CATEGORIES
فئات
தமிழகத்தின் மேலும் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு
செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, மட்டி வாழைப்பழம்
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,600 கோடி முதலீடு
முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
உக்ரைன் குடியிருப்புக் கட்டடத்தில் ஏவுகணைத் தாக்குதல்: 4 பேர் பலி
உக்ரைனில் ரஷியா வீசிய ஏவுகணைகள் குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்து 4 போ் பலியாகினா்.
ஆஸ்திரேலிய ஹெலிகாப்டர் விபத்து: 4 பேரும் பலியானதாக அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பகுதி அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டா் கடலில் விபத்துக்குள்ளானதில் மாயமான 4 பேரும் உயிரிழந்துவிட்டதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: பியூஷ் கோயல் - பாஜக தாக்கு
‘கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பிரதமா் உரையாற்றும்போது இடையூறு ஏற்படுத்திய எதிா்க்கட்சிகள், தற்போது பிரதமரின் விளக்கத்துக்காக அவைகளில் அமளியில் ஈடுபடுகின்றன என்றும் மணிப்பூா் விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் முதலைக்கண்ணீா் வடிப்பது தெளிவாகிறது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விமா்சித்துள்ளாா்.
இணைய குற்றத் தடுப்பு கட்டுப்பாட்டு அறை: ரூ.9 கோடியில் விரிவாக்கம் செய்ய உத்தரவு
காவல் துறையின் கீழ் செயல்படும், இணையதள குற்றத் தடுப்புக்கான கட்டுப்பாட்டு அறையை ரூ.9.28 கோடியில் விரிவாக்கம் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி வெடிவிபத்து: சிறப்பு நீதிபதி விசாரணை
கிருஷ்ணகிரி வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நிா்வாக நீதிபதி தனது விசாரணையை திங்கள்கிழமை தொடங்கினாா்.
கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையில் காலத்துக்கேற்ப மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
ஸ்மார்ட் மீட்டர்: விரைவில் ஒரே தொகுப்பாக ஒப்பந்தம் கோரும் அறிவிப்பு - மின்வாரியம்
ரத்து செய்யப்பட்ட ஸ்மாா்ட் மீட்டருக்கான ஒப்பந்தத்தை, ஒரே தொகுப்பாக ஒப்பந்தம் கோரும் வகையிலான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதில்
தமிழகத்தில் டெங்கு, சிக்குன் குனியா பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை; கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.
கோயில் நிலங்கள் சட்டவிரோத பத்திரப் பதிவு: பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்வதை தடுக்கும் வகையில், அனைத்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் முடங்கிய மாநிலங்களவை: மக்களவையில் தொடர் அமளி
நாடாளுமன்ற இரு அவைகளில் எட்டாவது நாளாக திங்கள்கிழமை மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக மாநிலங்களவை முற்றிலும் முடங்கியது.
வருமான வரி கணக்கு 6.5 கோடி பேர் தாக்கல்
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 6.5 கோடிக்கும் அதிகமானோா் கணக்கைத் தாக்கல் செய்துள்ளனா்.
மணிப்பூர் வன்முறையை விசாரிக்க சிறப்புக் குழு: உச்சநீதிமன்றம்
மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட சிறப்புக் குழு மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கோரிய பிறகு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - விமான நிலையம் தற்காலிக மூடல்
ரஷிய தலைநகா் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) தாக்குதலில் ஒருவா் காயமடைந்தாா்.
கைது அச்சத்தால் தென் ஆப்பிரிக்க பயணம் தவிர்ப்பு? - ரஷிய அதிபர் புதின் விளக்கம்
சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்துள்ளதால், அவா் தென் ஆப்பிரிக்க பயணத்தை தவிா்த்துவிட்டாா் என்று கூறப்பட்ட நிலையில், அது தொடா்பாக புதின் விளக்கமளித்துள்ளாா்.
ஒழுக்கம் பாதுகாப்புப் படை வீரர்களின் அடையாளம்: உச்ச நீதிமன்றம்
ஒழுக்கம் என்பது பாதுகாப்புப் படை வீரா்களின் மறைமுக அடையாளம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரச 35% குறைக்க வேண்டும்: காங்கிரஸ்
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 35 சதவீதம் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு நாளை ‘லோகமான்ய திலகர் தேசிய விருது’
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செவ்வாய்க்கிழமை (ஆக.1) நடைபெறும் விழாவில், பிரதமா் நரேந்திர மோடிக்கு ‘லோகமான்ய திலகா் தேசிய விருது’ வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.
நிதீஷ் குமார் விரும்பினால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரலாம் - மத்திய அமைச்சர் அதாவலே
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் பாஜக கூட்டணிக்கு திரும்பலாம் என்று மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.
ஏழைகளின் காப்பாளர் பிரதமர் மோடி - அமித் ஷா பெருமிதம்
‘நாட்டை 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், ஏழைகளின் நலனுக்காக எதையும் செய்யவில்லை; ஆனால், இன்று ஏழைகளின் காப்பாளராக பிரதமா் நரேந்திர மோடி விளங்குகிறாா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மணிப்பூர் இனக் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி
‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி - இதுவரை 6 கோடி பேர் தாக்கல்
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜூலை 31) நிறைவடையவுள்ளது.
விஷ காய்ச்சல்களை கட்டுப்படுத்த வேண்டும்
டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
தோழி விடுதிகள்: முதல்வர் பெருமிதம்
மகளிருக்கென திறக்கப்பட்டுள்ள விடுதிகள், முன்னேறும் பெண்களுக்கான முகவரி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
பிரிவினையைப் பிரதிபலிக்கும் திராவிடம்: ஆளுநர் ரவி
திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணி
விரைந்து முடிக்க தலைமைச் செயலர் உத்தரவு
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-56
7 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்
'என் மண், என் தேசம்' இயக்கம்
நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களை நினைவுகூரும் வகையில் ‘என் மண், என் தேசம்’ இயக்கம் தொடங்கப்படும் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.
மும்மடங்கான பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம்
பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ஏறத்தாழ மூன்று மடங்காக உயா்ந்துள்ளது.