CATEGORIES
Kategorier
காதலிக்க மறுத்த யுவதியை உயிரோடு புதைத்த இளைஞர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலர் பழி வாங்கும் நடவடிக்கையாக உயிருடன் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பியனான முனைக்காடு இராமகிருஸ்ணா
மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டை வென்ற இங்கிலாந்து
அவுஸ்திரேலியாவு க்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டை இங்கிலாந்து வென்றது.
உக்ரேனுக்கு அமெரிக்காவின் கொத்தனி குண்டுகள்
உக்ரேனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு கனடா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய இலங்கை
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் 'கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஹராரேயில் நடைபெற்ற நெதர்லாந்து உடனான இறுதிப் போட்டியில் இலங்கை வென்றது.
சர்ச்சையில் கஜோல்
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கஜோல் தமிழில் 'மின்சார கனவு' திரைப்படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளியில் நடிகர் தனுஷ் நடித்திருந்த 'வேலைக்காரன் ‘ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மாஸ் காட்டும் 'மாவீரன்'
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
பிள்ளையாருக்கு சுழி போட்டவருக்கு வலை
கோவிலில் இருந்த உண்டியலை எடுத்துச் சென்று, அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெற்று உண்டியலை கொண்டுவந்து அவ்விடத்திலேயே வைத்துவிட்டுச் சென்ற சம்பவமொன்று ஹட்டன், டிக்கோயாவில் இடம்பெற்றுள்ளது.
மல்லாவியில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் பலி
மல்லாவி, பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 23 வயதான இளைஞன் இடியன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி கவனயீர்ப்பு போராட்டம்
விவசாயிகளின் சமகாலப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகோரி அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புகள் இணைந்து நேற்று (10) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமிழர்களுக்கான தீர்வு: வரைவில் ஏனைய மக்களின் பங்கும் உள்ளடக்கம்
வடக்கு, கிழக்கில் ஈழத் தமிழர்கள் சார்ந்து எவ்வளவு முதன்மை படுத்தப்படுகின்றதோ அதேயளவு முஸ்லிம், சிங்கள, மலையக மக்களுக்கும் உரித்துடைய பங்கினை இந்த வரைபில் உள்ளடக்கியுள்ளதாக மக்கள் சிந்தனை மைய இணைத் தலைவரும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை தலைவருமான பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தெரிவித்தார்.
பசில் குழுவினர் தம்மை சுத்தப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும்
மொட்டு கட்சியையும் இன்னும் தெளிவாக குறிப்பிடுவதாக இருந்தால் பசில் ராஜபக்ஷ குழுவினர், தம்மைச் சுத்தப்படுத்தி நல்லவர்களாகக் காண்பிக்க எடுக்கும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் குறித்து ஸ்டாலின் அவசர கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் விபத்து இழப்பீடு குறித்த முன்னேற்றி அறிக்கையை சமர்ப்பிக்கவும்
சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு
15 நாணய மாற்றுநர்களின் அனுமதி பத்திரங்கள் இரத்து
2022ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கி செயற்படாமை காரணமாக 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை 2023ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது தீர்மானித்துள்ளது.
தங்கமும் டொலரும் மீண்டும் உயர்ந்தன
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் மற்றும் தங்கம் ஆகியவற்றின் பெறுமதி திங்கட்கிழமை (10) அதிகரித்துள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மன்னம்பிட்டி, அம்பன்பொல, ஹெல்பொட, தலவாக்கலை 4 கோர விபத்துகளில் 13 பேர் பலி; 105 பேர் காயம்
நாட்டின் பல பகுதிகளிலும் ஞாயிறுக்கிழமையும் (09) திங்கட்கிழமையும் (10) இடம்பெற்ற 4 வெவ்வேறு விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
வதைக்கும் வெப்பம்
சீனாவின் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகக் காணப்படுகிறது.
பங்களாதேஷுக்கெதிரான தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
Microsoft Imagine Cup 2023 இறுதிப்போட்டிக்கு தெரிவானோர்
அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு
யுனிசெப் ஸ்ரீ லங்கா வர்த்தக சபை ஆரம்பிப்பு
நாட்டில் சிறுவர் உரிமை மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் அமைப்புக்கும், முன்னணி வணிகத் தலைவர்கள் மற்றும் தீர்மானம் எடுப்பவர்களுக்கு இடையில் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தி வர்த்தக சபையொன்றை யுனிசெப் ஆரம்பித்துள்ளது.
புத்தளத்தில் சர்வமத - வர்த்தகர்கள் சந்திப்பு
இந்து, கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாம் சமயத்தவர்கள் அங்கத்துவம் வகிக்கும் புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்துக்கும் (PUTWA) புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்புக்கும் (DIRC ) இடையிலான சந்திப்பு புத்தளம் பெரியபள்ளியில் நடைபெற்றது.
மதுபானசாலையை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நுவரெலியா, டயகம நகரத்தில் புதிதாக திறக்கப்படவிருக்கும் மதுபானசாலைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கார் விபத்தில் ஐவர் படுகாயம்
கம்பளை - ஹெம்மாதகம பிரதான வீதியின் அம்புலுவாவ மூன்றாம் கட்டை பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி செங்குத்தான சரிவில் விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்து ஹெம்மாதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கடமைகளை அ. உமாமகேஸ்வரன் பொறுப்பேற்றார்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அ. உமாமகேஸ்வரன், தனது கடமைகளை ஞாயிற்றுக்கிழமை (09) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகார இணைப்பு செயலாளராக ஏ.எல்.எம்.லாபீர் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக சட்டத்தரணி ஏ.எல்.எம் லாபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு பாதிப்பு
வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்
கருமாரியம்மனிடம் கைவரிசை
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா, மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சனிக்கிழமை (08) இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகம் மலையகத்தில் நிச்சயம் மலரும்
மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்கிறார் ஜீவன்
இந்திய விஜயத்தின் பின் ஒக்டோபரில் சீன விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார். அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.