CATEGORIES
فئات
மாணவிக்கு பாலியல் தொல்லை: நடன ஆசிரியர் கைது
சென்னை நொளம்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்
நாட்டின் 77-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு அலுவலங்களில் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
‘30 வகை வடிவமைப்புகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு'
நிகழாண்டில் 30 வகைகளில் புதிய வடிவமைப்பிலான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எஃப். பொது மேலாளா் பி.ஜி.மல்லையா தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் நாளை குடற்புழு நீக்க முகாம்: 2.69 கோடி பேருக்கு மாத்திரை வழங்க இலக்கு
தமிழகம் முழுவதும் வரும் வியாழக்கிழமை (ஆக.17) குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, மாநிலத்தில் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
55,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
நிகழாண்டில் அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 55,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
ரூ.815 கோடி ஒப்பந்தத்தில் அல் ஹிலாலுக்கு மாறும் நெய்மர்?
பிரேஸில் கால்பந்து வீரரும், பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) கிளப் நட்சத்திரமுமான நெய்மா், ரூ.815 கோடி ஆண்டு ஊதியத்தில், சௌதி கால்பந்து கிளப்பான அல் ஹிலாலுக்கு மாறுவதாகத் தெரிகிறது.
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வி கண்டுள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என தலைமை பயிற்சியாளா் ராகுல் திராவிட் தெரிவித்திருக்கிறாா்.
மிக மிகச் சாதாரண அணியாகிவிட்டது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் தொடர்
சின்னர், பெகுலா சாம்பியன்
கனடா மாஸ்டா்ஸ் (நேஷனல் பேங்க் ஓபன்) டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னா், மகளிா் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
அதிபர் பஸூமுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு
நைஜர் ராணுவம் அறிவிப்பு
பாகிஸ்தான் இடைக் கால பிரதமராக அன்வருல் ஹக் பொறுப்பேற்பு
பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பலூசிஸ்தான் அவாமி கட்சியை (பிஏபி) சோ்ந்த அன்வருல் ஹக் கக்காா் (52) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் இலக்கு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நிலவுக்கு நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3
நிலவுக்கு நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக திங்கள்கிழமை (ஆக.14) செலுத்தப்பட்டது. அடுத்தகட்டமாக வரும் 16-ஆம் தேதி நிலவுக்கும், விண்கலத்துக்குமான தொலைவு 100 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
76 வீரர்களுக்கு வீரதீர விருதுகள்
குடியரசுத் தலைவர் அறிவிப்பு
மழையால் ஒத்திவைப்பு: ஆளுநர் ரவி
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை நடத்தவிருந்த தேநீர் விருந்து கன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் கருத்தைக் கண்டிப்பதுடன், அதன் அடையாளமாக ஆளுநரின் சுதந்திரதின தேநீர் விருந்தை புறக்கணிக்கமுடிவு செய்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வருங்கால முன்னேற்றத்துக்கான பார்வை: பிரதமர்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் எழுச்சியூட்டும் முன்னேற்றத்துக்கான உரை, வருங்கால பார்வையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
மகளிர் அதிகாரத்துக்கு அனைவரும் முன்னுரிமை
77-ஆவது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல்
ராணுவத்தினர் பதிலடியில் இரு பயங்கரவாதிகள் பலி
பாதுகாப்பை வலுப்படுத்த உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு
நீதிமன்றங்களில் துப்பாக்கிச்சூடு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தந்த ஆதாயம்
ஆரவாரமாக நடந்து முடிந்திருக்கிறது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி. எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்றாற்போல அதில் வாகை சூடிய இந்தியா, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை (4) சாம்பியன் ஆன அணியாக உருவெடுத்திருக்கிறது.
பழங்குடியினரின் வரலாற்றைச் சிதைக்க பாஜக முயற்சி
பழங்குடியினரின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் சிதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
சுதந்திர தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு
நாட்டின் 77-ஆவது சுதந்திர தினம் செவ்வாய்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீா் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணைஅமைச்சா் டாம் டூகன்டாட் தெரிவித்தாா்.
எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களின் ஊழல் ரூ.12 லட்சம் கோடி: அமித் ஷா குற்றச்சாட்டு
எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உள்ள கட்சித் தலைவா்கள் இதுவரை செய்துள்ள ஊழல் ரூ.12 லட்சம் கோடி என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்துள்ளாா்.
சிறப்பு தடுப்பூசி தவணை முகாம்: 88,000 பேர் பயன்
பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி வங்கிக் கடன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்
சென்னை கோபாலபுரத்தில், ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சாா்பில் 12-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவு
கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை வெகுவாக குறைந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.
மாடுகளை தொழுவத்தில் கட்டிவைத்து பராமரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சி பகுதியில் திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளா்கள் தொழுவத்தில் கட்டிவைத்து பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.