CATEGORIES
Kategorier
எமது இனம் புதைந்து காணாமல் போவதா?
எழுந்துவா தமிழா இனமாக ஒன்றுபடு | பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு | வெள்ளியன்று கவனயீர்ப்பு போராட்டம் | வர்த்தக நிலையங்களை மூட அறிவுறுத்து
ஆஸ்பிரின் நிறுத்தம்
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் வகையின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் போராடும் மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் போராடுகிறது.
3 ஆம் பாலினத்தவருக்கு முதல் பிறப்பு சான்றிதழ்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான நூர் ஷெகாவத் 3ஆம் பாலினத்தவர் ஆவார். இவர் கடந்த 19 ஆம் திகதி 3 ஆம் பாலினத்தவர் என அதிகாரப்பூர்வமாக பிறப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
தகாத உறவில் திடீர் மரணம்
பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
7 நாட்கள் அழுது கின்னஸ் முயற்சி
நைஜீரியாவில் ஒரு நபர் கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ஏழு நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் அழுதுள்ளார்.
அரிசி ஏற்றுமதி தடையால் அமெரிக்காவில் நெருக்கடி
கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வெளிநாட்டுக்கு தொழிலுக்கு சென்று சித்திரவதைக்கு உட்பட்டு நாடு திருப்பிய பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
பெர்ணான்டோவுக்கு கெட்டபுலாவில் அஞ்சலி
இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டில்மா நிறுவன நிறுவுனர் அமரர்.
பொலிஸ் வேடமிட்டு திருடிய 10 பேர் கைது
பொலிஸ் அதிகாரிகளைப் போல் செயற்பட்டு பல்வேறு பகுதிகளில் பணம், சொத்துகளைக் கொள்ளையிட்டமை தொடர்பில் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிற்பயிற்சி வழிகாட்டல்
மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனை, வழிகாட்டலில் களுதாவளை கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(23) நடைபெற்றது.
தீ விபத்தில் தும்பு கருகியது
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் சனிக்கிழமை (22) திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் பகிரங்க திருட்டு
யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
50% கிடைக்காது
எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு தேர்தல்களின் போதும், எந்த கட்சிக்கும் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஆட்சிப்பீடமேறும் சக்தி மொட்டுக்கே உண்டு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பது, இந்த நாட்டில் ஆட்சியை அமைக்கும் சக்தியாகும்.
தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிப்பு
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிரதேசத்தில் யானைக்கு கட்டுப்பாடு
ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்தும் போது உரிய அனுமதிகளை பெற வேண்டும் என யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.
காஸ் விலையை சமப்படுத்த சூத்திரம்
சமையல் எரிவாயுக்களான லாப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய எரிவாயுவின் விலைகள் சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அறிக்கை விடுவதற்கு முன் சுற்றறிக்கையை பார்க்கவும்
திணைக்களத்தின் பிரதானிகளின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது வழங்கவோ முடியாது என சுகாதார சேவையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறாத்தல் பாணை பார்த்து வாங்கவும்
ஒரு பாணின் விலை மற்றும் நிறையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்ப ட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்விரண்டுக்கே ரணிலுக்கு ஆதரவு
நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவே ரணில் விக்கிமரசிங்கவை ஜனாதிபதியாக்கியதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
வீடு புகுந்து பெட்ரோல் குண்டுவீசி வாள்வெட்டு களேபரமானது பிறந்தநாள் பெண் பலி 10 பேர் காயம்
பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இனந்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து, பெட்ரோல் குண்டை வீசி, தீ மூட்டி கொளுத்திவிட்டு, நடத்திய வாள்வெட்டு மற்றும் குண்டாந்தடி தாக்குதலில், பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதனன்று அனைத்து கட்சி கூட்டம்?
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் சிலவற்றை தாருங்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், பெரமுன மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
எம்.பிக்களின் வீட்டுத் தொகுதியில் மர்மநபர்
மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியிலுள்ள எம்.பி ஒருவரின் வீட்டுக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான முறையிலும் நடந்து திரிந்ததாகக் கூறப்படும் நபர் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று ஆரம்பம்: ஓகஸ்ட் 27 விடுமுறை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை ஜூலை மாதம் 21ஆம் திகதி வழங்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்டம் திங்கட்கிழமை (24) ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும்.
தாயும் குழந்தையும் 17 நாட்களாக மாயம்
கடந்த 17 நாட்களாக காணாமல் போயிருக்கும் தாயையும் சிறு குழந்தையும் தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் சிக்கி 2 மாதங்கள்: உயிர்பிழைத்த அதிசயம்
பசிபிக் பெருங்கடலில் கடலில் செல்லப்பிராணியுடன் சாகச பயணம் மேற்கொண்டு காணாமல் போன நபர், இரண்டு மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு உளவியல் பாதிப்பு
செயற்கை நுண்ணறிவு \"தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார்.
பஸ் பிரேக்கால் சாரதி பணிநீக்கம்
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழுள்ள பேருந்து ஒன்று திருநெல்வேலி - நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.