CATEGORIES
Kategorier
செட்டிக்குளம் இரட்டை படுகொலை: ஒருவர் கைது
வவுனியா-செட்டிகுளம் பகுதியில் வர்த்தக தம்பதியை படுகொலைச் செய்து பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த 19 வயது இளைஞனை, கிளிநொச்சி உருத்திரபுரத்தில் வைத்து கைது செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாடு மேய்க்க சென்றவர் முதலை கடித்து மரணம்
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்தவாய்க்கால் ஆற்றின் கரையோரத்தில் பாலம்போட்டாறு மாடு மேய்க்க சென்ற ஒருவர், முதலை கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
“மீதப்படுத்த முடியும்”
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் இலக்கை அடைவதற்கான நிச்சயமற்ற தன்மைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்
அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த கிம் யோ ஜாங்
செயற்கைக் கோள் மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக வடகொரியா தெரிவித்திருந்தது.
மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்த ஆயுதக் குழு
மணிப்பூரில் மாநிலத்தில் மே மாதம் 3-ம் திகதி முதல் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்
காசா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
சம்பியன்ஸ் லீக் - சமநிலையில் மியூனிச் கோப்பென்ஹேகன் போட்டி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற டென்மார்க் கழகமான கோப்பென்ஹேகனுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.
மெக்டைல்ஸ் லங்கா செயற்பாடுகள் - சர்வதேச ரீதியில் விரிவாக்கப்படும்
இந்திய-பசிபிக் மற்றும் பாரசீகவளைகுடா பிராந்தியங்களில் ஸ்தாபிக்கப்பட்ட பல காட்சியறைகள் மற்றும் அலுவலகங்களுடன், மெக்சன்ஸ் டைல் லங்கா (மெக்டைல்ஸ்) சர்வதேச சந்தைகளில் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது.
இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது
ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.
தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள் 2023 நிகழ்வில் SLT-MOBITEL'க்கு கௌரவம்
SLT-MOBITEL நிறுவனத்துக்கு, அண்மையில் நடைபெற்ற தேசிய வியாபாரச் சிறப்புகள் விருதுகள் 2023 நிகழ்வில், நான்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
மலக்கழிவு, திண்மக்கழிவுகளை கொட்டி சேகரிக்க தடை - மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
மன்னார் நகர சபையினால் சேகரிக்கப்படும் மலக்கழிவு, திண்மக்கழிவுகளை மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பாப்பாமோட்டை பகுதியில் கொட்டி சேகரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் 23 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
“மறுசீரமைப்புகளில் மாற்றமும் ஏற்படாது"
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட இரண்டாம் தவணை கடன் கிடைக்கவுள்ள நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாப்பரசர் அறிவிப்பில் ஐ.ம.ச இருக்கும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார்.
21/4 தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கூறுகின்றனர்
பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கு "வழக்கு தொடுக்க முடியாது”
விளையாட்டுத் துறை அமைச்சராக ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயமொன்று தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புலிகளின் சீருடையை ஒத்த ஆடைகள் - ஆறு பேரிடம் வாக்குமூலம்
மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை ( சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
இந்தியாவை வென்ற அவுஸ்திரேலியா
மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில்
பெறுபேறு தாள்களை போலியாக தயாரித்த நால்வர் சிக்கினர்
இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுத் தாள்களைப் போன்று போலியான தாள்களை தயாரித்த 25 மற்றும் 55 வயதுக்கும் இடைப்பட்ட நால்வரை கேகாலை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கபரகொயா கடித்த மீனவரின் சடலம் மீட்பு
புத்தளம்மஹகும்புக்கடவல பகுதியில் உள்ள மோகரிய குளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (28) மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புறக்கணிக்கப்பட்டவர்களுக்கே "பொய் வாக்குறுதி”
கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 14,512 குடியிருப்புகள் மாத்திரமே உள்ளன.
புலிகளின் சின்ன ரி-சேர்ட்: இளைஞனுக்கு விளக்கமறியல்
யாழில். விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி - சேர்ட் அணிந்த இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருவச்சீட்டு குறைக்கப்படும் இன்றேல் கட்டணம் கூடும்
இ.போ.ச. பஸ்களில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டு மூலம் நூற்றுக்கு 7 வீதமே அறவிடப்படுகிறது.
“மத்தளையினால் ரூ.200 கோடி நட்டம்”
மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினால் ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது எனவே மத்தள விமான நிலையத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
“மாங்குளத்தில் முன்பதிவுக்கு ஏற்பாடு செய்க”
வடக்கு மாகாணத்தில் 7 இ.போ. சபைகள் உள்ளபோதும் நீண்டகாலமாக பிராந்திய முகாமையாளர் இல்லாத மாகாணமாக வடக்கு மாகாணம் உள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்
மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப் பட்டுள்ளார்.
போதகர் ஜெரோம் நாடு திரும்பினார்
சர்ச்சைக்குரிய ஞாயிறு பிரசங்கம் தொடர்பில் தம்மை கைது செய்ய வேண்டாம் என கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை புதன்கிழமை (29) காலை வந்தடைந்தார்.
'யாழ் ராணி'யை போல ஒன்றை ஆரம்பிக்கவும்
வடக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரும் வகையில் 2022ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு மார்ச் முதலாம் திகதி ஆரம்பம்
முல்லைத்தீவுகொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டன.
4,415 முறைப்பாடுகளில் 2 ஐ விசாரித்துள்ளனர்
2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மாத்திரம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு 4,415 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
3.5 கி.கி. தங்கம் சிக்கியது: நால்வர் தப்பியோட்டம்
நாட்டிலிருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் ரூ.2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கிராம் தங்கம், இந்தியாவின் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.