CATEGORIES
Kategorier
"உதவிகளை தடுக்க மாட்டோம்"
\"எகிப்திலிருந்து காசாவுக்கு வரும் மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் தடுக்காது” என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புற்றுநோயில் இருந்து காப்பாற்றும் பிரா
நீங்கள் தேநீர் அருந்தும்போது. உங்கள் மார்பகங்களில் உள்ள கட்டிகளைக் கண்டறியும் கூட அல்ட்ராசவுண்ட் (Ultrasound) சாதனத்தை உங்கள் பிராவின் மேல் அணிந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.
பாலஸ்தீன தூதுவரிடம் கவலையை தெரிவித்தனர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்டை வியாழக்கிழமை (19) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
“இரட்டை வேடம் போடுகிறார்”
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் விவகாரங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார்.
அடையாளத்தை அழிக்கும் செயலாகும்
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும்.
இன்று இறுதிப் பயணம்: 2024 ஜனவரியே ஆரம்பம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - தமிழகம் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வதந்தி காரணமாக 2 மணி நேரம் தாமதமாகவே புதன்கிழமை (18) புறப்பட்டது.
மீரியபெத்தவில் இருந்து 16 குடும்பங்கள் வெளியேற்றம்
கொஸ்லந்த - மீரியபெத்த பழைய மண்சரிவுப் பகுதியின் இருபுறமும் உள்ள அதிக ஆபத்துள்ள வலயத்திலிருந்து 16 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செங்கோலை தொட்டதால் 4 வாரங்களுக்குத் தடை
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு 4 வாரங்களுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஜயகலா விடுதலை
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (19) விடுதலை செய்தது. கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடன் மீட்சிக்கு முழு ஆதரவு
ஜனாதிபதி ரணிலிடம் சீன நிதி அமைச்சர் தெரிவிப்பு
பணயக்கைதிகளை பலியெடுக்கும் ஹமாஸ்
காசா பகுதியில் அல் அஹில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 500க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்தனர், இதனையடுத்து, தங்கள் காவலில் உள்ள வெளிநாட்டவர்களை ஹமாஸ் போராளிகள் கொல்லத் தொடங்கியுள்ளனர் என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரபு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை (18) இஸ்ரேலுக்கு சென்று ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து ஜனாதிபதி, பாலஸ்தீன தலைவர் ஆகியோரை ஜோர்டான் தலைநகர் அம்மானில் சந்தித்து பேச இருந்தார்.
யூரோ தகுதிகாண் போட்டிகள்: இத்தாலியை தோற்கடித்த இங்கிலாந்து
ஐரோப்பியக் கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தம் நாட்டில் புதன்கிழமை (18) அதிகாலை நடைபெற்ற இத்தாலியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: உருகுவேயிடம் தோற்ற பிரேஸில்
தென் அமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், உருகுவேயில் நேற்றுக் காலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரேஸில் தோற்றது.
உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், தரம்சாலாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மழை காரணமாக 43 ஓவர்கள் கொண்டதாக அமைந்த போட்டியில் தென்னாபிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியது.
“தேர்தல்களை நடத்தாது திருத்தவே முடியாது"
தேர்தல் முறை திருத்தங்களை செய்ய முன்னர் உள்ளூராட்சி, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல்களை நடத்தாது தேர்தல் முறை திருத்தங்களை செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
"தாவுவதை தடுக்க தலையிடவும்"
கட்சித் தாவும் கலாசாரத்தை இல்லாது செய்யும் நடவடிக்கைக ளுக்கு உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
"பார் வேண்டாம்"
ஹட்டன் - டிக்கோயா என்பீல்ட் ஓட்டேரி தோட்டத்தின் புதிய வீட்டுத் தொகுதியில் மதுபானக் கடை திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியிலுள்ள பல தோட்டத் தொழிலாளர்கள் புதன்கிழமை (18) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“தேர்தலில் நாம் உறதி"
தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தமிழ் பிழையுடன் தனித்து எதிர்ப்பு
வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை (08) முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி நபரொருவர் புதன்கிழமை (18) போராட்டத்தை முன்னெடுத்தார்.
மருத்துவமனை மீது ரொக்கெட் தாக்குதல் காசாவில் அகோரம் 500 பேர் மாண்டனர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியது.
‘எக்ஸ்' க்கு ரூ.3 கோடி அபராதம்
அவுஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்ட விரோத பதிவுகளை சமூகவலைதளமான எக்ஸ் (டுவிட்டர்) சரியாக கையாளவில்லை என அதன் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டது.
உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற அவுஸ்திரேலியா
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற இலங்கை உடனான போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்
மத்திய மலைநாட்டின் மேற்குக் கரைப் பகுதிகளில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்சபான, விமலசுரேந்திர மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் நிரம்பி வழிவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கம் அலுவலகத்தை ஸ்தாபிக்க சட்டமூலம் சமர்ப்பிப்பு
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரச தரப்பின் தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பித்துள்ளார்.
யானைகளிடமிருந்து தப்பியது குடும்பம்
கனகராசா சரவணன்
புகையிலையை வாங்கியவர் 3 கோடி ரூபாய் மோசடி
யாழ்ப்பாணம் -ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையைக் கொள்வனவு செய்ததற்கான பணத்தைக் கொடுக்காது ஒருவர் ஏமாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குங்கள்
தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை
ஆட்சி செய்வது யார்?
இராதாவுக்கு சந்தேகம்
"4/21 விசாரணையில் நம்பிக்கையே இல்லை”
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,