CATEGORIES
Kategorier
டிசெம்பர் விடுமுறையில் அதிரடி மாற்றம்
உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ள ப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூன்றின் விலைகள் கிடுகிடுவென எகிறின
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் தேநீரின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அபுஹிம் யார்?
அம்பலப்படுத்துவேன் என்கிறார் ஹரீஸ் எம்.பி சுமந்திரனிடமும் விசாரிக்குமாறு கோரிக்கை
ஆசியப் போட்டிகள்: ஆண்கள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோற்ற இலங்கை
சீனாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட்டில், ஹங்சூவில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான மூன்றாவது காலிறுதிப் போட்டியில் தோற்ற இலங்கை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய வோர்னர்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நான்காமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் முன்னேறியுள்ளார்.
கண்களை கட்டி கின்னஸ் சாதனை
மலேசியாவை சேர்ந்த 10 வயதான புனிதமலர் ராஜசேகர், தன்னுடைய இரண்டு கண்களையும் முழுமையாக கட்டிக்கொண்டு செஸ் காய்களை எந்தவித தவறும் இன்றி சரியாக செஸ் பலகையில் 45.72 நொடிகளில் அடுக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், கௌகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இலங்கை தோற்றுள்ளது.
இன்று ஆரம்பமாகும் உலகக் கிண்ணம்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரானது அஹமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள நடப்புச் சம்பியன்களான இங்கிலாந்துக்கும், கடந்த முறை இங்கிலாந்திடம் தோல்வியடைந்த நியூசிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது.
குருக்களின் உதவியாளர் மரணம்: குருக்கள் கைது
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் தோட்ட பிள்ளையார் ஆலயத்தின அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சிறுவனின் சடலம், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சைக்கு நிதி திரட்டிய மூவர் கைது
3 மாத சிசுவின் தீராத நோயைக் குணப்படுத்த சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, நிதியுதவிகளை திரட்டிக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட மூவர் கினிகத்ஹேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கிய பெரியமுல்லை
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஏலம் நடத்துவதில் சிக்கல் தடுமாறுகிறது சுங்கம்
உரிய வரிகளை செலுத்தாமை மற்றும் ஏனைய காரணங்களால் ஆவணங்கள் காணாமல் போனமையால், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் கொள்கலன்களை விடுவிப்பதில் அல்லது ஏலத்தில் விடுவதில் இலங்கை சுங்கம் சிக்கித் தவிப்பதாக தெரியவருகிறது.
புதிய திட்டங்களை ஆரம்பிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பிரதமர் கோரிக்கை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொது போக்குவரத்து அமைப்புகள், குறிப்பாக ரயில்வே போன்ற துறைகளில் புதிய திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து ஊடகங்களும் கலந்துரையாட வேண்டும்
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் வாகனங்கள் தவிர்ந்த இறக்குமதி கட்டுப்பாடு அடுத்த வாரம் தளரும்
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) தெரிவித்துள்ளார்.
திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற லொறி புரண்டதில் 21 பேர் காயம்
மரண வீடொன்றுக்கு சென்றிருந்தவர்களை ஏற்றிக்கொண்டு திரும்பிய சிறியரக லொறியொன்று சுமார் 50 அடி பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானசாரருக்கு பொது மன்னிப்பு மனுக்களை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம், புதன்கிழமை (04) அனுமதி வழங்கியுள்ளது.
எகிறியது காஸ்
லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயுகளின் விலைகள் என்றுமில்லாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை புதன்கிழமை (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 343 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித் துள்ளார்.
ஷாதுலிய்யா வித்தியாலய வரலாற்றில் மாகாண மட்ட போட்டிகளில் சாதனை படைத்த நஷீம்
மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பாடசாலையான பிறந்துரைச்சேனை ஷாதுலிய்யா வித்தியாலயத்தின் சார்பாக பங்கேற்ற மாணவன் என்.எம். நஷீம் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்று பாடசாலை வரலாற்றின் முதலாவது மாகாண மட்ட போட்டிகளுக்கான பதக்கத்தை வென்று சாதனை படைத்து பிறந்துரைச்சேனை மண்ணுக்கும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகள்: தென்னாபிரிக்காவை வென்ற நியூசிலாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான பயிற்சிப் போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி ஏழு ஓட்டங்களால் நியூசிலாந்து வென்றது.
தாலியை விழுங்கிய எருமை
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பெண் ஒருவர் குளிக்கச் செல்லும் முன்பு தாலி சங்கிலியை கழற்றி, உணவுத் தட்டு ஒன்றில் மறைத்து வைத்துள்ளார்.
98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்
நாட்டின் பல்வேறு அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும் அதற்காக 24,000 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.
மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி நகர் பகுதியில், மரம் முறிந்து விழுந்தமையால், யாழ்ப்பாணம் -கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைப்பட்டு இருந்ததுடன், நகருக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மாணவர்கள் மட்டத்திலிருந்து ‘கிரிக்கெட்டை சர்வதேச மட்டத்துக்கு உயர்த்துவதே இலக்கு’
வட மாகாணத்தில் மாணவர்கள் மட்டத்திலிருந்து கிரிக்கெட் சர்வதேச மட்டத்துக்கு உயர்த்துவதே இலக்கு என யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் பயிற்சி நிலைய தலைவர் டாக்டர் ஸ்ரீதரன் கணேஷ்சமுர்த்தி தெரிவித்தார்.
ஆசியப் போட்டிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட்: நேபாளத்தை வென்று அரையிறுதியில் இந்தியா
சீனாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளின் ஆண்களுக்கான கிரிக்கெட்டில் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி. பல்ப்
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது.
டிஜிட்டல் கடவுச்சீட்டு அறிமுகம்
உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் கடவுச்சீட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது.
கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் சட்டத்தை தடை செய்ய வேண்டும்
மக்களுடைய கருத்துச் சுதந்திரம் என்பது இலங்கையில் அடிப்படைஉரிமையாக அரசியல் அமைப்பிலே உட்புகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதைக் கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பௌத்த பேரினவாதிகளால் நீதித்துறை செயலிழந்துள்ளது
நாட்டில் இருக்கின்ற பேரினவாத செயற்பாட்டாளர்களுக்கு இந்த அரசாங்கம் ஒரு தகுந்த நடவடிக்கையை எடுக்கவில்லை
சட்டமூலத்தை சமர்ப்பித்தவுடன் சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிகழ்நிலை இடங்களை அடையாளம் காணப்படும்