CATEGORIES
Kategorier
பழைய விமானங்கள் மூலம் பலி கொடுக்க முயற்சியா?
அரசாங்கத்திடம் தயாசிறி எம்.பி கேள்வி
5 இடங்கள் இந்தியாவுக்கு
திருகோணமலை, காங்கேசன்துறை, பலாலி விமான நிலையம் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்று வேண்டும் என வலியுறுத்தினார்.
மீளப் பெறப்பட்ட சில அதிகாரங்களை மீண்டும் வழங்கி 13ஐ அசல் வடிவில் நடைமுறைப்படுத்துக
5 தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதிக்க கடிதம்
மஸ்க் - மார்க் நேருக்கு நேர் சண்டை
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களான எலான் மஸ்க்கும், மார்க் ஜூக்கர்பெர்க்கும் நேருக்கு நேராக நிஜமாகவே சண்டை போடப் போகிறார்கள்.
தைவானை தாக்க தயாராகும் சீனா
தீ நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா, தேவைப்பட்டால் இராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது.
முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் திகதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழைந்தது.
சபைக்கு வந்தார் ராகுல் காந்தி
தகுதி இழப்பு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி 4 மாதங்களுக்கு பின்னர் பாராளுமன்றம் வந்தார். அவரை ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்' என முழங்கி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா' கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்றனர்.
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டி: மன்செஸ்டர் சிற்றியை வென்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில் மன்செஸ்டர் சிற்றியை ஆர்சனல் வென்றது.
மீண்டும் வேற லெவல் கவர்ச்சி!
நடிகை ரம்யா பாண்டியன் தற்போது மீண்டும் கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவின் காட்டில் மழை
நடிகர் கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
களைகட்டும் மதுரை...‘லியோ' இசை வெளியீடு எங்கே?
தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கடைசியில் நீங்களுமா..?
நடிகை காயத்ரி சங்கர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது அங்கிருந்து அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
பச்சை தேயிலை விலை வீழ்ச்சி
பச்சை தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேவையான நீரை விடுவிக்க தவறியமை ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்
மகாவலி வலயங்களில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான நீரை அதிகாரிகள் விடுவிக்கத் தவறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து ஆணைக்குழுவின் தலையீட்டைக் கோரவுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம்
வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
“திட்டம் இல்லாத குழப்பவாதி சஜித்"
கல்முனையில் ரங்கே பண்டார தெரிவிப்பு
மின்கட்டணம் திருத்தப்படாது; தடையில்லா மின் விநியோகம்
மின் கட்டண உயர்வு தொடர்பான ஊடகச் செய்திகளை மறுத்துள்ள மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என்றும் ஆண்டு முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை திட்டமிடப்பட்ட மின் வெட்டுக்கள் இன்றி வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகவும் உறுதியளித்தார்.
ரூபாய் சரிந்தது; தங்கம் உயர்ந்தது
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.
வரட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நட்டஈடு
வரட்சியான வானிலை காரணமாக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சபாநாயகரைச் சந்தித்தார் புதிய கொரிய தூதுவர்
கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மியோன் லீ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் சந்தித்தார்.
வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவருக்கு சொந்தப் பிணை
கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வேலன் சுவாமிகள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோரை சொந்தப் பினையில் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், திங்கட்கிழமை (07) உத்தரவிட்டது.
பிளாஸ்டிக் தடை 14 நாட்களில் வரும்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சில பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் - இரகசிய அறிக்கை கையளிப்பு
வரட்சி காரணமாக விவசாயிகள் மத்தியில் நிலவும் கொந்தளிப்பை சாதகமாக பயன்படுத்தி, அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறக்கி மீண்டும் ஒரு போராட்டத்தை உருவாக்க திட்டம் தீட்டப்படுவதாக, அரச புலனாய்வுப் பிரிவினரால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இரகசிய அறிக்கையொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஈரான் ஜனாதிபதியுடன் அமைச்சர் அலிசப்ரி பேச்சு
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை தெஹ்ரானில் திங்கட்கிழமை (07) சந்தித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடலை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
விழுந்து நொறுங்கியது பயிற்சி விமானம்
வீரர்கள் இருவர் பலி
எல்.பி.எல்: ஜஃப்னா கிங்ஸை வீழ்த்திய பி-லவ் கண்டி
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் ஜஃப்னா கிங்ஸ் உடனான போட்டியில் பி-லவ் கண்டி வென்றது.
ஸ்கூட்டரை தலைகீழாக ஒட்டி சென்ற இளைஞன்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இளைஞன் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வழக்கத்திற்கு மாறான முறையில் ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு குடியரசுத் தலைவர் புகழாரம்
\"சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது.
‘வீட்டில் அமைதியாக இருக்க வேண்டாம்'
இம்ரான்கான் அழைப்பு
பொலிஸரை தாக்கிய படை வீரர் இருவர் கைது
அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பாறை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் உப பொலிஸ் உத்தியோஸ்தர் மற்றும் பொலிஸ் உத்தியோஸ்தரை தாக்கிய படை வீரரையும் அவரது நண்பர்கள் இருவரையும் அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.