ஆா்எஸ்எஸ்-பாஜக அமைப்பினரே நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மியான்மர் சென்ற 200 மைதேயி சமூகத்தினர் பாதுகாப்பாக மாநிலம் திரும்பியுள்ளனர்: பிரேன் சிங்
‘வன்முறைக்கு பயந்து எல்லையைக் கடந்து மியான்மா் நாட்டுக்கு தப்பிச் சென்ற 200-க்கும் மேற்பட்ட மைதேயி சமூகத்தினா் 3 மாதங்களுக்குப் பிறகு மாநிலம் திரும்பியுள்ளனா்’ என்று மாநில முதல்வா் பிரேன் சிங் தெரிவித்துள்ளாா்.
அரசியல் ரீதியிலான தீர்வு மட்டுமே மணிப்பூரில் அமைதி திரும்ப வழி: சீதாராம் யெச்சூரி
‘வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அரசியல் ரீதியிலான தீா்வால் மட்டுமே அமைதி திரும்பச் செய்ய முடியும்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி சனிக்கிழமை கூறினாா்.
நாகையிலிருந்து இலங்கைக்கு விரைவில் பயணிகள் படகு சேவை
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு
பாதுகாப்பு இடர்களைக் கட்டுக்குள் கொண்டுவர எண்மப் பாதுகாப்பில் கூட்டு ஒத்துழைப்பு அவசியம்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
நீட் தேர்வு ரத்து கோரி திமுகவினர் இன்று உண்ணாவிரதம்
சென்னையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
கருணாநிதி நூற்றாண்டுடன் திமுக பவள விழா: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவுடன், திமுக பவள விழாவையும் கொண்டாடுவோம் என்று கட்சியினரை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
ஆராய்ச்சி, மருத்துவத்துக்காக விலங்குகளை துன்புறுத்தக் கூடாது: மேனகா காந்தி
ஆராய்ச்சி, மருத்துவம் என்ற பெயரில் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான மேனகா காந்தி தெரிவித்தாா்.
மருத்துவத் துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
மகளிர் உரிமைத் தொகை: முகாம் இன்றுடன் நிறைவு
மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக.20) நிறைவடைகிறது.
தீ விபத்தால் மூச்சுத் திணறல்: சிறுமிகள் உள்பட 4 பேர் பலி
மாதவரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சிறுமிகள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.
வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவீத வரி
விலை உயர்வைத் தடுக்க அரசு நடவடிக்கை
மதுரையில் இன்று அதிமுக பொன் விழா மாநாடு
அதிமுகவின் பொன் விழா மாநாடு மதுரை வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது.