CATEGORIES
فئات
கல்வான் மோதல்: சீன எல்லையில் 68,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்
பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்
77-ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்
நாட்டின் 77-ஆவது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
காவிரி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று வழக்கு
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.14) வழக்கு தொடரப்படவுள்ளது.
சரத் பவார்-அஜீத் பவார் ரகசிய ஆலோசனை
மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பு
மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம்!
ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்
இந்தியா 4-ஆவது முறையாக சாம்பியன்
மலேசியாவை ‘த்ரில்' வெற்றி கண்டது
பிரான்ஸை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா - பிரான்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு சனிக்கிழமை முன்னேறியது.
தலித், பழங்குடியினருக்கு உரிய மரியாதை
தலித், இதர பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியின வகுப்பினருக்கு தற்போதைய அரசில் உரிய மரியாதை கிடைக்கிறது என்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அவா்கள் புறக்கணிக்கப்பட்டனா் என்றும் பிரதமா் மோடி கூறினாா்.
ம.பி. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு: பிரியங்கா, கமல் நாத் மீது வழக்கு
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான போலி ஊழல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக அளித்த புகாரின்பேரில், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மாநிலத்தின் முன்னாள் முதல்வா் கமல் நாத் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஊழலால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே: பிரதமர் மோடி
‘ஏழைகளும் விளிம்புநிலை மக்களும்தான் ஊழலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
புதிய பசுமைப் புரட்சி தேவை: அமித் ஷா
இந்தியாவுக்குப் புதிய பசுமைப் புரட்சி தேவை என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாடு திருப்தியாக இல்லை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.
சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் பெறும் குடும்ப மகளிரும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மகளிா் உரிமைத் தொகைக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களைச் சோ்ந்த தகுதி வாய்ந்த மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு ட்ரோன் கொள்கை வழிவகுக்கும்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்
சென்னையில் 3 நாள்களில் 71 மாடுகள் பிடிப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாள்களில் சாலைகளில் திரிந்த 71 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மதுபான ஆலை வங்கிக் கணக்கு முடக்க உத்தரவு நிறுத்திவைப்பு
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை விற்கும் மிடாஸ் மதுபான ஆலையின் வங்கிக் கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை நான்கு வாரங்களுக்கு நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைஞர் பன்னாட்டு அரங்கம் புதிய பண்பாட்டு அடையாளமாகத் திகழும்: முதல்வர்
கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள கலைஞா் பன்னாட்டு அரங்கம் சென்னை மாநகரின் புதிய பண்பாட்டு அடையாளமாகத் திகழும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இன்று இடி - மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.13) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லி நிர்வாக மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
தில்லி நிா்வாக திருத்த மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
5 லி. பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு ஏன்? ஆவின் விளக்கம்
5 லிட்டா் பச்சை நிற பால் பாக்கெட் ரூ.10 விலை அதிகரிப்பு செய்யப்பட்டது தொடா்பாக ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
வங்கிகளின் கடன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
ரெப்போ வட்டி விகித்தத்தில் மத்திய ரிசா்வ் வங்கி மாற்றம் செய்யாத நிலையிலும், பரோடா வங்கி (பிஓபி), கனரா வங்கி, மகாராஷ்டிர வங்கி ஆகியவை தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படைப் புள்ளிகள் வரை உயா்த்தியுள்ளன.
ஹவாய் காட்டுத் தீ: பலி 55-ஆக உயர்வு
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது.
இன்று 4-ஆவது டி20: இந்தியா - மே.இ.தீவுகள் மோதல்
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
முதல் முறையாக அரையிறுதியில் ஸ்பெயின்
மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் நெதா்லாந்தை வீழ்த்திய ஸ்பெயின், போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், அல்கராஸ்
கனடா மாஸ்டா்ஸ் (நேஷனல் பேங்க் ஓபன்) டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினாா்.
இந்தியாவுக்கு அதிக அளவில் தக்காளி ஏற்றுமதி செய்ய விருப்பம்: நேபாளம்
இந்தியாவுக்கு தக்காளியை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய நேபாள அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
வளர்ந்த நாடுகள் உதவ நிர்மலா சீதாராமன் அழைப்பு
ஏழை நாடுகளின் கடன் பிரச்னை
பாலியல் வன்முறையைத் தடுப்பது அரசின் கடமை: உச்சநீதிமன்றம்
‘மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பது அரசின் முதன்மையான கடமை’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.6.53 லட்சம் கோடி: வருமான வரித் துறை தகவல்
நடப்பு நிதியாண்டில் தற்போதுவரை கடந்தாண்டு நிலவரத்தை விட 15.73 சதவீதம் அதிகமாக ரூ.6.53 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியிருக்கிறது என வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நியூஸ்கிளிக் விவகாரம்: நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரமுகர்கள் கடிதம்
நியூஸ்கிளிக் செய்தி வலைதளத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முன்னாள் நீதிபதிகள், தூதா்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டவா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.