CATEGORIES
Kategorier
பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுக்கு-கேக் வெட்டினர்
யாழ்ப்பாணம்-வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.
மனித புதைகுழி அகழ்வு: இன்று மீண்டும் ஆரம்பம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 2ஆம் கட்டத்தின் ஆறாம் நாள் அகழ்வில் 5 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
கணினி அமைப்பு பலமுறை செயலிழந்து விடுவதாக தகவல்
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் முதல் செயலிழந்ததை அடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோபமடைந்தனர்.
வெல்லம்பிட்டி சுற்றிவளைப்பில்-4 பெண்களுடன் 40 பேர் கைது
வெல்லம்பிட்டி-சிங்கபுர பிரதேசத்தில் ஞாயிறுக்கிழமை (26) அதிகாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டணி
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக இளையோர் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி
சாய்ந்தமருது பிரதேசத்தில் இளையோரை கிரிக்கெட் துறையில் மேம்படுத்தும் வகையில், சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் கிரிக்கெட் பயிற்சிப் போட்டியொன்றினை கழக வீரர்களுக்கு இடையில் ஒழுங்கு செய்திருந்தது.
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் முடிவுக்கு வந்த றோஹித்தின் பயணம்?
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“வெள்ளிக்கு முன் விடமாட்டோம்"
பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா
சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
மாணவி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா நபருக்கு விளக்கமறியல்
அக்கரைப்பற்று - பதூர்நகர் பிரதேசத்தில் 324 கிராம் மற்றும் 94 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"ஆட்சியாளர்களே அச்சுறுத்தல்”
எது நாட்டின் பாதுகாப்புக்கு அந்நிய நாடு மற்றும் அயல்நாடு ஒன்றின், நாற்புறமும் கடல் சூழ்ந்துள்ளதால் எல்லைப்புற நாடு ஒன்றின் அச்சுறுத்தலுமில்லை.
‘லஞ்ச் ஷீ’ அதிபருக்கு இடமாற்றம்
லஞ்ச் ஷீட்டில் உணவு கொண்டு வந்த மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ணக் கொடுத்த பாடசாலை அதிபருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்த்தார்.
ஜூலி சங்கின் தலையீடு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
யாழில் சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்
சிங்களமயமாகும் யாழ். பல்கலைக்கழகம்: விரிவுரையாளர் எச்சரிக்கை
“உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியவில்லை”
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சித்தார்த்தன் பரிந்து ரைக்கப்பட்டு அவரை நானும் நீங்களும் ஏற்றுக் கொண்டுள்ளபோதும் அவர் ஏன் இதுவரை நியமிக்கப்பட வில்லை என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தெற்கில் நினைவுகூர முடியுமாயின் வடக்கு, கிழக்கில் ஏன் முடியாது?
தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் மூலம் இறந்தவர்களை, அந்த தலைவரை தெற்கிலே நினைவு கூர முடியுமாக இருந்தால் ஏன் வடக்கு, கிழக்கில் நினைவு கூர முடியாது? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பினார்.
“இராணுவ குறைப்பு சாத்தியமாகாது”
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரது எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
“அச்சமின்றி விளக்கேற்றவும்”
மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மூளையை பரிசோதனை கூட்டமைப்பை தடை செய்க
வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிடும் சரத் வீரசேகரவின் மூளையை வ பரிசோதனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி. தலைவரும் எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நிஷாந்தவுக்கு இரு வாரங்கள் தடை
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) ஒழுக்கவீனமாக நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த சிரமதானம்
யாழில் பிரதான வாய்க்கால்களில் காணப்படும் பற்றைகளினால் உக்கும், உக்காத பொருட்கள் அடைப்பட்டு வெள்ள நீர், மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றது.
சிறுவன் துஷ்பிரயோகம் இளைஞனுக்கு விளக்கமறியல்
கடைக்குச் சென்று திரும்பிய 13 வயதான சிறுவனை, வாகனம் பழுது பார்க்கும் நிலையத்துக்கு அழைத்த, அங்கு வேலைச்செய்யும் 27 வயதான நபர், அச்சிறுவனுக்கு மதுவைக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பசறைகோணக்கலை, காவத்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் இடமாற்றத்தில் "பாரிய அநீதி"
ஆசிரியர் இடமாற்றத்தின் போது தொழிற்சங்க உறுப்பினர்களாக இல்லாத ஆசிரியர்கள் பாரிய அநீதியை எதிர்கொள்வதாக அரச தரப்பு கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சர்வதேச சாதனை
75 வயதிலும் வெறும் காலுடன் ஓடி முல்லைத்தீவு அகிலத்திருநாயகி
இந்திய - ஆஸி மீண்டும் மோதல்
இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதிய மூன்று நாள்களில், விசாகப்பட்டினத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் மோதவுள்ளன.
நான்கு நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.
"போர் நிறுத்தத்துக்கு பிறகு போர் முடிவடையாது"
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 7ஆம் திகதியில் இருந்து போர் நடைபெற்று வருகிறது.
அர்ச்சகர் பணிக்கு 3,000 பேர் விண்ணப்பம்
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் எதிர்வரும் ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது.
2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தயாரித்து அனுப்பிய \"சந்திரயான்-3\" விண்கலத்தின் ‘விக்ரம்' லேண்டர் கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.