CATEGORIES
Kategorier
வெப்ப அலையால் சிவப்பு எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது
2028ஆம் ஆண்டு வரையில் புதிய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட றஷ்ஃபோர்ட்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டில் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு வரையில் தொடரும் வகையிலான வாரமொன்றுக்கு 325,000 ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களைப் பெறும் புதிய ஒப்பந்தமொன்றில் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கைச்சாத்திட்டுள்ளார்
காதலருடன் தப்பிச் செல்ல முயன்ற பாக்.பெண் கைது
காதலருடன் புதுடெல்லிக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா குலாமை ஹைதரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
3ஆவது சுற்றுப் பாதையில் சந்திரயான்-3
சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது
பள்ளிவாசல் அறைகள் உடைத்து திருட்டு
திருகோணமலை டைக் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் அறைகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவமொன்று கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது
வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: பெண் காயம்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது செவ்வாய்க்கிழமை (18) இரவு 09:30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி, வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
வாகனத் தரிப்பிடத்தில் பாரிய தீ 30 மோட்டர் சைக்கிள்கள் எரிந்து சாம்பல்
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் தனியார் வாகனதரிப்பிடத்தில் தீ ஏற்பட்டதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 30 மோட்டர் சைக்கிள்கள் மற்றும் தீயில் எரிந்து துவிச்சக்கரவண்டிகள் முற்றாக சேதமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(18) மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்
குறைந்தாலும் குறையாது
கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன தெரிவித்தார்
எங்களுக்கு கிடைத்த காணியில் ஹோட்டல் கட்ட இடமளியாதீர்
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்தின் கீழுள்ள நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தொழிலாளர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, காணித்தொடர்பிலான பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்
தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்துடன் கைகோர்க்க இவையே காரணங்கள்
நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளமை ஐக்கிய மக்கள் கூட்டணியில், பிரதான பங்காளி கட்சியாக அங்கம் வகிக்க பிரதான காரணங்களில் இதுவும் ஒன்று என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்
அஸ்வெசும திட்டத்துக்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்
\"அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்
மலையக மக்களின் உரிமைக்காக மன்னார் முதல் மாத்தளை வரை நடைபயணம்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான பாதயாத்திரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வேற்றுக்கிரக வாசிகளிடம் தமிழர் பிரச்சினை செல்லலாம்
ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
தொடர்ந்து சரியும் இலங்கை ரூபாய்
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையும் விற்பனை விலையும் புதன்கிழமை (19) மேலும் அதிகரித்தது
சாணக்கியனை தாக்க முயன்ற இருவரை தாக்கிய மூவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்த மட்டு தலைமையக பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 10 க்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலை மறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்
நாள் சம்பளத்தை ரூ.3,000 ஆக கூட்டு
நாட்டில் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பெயரை, மாற்றுமாறு யோசனை
தோட்டத் தொழிலாளர்களை அந்தப் பெயரால் அழைப்பதை விட மலையக உழைக்கும் சமூகம் என்று அழைப்பதே சிறந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரைத் தொடர்ந்தும் தக்க வைக்குமா இங்கிலாந்து?
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஆஷஸ் டெஸ்ட்டானது மன்செஸ்டரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகல்
உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் 'கருங்கடல் தானிய ஒப்பந்தம்' ஏற்படுத்தப்பட்டது.
அரைநிர்வாண புகைப்படத்தை 50 ரூபாய்க்கு விற்றவர் கைது
அரைநிர்வாண புகைப்படத்தின் விலை 50 ரூபாய், முழு நிர்வாண புகைப்படத்தின் விலை 100 ரூபாய், வீடியோக்கள் ரூ 1,000 என பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விற்பனைச் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்படிக்கூறக்கூடாது என்றதற்கு கண்டனம்
காலையிலேயே மது குடிப்போரை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது என அமைச்சர் முத்துசாமியின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் கூடுகின்றன
நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றனர்.
விவசாயிகளுக்கு பயிற்சிப் பட்டறை
'உயிர்த்தெழும் பூமி வேளாண்மை' என்னும் தொனிப்பொருளில் திருநெல்வேலியில் உள்ள விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று (19) முதல் இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
உத்தியோகத்தர்களுக்கு பாராட்டும் கௌரவமும்
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஒய்வூதிய திட்டத்தின் கீழ், 2022ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட அடைவைப் பெற்றுக் கொண்டமைக்காக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுகளில் வழிநடத்திய கிளைகளின் தலைவர்கள் மற்றும் கிராம மட்டத்தில் அதிகளவான பங்களிப்பு செய்த உத்தியோகத்தர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம் ஆசிக், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ முவஃபிகா ஆகியோரின் தலைமையில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது.
திருமண வாழ்க்கை நடத்திய இளைஞன் கைது
காதலித்து திருமண வாழ்க்கை நடத்திய 29 வயதான இளைஞன், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுக்கைக்குச் சென்ற பெண் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு
படுக்கையில் நித்திரை செய்துகொண்டிருந்த 56 வயதான பெண்ணொருவர், ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி கீழ்பிரிவில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் திணைக்களத்தின் முஹர்ரம் புதுவருட நிகழ்வு
முஹர்ரம் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (மஸ்ஜித் அல் மக்பூல்) மேமன் ஹனபி மஸ்ஜிதுடன் இணைந்து நடத்தும் முஹர்ரம் புதுவருட நிகழ்வு நாளை (20) மாலை 6.45 மணி முதல் கொழும்பு 06, இல 175/5, டபிள்யூ. ஏ.டீ. சில்வா மாவத்தையிலுள்ள மேமன் ஹனபி மஸ்ஜிதில் நடைபெறும்.
பூநகர் முத்துமாரிம்மன் அலங்கார உற்சவம்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் பூநகர் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த அலங்கார உற்வம், நேற்று (18) பகல் புண்ணியாக பூசை, விசேட பூசையுடன் ஆரம்பித்தது.
“நிதானம் இழந்து மாணவியை தாக்கி விட்டேன்"
அதிபர் மன்றில் தெரிவிப்பு