CATEGORIES
Kategorier
11 பெண் தூய்மையாளர்களுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு
கேரளாவில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் கூட்டாக சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது, அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இனி ட்விட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம்
விளம்பரத்தில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் அளிக்கும் புதிய திட்டத்தை எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணுக்கு மரண தண்டனை
20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது.
சொக்கலேட் முட்டைகள் திருட்டு
பிரிட்டனை சேர்ந்த 32 வயதான ஜாபி புல் என்ற நபர் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், பிரபல கேட்பரி சொக்கலேட் நிறுவனத்திற்குள் புகுந்து 2 இலட்சம் சொக்லேட் முட்டைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. திருடப்பட்ட சொக்லேட் முட்டைகளின் மதிப்பு 4 இலட்சம் அமெரிக்க டொலர் ஆகும்.
மொஸ்கோ மீது உக்ரேன் டிரோன் தாக்குதல்
உக்ரேன் - ரஷியா இடையேயான போர், நேற்று (30) ஞாயிற்று க்கிழமையுடன் 522 ஆவது நாளாக நீடித்து வருகிறது.
மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவானதும் சரியானதுமான தீர்வு காணவேண்டும்
இலங்கையில் மத்தியஸ்த சபைகளால் 60 சதவீதமான பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
யாழில் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் திருநெல்வே லி பகுதியில் சனிக்கிழமை (29) அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.
பாரிய இயந்திரம் திருட்டு; இருவருக்கு விளக்கமறியல்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில், பாரிய இயந்திரத்தை திருடிய இரண்டு இளைஞர்களை எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ். தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பான் பயணம்
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்றுவதற்காக, இலங்கையில் இருந்து 14 மாணவர்கள் ஜப்பான் பயணமாகியுள்ளனர்.
"கட்டையார் பாலத்தின் பணிகளை துரிதப்படுத்தவும்”
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி, பாலத்தின் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்துள்ளார்.
மீமுரே விபத்தில் இருவர் உயிரிழப்பு
மீமுரே கிராமத்தை பார்வையிடுவதற்காக வந்திருந்தவர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம், சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை
தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை. கொக்குத்தொடுவாயும் அவ்வாறு அரங்கேறிவிடக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாஷ் தெரிவித்தார்.
‘மாண்புமிகு மலையக' பேரணி முருங்கனை நோக்கி பயணமாகும்
மலையக எழுச்சி பயணத்தின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (30) பேசாலை, வெற்றிநாயகி தேவாலயத்தில் ஆரம்பமா மான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்தது.
ஓமந்தை விபத்தில் சாரதி பலி; சாரதி காயம்
யாழ்ப்பாணம் - கண்டி (ஏ9) பிரதான வீதியில் வவுனியா, ஓமந்தை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஒருசில தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் உயர்ஸ்தானிகர்
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சி எம்.பிக்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (01) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
ஸ்டாலின்- ஜீவன் சந்தித்துப் பேச்சு
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தமிழக அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம்
உழவு இயந்திரம் விபத்து; சாரதி பலி, மூவர் தப்பினர்
பத்தனை, மவுனட்வேனன் தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து உழவு இயந்திரமொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தால் அநேகமானோருக்கு நன்மை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் மூவின மக்களும் மிகுந்த நன்மை அடைந்துள்ளதால் அதனை இன்னமும் காத்திரமாக எடுத்துச் சென்று, மக்களை விழிப்படைய வைக்க வேண்டுமென காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.
“இன்னும் ஐந்து வருடங்களில் அந்த நிலை உருவாகும்”
யாழ்ப்பாண பல்கலை க்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள், பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில், இன்னும் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம் தமிழர்களின் மாகாணமா எனக் கேட்கும் நிலைக்கு மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தகைசார் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.
"வாய்ப்புகள் இல்லை"
தற்போதைய நிலையில் இந்த அரசாங்கத்தால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இப்படியும் நடக்கிறது
பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் பண மோசடி தொடர்பான தகவல், புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்துக்கு கிடைத்துள்ளது.
“பிள்ளை வரம் கேட்டன்; மாதா தரவில்லை”
மாதா சொரூபங்களை சேதப்படுத்தியவர் வாக்குமூலம்
மணிப்பூரில் மீண்டும் அட்டூழியம்
மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53% மானியர்கள், இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்
பிஞ்சு கன்னத்தை பதம்பார்த்த தந்தை
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து, வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது
நைஜர் நாட்டில் இராணுவ ஆட்சி
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில், இராணுவம் திடீரென ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சியில் இறங்கியது
மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு டிப்பர் வாகனங்கள் அதிகாரிகளை அச்சுறுத்திவிட்டு தப்பித்தன
கிளிநொச்சி, கண்டாவளை, கனகராயன் ஆற்றுப் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு கனரக வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் நான்கு டிப்பர் வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளன
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மக்களின் ஒற்றுமையை குழப்ப வேண்டாம்
அன்னராசா வேண்டுகோள்
மாவட்ட விவசாய பணிப்பாளருக்கு பாராட்டு
திருகோணமலை மாவட்ட விவசாய பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற மு.குகதாசனுக்கான பாராட்டு விழா புதன்கிழமை (26) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
‘அஸ்வெசும’ மரணம்
'அஸ்வெசும' திட்டத்தின் உதவித் தொகையைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 77 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்