CATEGORIES
Kategorier
“மகிழ்விக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்”
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்பதும் அவ்வாறு வழங்கப்படாவிடின் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காமல் இருக்க எவரேனும் முயற்சிப்பதும் அங்கீகரிக்க முடியாதது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றம்
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பொறியியலாளர்களின் போது, பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கறவை திருடினால் ரூ.1 இலட்சம் தண்டம்
கால்நடைகளை திருடும் போது விதிக்கப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கும் வகையில் விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
8 மணிநேர வேலைக்கு 1,000 ரூபாய் வழங்கவும்
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இணங்க பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு 8 மணித்தியாலம் வேலை செய்தால் ஒரு நாள் வேதனமாக ஆயிரம் ரூபாய் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் வர்த்தமானியில் கிலோகிராம் தொடர்பில் எதுவிட அறிக்கையும் இல்லை என தொழில் ஆணையாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆதரவளிக்காவிடின் பொதுத் தேர்தல்
அரசாங்கம் தொடர்வதற்கு ஆதரவளிக்காவிடில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியை துறவுங்கோ 'ஐயா'
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் பதவியை துறக்கவேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.
முறிகண்டிப் பிள்ளையார் வழக்கு தள்ளுபடி
சுமார் 12 வருடமாக இடம்பெற்ற திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (24) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
“கூட்டணியுடன் பேசுவது உத்தமம்”
கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதி நன்கு புரிந்து கொள்ள வேண்டும், அமைச்சரவை மாற்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது ஹொலிஹீரோஸ் தொடர்: சம்பியனானது சம்மாந்துறை
சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாடுக் கழகம் சம்பியனானது.
பணயக் கைதிகள் இருவரை விடுவித்தது ஹமாஸ்
பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஹமாஸ் தலைமையிடமாக கருதப்படும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது.
எங்கள் மீது போர் தொடுக்க நினைப்பது “பெரிய தவறு”
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன், பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
காற்று மாசு அபாயம்
புதுடெல்லியில் தசரா, தீபாவளி, பயிர் கழிவுகள் எரிப்பு, போன்றவற்றால் அடுத்த சில வாரங்களில் காற்று மாசு அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்ட
முல்லைதீவு-வவுனிக்குளதில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது சுமார் 15 இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
21 ஆலயங்களில் கொள்ளையிட்டவர் கைது
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்குச் சொந்தமான 21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாணக்கியனிடம் முறைப்பாடு
வெளிநாடு மோகத்தால் பணத்தை இழந்தவர்கள்
'ஷொக்' கொடுக்காத ஒரே தலைவர் மஹிந்த
சாரியவசம் புகழாரம்
“ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியும்”
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க கூறுகிறார்.
போதைப்பொருளை தடுக்க புதிய கட்டளை நிறுவனம்
துறைமுகத்தில் வைத்து சாகல உறுதி
10 மாதங்களில் 400 யானைகள் மரணம்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆழ்கடலில் ஐவர் கைது
200 கி.கி போதைப்பொருளுடன்
ரூ.64 ஆயிரத்தை ஏப்பம் விட்டு 'முட்டை' நாடகமாடிய அதிபர்
நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 64 ஆயிரம் ரூபாவை அப்படியே ஆட்டையை போட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது.
“மந்திரங்களை தேடி காலத்தை கடத்துகிறது"
பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுவதால் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்
"குறி வைத்து சீனா தாக்குகிறது”
மேற்கு பசிபிக் கடலில், கடல்வழி போக்குவரத்திற்கு மிக அத்தியாவசியமான இடமாக கருதப்படுவது வட சீன கடல் பகுதி. இந்த கடற்பகுதி வழியாக உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து கையாளப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
அதிபயங்கர தாக்குதலுக்கு தயாராகிறது ஹமாஸ்
காசா மீது தொடர்ந்து 17வது நாளாக இஸ்ேரல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.
குப்பையில் வீசிய லொட்டரி சீட்டால் அதிர்ஷ்டம்
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மூலவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 53). இவர் முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார்.
ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம்
கர்நாடகாவில் கடந்த 2022ம் ஆண்டு, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், தரம்சாலாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நியூசிலாந்து உடனான போட்டியில் இந்தியா வென்றது.
வாகன விபத்தில் இருவர் பலி
கொழும்பிலிருந்து கட்டுநாயக்க ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ்ஸொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.