CATEGORIES
فئات
மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும்
நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் எதிர்க்கட்சிகள்
இம்ரானை அடியாலா சிறைக்கு மாற்றக் கோரி மனு
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானை அதிக பாதுகாப்பு மிக்க அடியாலா சிறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி இஸ்லாமாத் உயா்நீதிமன்றத்தில் அவரது தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
நைஜர் வானில் விமானங்கள் பறக்கத் தடை
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தாக்குதல் அபாயம்
சர்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 18 பதக்கங்கள்
இங்கிலாந்தில் நடைபெற்ற 4 நாடுகள் சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 18 பதக்கங்கள் கிடைத்தன.
அரையிறுதியில் இந்தியா, மலேசியா
தமிழகத்தில் நடைபெறும் 7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் அரையிறுதியில் தங்களுக்கான இடத்தை திங்கள்கிழமை உறுதி செய்தன.
ஹரியாணா: மதக் கலவர மாவட்டத்தில் கட்டடங்களை இடிக்க உயர்நீதிமன்றம் தடை
ஹரியாணாவில் மதக் கலவரம் நடைபெற்ற நூ மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்டு வந்த கட்டட இடிப்பு நடவடிக்கைக்கு பஞ்சாப்- ஹரியாணா உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.
பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.களுக்கு 'நான் முதல்வன்' திட்டம் விரிவாக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மதரீதியாக அவதூறு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னையில் ‘வாட்ஸ் ஆப்பில்’ மதரீதியான அவதூறான கருத்து தெரிவித்ததாக, காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
புதிய மாவட்டங்களை உருவாக்குவது அவசியம்
மக்களுக்கு சிறந்த நிா்வாகத்தை அளிக்க தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடரும் துயரம்
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழக தொழில்துறை சிறந்த முன்னேற்றத்தை அடையும்
தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்களால் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத் தொழில்துறை மேலும் சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
தொற்றா நோய்களை அலட்சியப்படுத்தும் மக்கள்!
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி
ஜனநாயகத்துக்கு விடை காணவிருக்கும் மக்களவைத் தேர்தல்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இலங்கைக் கடற்படையினரால் நாகை மீனவர்கள் 10 பேர் கைது
வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
அமலாக்கத் துறை காவலில் செந்தில் பாலாஜி
புழல் சிறையிலிருந்து அழைத்துச் சென்றனர்
ராகுலுக்கு மீண்டும் எம்.பி. பதவி
தகுதிநீக்க நடவடிக்கை ரத்து; நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றார்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 100 கட்டடங்கள் சேதம்; 21 பேர் காயம்
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. 21 போ் காயமடைந்தனா்.
ஊழல் வழக்கில் கைது: நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வேறு சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், அந்நாட்டு நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வேறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரைக் கைது செய்து காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையிலும் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் சாலையோரம் இந்திய மாணவி பட்டினியில் பரிதவிப்பு
இந்திய துணைத் தூதரகம் உதவிக்கரம்
வங்கித் துறையில் அதிகபட்ச சம்பளம்: ஹெச்டிஎஃப்சி வங்கி சிஇஓ-வுக்கு ரூ.10.55 கோடி
இந்திய வங்கித் துறை உயா் நிா்வாக அதிகாரிகளில் அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி வங்கி சிஇஓ சசிதா் ஜகதீசனுக்கு ரூ.10.55 கோடி சம்பளம் கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 3-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம்
முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
மணிப்பூரில் தொடரும் வன்முறை: 18 வீடுகள், வணிக வளாகம் தீக்கிரை
மணிப்பூரின் மேற்கு இம்பால், கிழக்கு இம்பால் மாவட்டங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதில் 18 வீடுகள் மற்றும் பெரிய வணிக வளாகம் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன.
ரயில் நிலையங்கள் மறுகட்டமைப்பால் பயணக் கட்டணம் உயராது: அஸ்வினி வைஷ்ணவ்
ரயில் நிலையங்கள் மறுகட்டமைப்பு என்ற பெயரில், பயணக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
பதிவுக் கட்டணம் உயர்வு: ஓபிஎஸ் கண்டனம்
புதிதாக குடியிருப்பு வாங்குவோருக்கு பதிவுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்தாா்.
அமமுக பொதுச் செயலராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலராக டிடிவி தினகரன் அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
சிறு தானியங்கள் பயிரிட 50,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
தமிழ்நாடு சிறு தானிய திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள் பயிரிட தமிழக அரசு 50,000 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
சர்வதேச தரத்துக்கு மாறும் பெரம்பூர் ரயில் நிலையம்
பெரம்பூா் ரயில் நிலையத்தை சா்வதேச தரத்துக்கு மாற்றும் வகையில் அமிா்த பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.17.86 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளது.
வடசென்னையில் சமூக பொருளாதார தேவைகள் கணக்கெடுப்பு
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்
புத்தாக்கம் பெறும் 508 ரயில் நிலையங்கள்
பிரதமர் மோடி அடிக்கல்
சங்க இலக்கியங்கள் இந்தியாவின் பொக்கிஷம்
தமிழின் சங்க இலக்கியங்கள் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்; நாகரிகம், கலாசாரத்தின் பிறப்பிடமாக தமிழகம் இருந்து வருகிறது என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.