CATEGORIES
Kategorier
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் “மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்” எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ. எல்.முக்தாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
ஓட்டம் எடுத்தார் மனைவி: கொண்டாடினார் கணவன்
தங்கள் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் கண்ணீர் விட்டு வருத்தப்படுவதையும் சிலர் மது குடித்து வருத்தத்தை போக்கி கொள்வதையும் பார்த்துள்ளோம்.
உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற தென்னாபிரிக்கா
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை உடனான போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
பிரதமர் மோடியை கொல்ல சதி
புதுடெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து மும்பை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாதனை படைத்த 104 வயது மூதாட்டி
சிக்காகோவை சேர்ந்த 104 வயதுடைய டோரத்தி என்ற மூதாட்டி ஒருவர் 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
பலரும் 99இல் தப்பினர்: வீதிக்கும் பூட்டு!
பெய்து வரும் அடை மழையுடன், பெரகல வெள்ளவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலையே 'சிசிரிவி' யாகும்
கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் மாதாந்த கூட்டத்தொடர் சனிக்கிழமை (07) கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
விரலை கடித்த சாரதி தமிழகத்தில் கைது
மன்னார் பிரதேசத்தை சேர்ந்த தேவராஜன் முருங்கன் வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் சாரதியாக பணி புரிந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு வைத்தியசாலை ஊழியரான இரத்தினம் என்பவருடன் சேர்ந்து சுமார் 176 கிராம் ஐஸ் போதைப்பொருளை அம்பியூலஸில் கடத்தி வந்துள்ளார்.
கொழும்பு மாநகர எல்லையில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி
இ.போ.சவும் முக்கிய அறிவுறுத்தல்
“எப்போதும் எதிரானவன்”
இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோஷங்கள் மற்றும் கட்அவுட் அரசியலுக்கு தான் எப்போதும் எதிரானவன் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீரற்ற வானிலையால் 64,834 பேர் பாதிப்பு
காலி, மாத்தறை மாவட்டங்கள் மூழ்கின
காபூல் ஆப்கானில் நிலநடுக்கங்கள் 2,000 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
நாகப்பட்டினம்-காங்கேசன்துறை ‘செரியாபாணி' பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்
தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பரிட்சார்த்த நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை (08) மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த 10 ஆண்டுகளில் கிழக்கு மிளிரும்
கிழக்கு மாகாணத்தை அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இஸ்ரேல்-பலஸ்தீன மோதல் இலங்கை கவலை
பணியாளர்கள் குறித்தும் அவதானம்; ஒருவர் காயம்
பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்
பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
நம்பிக்கை இழந்து வரும் விஞ்ஞானிகள்
சந்திரயான்-3 விண்கலம் கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆய்வுகளை செய்துவந்த நிலையில், நிலவில் சூரியன் அஸ்தமித்தது.
ஆசியப் போட்டிகளில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கத்தால் இலங்கையை அலங்கரித்த தருஷி
ஆசியப் போட்டிகளில் தடகளத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை தருஷி கருணாரத்ன பெற்றுக் கொடுத்துள்ளார்.
சம்பியன்ஸ் லீக்: நியூகாசிலிடம் தோற்ற பரிஸ் ஸா ஜெர்மைன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் 1-4 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2023ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ் மற்றும் ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
இந்தியாவின் மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து பட்சோடய் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள நியூ கெய்தெல்மன்பியில் இரண்டு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
‘நடப்போம் சாயி உடன்'
சீரடி சாயி பாபாவின் மகாசமாதி தினமான ஒக்டோபர் 15ஆம் திகதி 'நடப்போம் சாயி உடன்' என்னும் வருடாந்திர உடல் ஆரோக்கிய நடைப்பயணம் இலங்கையில் மிகச் சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது.
மேகங்களில் மைக்ரோ பிளாஸ்டிக்
மைக்ரோ மைபிளாஸ்டிக்ஸ் என்றழைக்கப்படும் சிறு பிளாஸ்டிக் துணுக்குகள் வான் மேகங்களில் இருப்பதை முதன்முறையாக ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
“தொழிலாளர்களுக்கு காணிகளை பிரித்து கொடு”
பெருந்தோட்ட தரிசு நிலங்களை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
"கொக்குதொடுவாய் அகழ்வு பணி நிறுத்தப்படும்”
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
குரங்குபாஞ்சான் சென்ற பிக்குவால் பதற்றம்
அப்துல் சலாம் யாசிம்
பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளால் அழிகின்றன
பல பில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளினால் அழிக்கப்படுகின்றன என்றும் சீனா தவிர்ந்த வேறு நாடுகள் சிலவற்றிலும் இருந்து அந்த நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளுக்காக குரங்குகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
துர் வார்த்தையால் துஷ்பிரயோகம்
மத்தும மீது டயானா குற்றச்சாட்டு
2024 பாதீடுக்கு-3 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட
2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்காக அரசாங்கத்தினால் 3 இலட்சத்து 86,084 கோடியே 6,788,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு பறக்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பின்போது சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.