CATEGORIES
Kategorier
பாதித்த விவசாயிகளுக்கு உதவித் தொகை
யாழ். மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் வறட்சியாலும், பொருளாதார வீழ்ச்சியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றுள்ளது.
மழையகத்தில் மழை தாண்டவம்
மலையகத்தில் கடந்த பல நாட்களாக பெய்துவரும் அடைமழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு மற்றும் பனிமூட்டம் ஆகியன காரணமாக மக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
“10 வீத கழிவை கைது செய்க”
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 சதவீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர், பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
9 வீட்டுத் திட்டங்களில் 2,918 வீடுகள் உள்ளன
மாலபே, மாகும்புர, பொரலஸ்கமுவ மற்றும் ஒருகொடவத்த வீடமைப்புத் திட்டங்களில் பல வீடுகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.
‘மலையகம் 200' ஹட்டன் பிரகடனம் வெளியீடு
'மலையகம் 200' தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனம் வெளியீடு, ஹட்டன் டி.கே.டிபூயூ மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.
இரண்டும் முக்கியம்
ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என்கிறார் செந்தில்
மீண்டும் வழக்கு
சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு: ஜனாதிபதியின் மீது சந்தேகம் கொண்டார்.
சிநேகபூர்வ மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடர்: மன்னார் மாவட்ட செயலகம் சம்பியன்
வட மாகாண மாவட்டச் செயலகங்களுக்கிடையிலான பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான சிநேகபூர்வ மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் மன்னார் மாவட்ட செயலகம் சம்பியனானது.
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி "மன அழுத்தத்தில் இருந்தார்”
மனைவி சாட்சியமளித்ததாக அறிக்கை சமர்ப்பிப்பு
தேர்தல் திகதியை தள்ளிய முகூர்த்தம்
இந்தியாவின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் திகதி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அரிய வகையான சருகுமான்
உலகிலேயே மிகவும் சிறிய, அரிய வகை உயிரினமாக சருகுமான் கருதப்படுகிறது. இதன் எடை 700 கிராம் முதல் 8 கிலோ கிராம் அளவில் இருக்கும். மான் இனம் என்றாலும் இதற்கு கொம்புகள் கிடையாது. ஆனால், சிறிய வால் உண்டு. ஆண் சருகுமானுக்கு மட்டும் கோரைப்பற்கள், ஒரு ஜோடி தந்தட போல நீண்டு காணப்படும்.
மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் குழுவினர்களுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5ஆவது நாளை எட்டியுள்ளது.
உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா வென்றது.
வடமாகாண தற்போதைய நிலை மகிழ்ச்சியளிக்கிறது
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகப் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் பென்னி மோர்டான்ட் (Penny Mourdant) தெரிவித்துள்ளார்.
நன்கொடை வழங்கிய செலிங்கோ லைஃப்
செலிங்கோ லைஃப் சமூகத்தின் முயற்சியின் காரணமாக, மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது 300 படுக்கைகளுக்கு உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் தடையற்ற விநியோகம் சென்றடைகிறது.
584 விவசாயிகளுக்கு ஒரு கோடி நட்டஈடு
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 20232024 பெரும்போகத்தில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்குள்ளான விவசாயிகளுக்கு ஒரு கோடியே இருபத்தேழு இலட்சத்து எண்பத்து ஐயாயிரத்து நானூற்றி எழுபத்தி மூன்று ரூபாய் நட்டஈடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் (பதில்) பி.பூரணச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தேர்தலில் தமிழர் போட்டி
நியூசிலாந்து நாட்டில் சனிக்கிழமை (14) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இருநாட்டு ஒத்துழைப்புக்கு 3 ஒப்பந்தங்கள் கைசாத்து
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்றது.
ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வீடியோவை நீதிபதிகள் பார்த்தனர்
ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பாதுகாப்பு கெமரா காட்சிகள், வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன் காட்சிப்படுத்தப்பட்டது.
யாரை அனுப்பலாம்; வஜிர யோசனை
மனதில் இருக்கும் வைராக்கியம் மற்றும் வெறுப்பை நீக்கியதன் பின்னரே, வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை அனுப்பவேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
கல்லூரிக்குள் வெள்ளம் கல்வி நடவடிக்கை பாதிப்பு
லையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக புதன்கிழமை (11) பெய்த கடும் மழையால் கெசல்கமுவ ஓயாவுக்குகு நீரேந்தி செல்லும் கிளை ஆறுகள் பெருக்கெடுத்தன. இதன் காரணமாக பல தாழ்வான பகுதிகள் வெள்ள நீரினால் மூழ்கின.
சிறுமியின் கை துண்டிப்பு விவகாரம் மூவரை கைது செய்ய நீதிமன்றில் கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர்.
உலகக் கிண்ணம்: இலங்கையை துரத்தியடித்த பாகிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், ஹைதரபாத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற இலங்கை உடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.
ஸ்கை டைவிங் மூதாட்டி மரணம்
அமெரிக்காவில் 104 வயது மூதாட்டியான டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ஆம் திகதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார்.
ஓய்வு பெற்ற ஹஸார்ட்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்னாள் முன்கள வீரரான ஈடின் ஹஸார்ட், கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
களமிறங்குகிறது அமெரிக்க சிறப்புப் படை
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணிகளுக்காக அமெரிக்காவின் சிறப்புப் பயிற்சிபெற்ற படைகள் களமிறங்கியுள்ளன.
நியூஸ்க்ளிக் நிறுவனருக்கு விளக்கமறியல் நீடிப்பு
புதுடெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், நியூஸ் க்ளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி வழங்கியுள்ளது.
“இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியான ஆதரவு”
இஸ்ரேல் நாட்டின் மீது பலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7ஆம் திகதி திடீர் தாக்குதல் நடத்தினர்.
மனித விற்பனை:சீனப் பிரஜை கைது
தாய்லாந்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் மியன்மார் மற்றும் லாவோஸூக்கு நபர்களை அழைத்துச் சென்று, மனித வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சீனப் பிரஜை ஒருவர் (வயது 54) கைது செய்யப்பட்டுள்ளார்.