CATEGORIES
Kategorier
இந்திய மீனவர்களின் அத்துமீறும் விவகாரம் - “உயர்ஸ்தானிகரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தவும்”
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன் பிடி தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்க அரச, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இந்திய தூதரகத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர கடற்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.. பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.
“நிறுத்த முடியாது”
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட தகவல் திரட்டலை நிறுத்த முடியாது. தமிழர்களை மட்டும் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை.
கொழும்பில் தமிழர்கள் இலக்கு
தமிழர்களின் தகவல்களை திரட்டும் விவகாரம் - மனோ ஆவேசம்
தீயணைப்பு வீராங்கனைகளாக 15 பெண்கள் நியமனம்
உலகளவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர்.
Saegis கம்பஸ் பட்டமளிப்பு விழா
Saegis கம்பஸ் தனது பட்டமளிப்பு விழாவை அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வில் 513 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டிருந்தது.
உலக தலைவர்கள் பட்டியலில் - மோடி முதலிடம்
சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட், உலகளாவிய தலைவர்களின் பிரபலம் குறித்த மதிப்பாய்வு நடத்தியது.
மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
SHMA இன் முதலாவது திறன் நிலையம் ஆரம்பம்
பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட்டின், சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ அகடமி பிரைவட் லிமிடெட் (SHMA), நாட்டின் விருந்தோம்பல் துறையில் இளைஞர்களை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்ல வலுவூட்டும் வகையில், நிலைபேறான வளர்ச்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கான (SSG) முதலாவது திறன் நிலையத்தை மாத்தளை மாவட்டத்தின் நாவுல தேசிய இளைஞர் படைகள் பயிற்சி மையத்தில் நிறுவியுள்ளது.
இரண்டு மீனவர்கள் 3 நாட்களாக மாயம்
மட்டக்களப்பு-கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில்பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (8) கடலுக்கு சென்ற இருவர், 3 தினங்களாகியும் வீடு திரும்பாது இயந்திர படகுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக கல்குடா பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்துள்ளனர்.
கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியைக் கைவிட வலியுறுத்தி போராட்டமொன்று பொன்னாலை சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெதுமயில் மணி சரிவு; 25 குடும்பங்கள் வெளியேற்றம்
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலிபானவல அஸ்வெதும மலையில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவால் கலிபானவல கிராமத்திலிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹட்டனில் காவலாளியை கொன்றுவிட்டு: உண்டியல் திருட்டு
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் பணிபுரிந்த காவலாளியை தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் துண்டிப்பு குறித்து விசாரணை
நாடு முழுவதும் சனிக்கிழமை (09) மாலை முதல் ஏற்பட்ட மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை மற்றும் எரிசக்தி, மின்சக்தி அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த தெரிவித்தார்.
“சம்பள முன்மொழிவு தற்காலிக தீர்வு
ஜீவன் விசனம்: நிரந்தர தீர்வே அவசியம் என்கிறார்
இந்திய மீனவர்கள் 220 பேர் கைது
இரண்டு மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை
10 கோடி ரூபாய் தங்கம் சிக்கியது
கற்பிட்டி, பத்தலங்குண்டுவ களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான நான்கு கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு மீனவர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பெற்றோர்களே! உஷார்
பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்பு மாணவர்கள் உட்பட நகருக்கு வரும் இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்த தனியார் மருந்தக ஊழியர் ஒருரை போதைப்பொருள் குளிசைகளுடன் கைது செய்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உடல்களை அடக்கம் செய்வதற்கும் வற்
அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று, கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கும் வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது?
அரசாங்கத்துக்கு 'வற்' தோல்வி
பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை (10) விசேடமாகக் கூடியது.
தரவரிசையில் பிஷ்னோய் முதலிடம்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியா ரவி பிஷ்னோய் முன்னேறியுள்ளார்.
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் - மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், அன்டிகுவாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
100 வயது மூதாட்டி சபரி மலையில் யாத்திரை
கேரளாவை சேர்ந்த, 100 வயதைக் கடந்த மூதாட்டி, கன்னி சாமியாக விரதமிருந்து, மலையேறி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்:
வில்லாவிடம் வீழ்ந்தது சிற்றி
“உடனடியாக விடுவிக்கவும்”
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
“நிலுவையை செலுத்தி விடவும்”
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாதாந்த மின் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்கள் நிலுவைக் கட்டணத்தை செலுத்துமாறு, கல்முனைப் பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
அதிபர்களை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
திருகோணமலை-கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நீலபொல வித்தியாலயம் முன்பாக பெற்றோர்கள் ஒன்றினைந்து அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை மாற்றக்கோரி வியாழக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச மனக் கணித போட்டியில் - மன்னார் மாணவர்கள் சாதனை
மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
'சஜித் பதவி விலகவேண்டும்”
கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபையில் புதன்கிழமை (06) விடுத்த சவாலுக்கமையை உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுன எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார்.
வடிவேலுக்கு ஜீவன் வாழ்த்து
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸூக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘குடு தானு’ சிக்கினார்
ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான 'ஐஸ்' வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.