CATEGORIES
Kategorier
புதிய திட்டம் தயாராகும் வரை 6 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொடுப்பனவு வழங்க தீர்மானம் கொடுப்பனவை இராஜினாமா பாதிக்காது
சிறுநீரக நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்கள் உள்ளடங்கலாக 6 இலட்சத்து 47 ஆயிரத்து 683 பேருக்கு புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயல்கின்றனர்
தமிழ் பேசும் மக்களுக்கு க.சிவநேசன் அழைப்பு
வெளிநாடுகளில் உள்ள வைத்தியர்களின் விடுமுறை இரத்து செய்யப்படவில்லை
வெளிநாட்டுகளில் உள்ள வைத்திய அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் விடுமுறைகளை இரத்து செய்யவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் நாளை பொங்கல்: உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறு அழைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழாவை மேற்கொள்ள உள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு, எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி சோழன் உலக சாதனை
மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை நான்கு நிமிடங்களில் கூறி, உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்டவராக, பொகவந்தலாவையைச் சேர்ந்த 8 வயது மாணவி கனிஷிகா சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
மலைநீலியம்மன் கோவில் காணிகளை விடுவிக்கவும்
வெருகல் மக்கள் கோரிக்கை
எமது மக்களுக்கு தீர்வு காண கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாங்கள் தவற விடக்கூடாது
புலிகளை உதாரணம் காட்டுகிறார் புத்திரசிகாமணி
வரட்சியால் 37 ஆயிரம் ஏக்கர் வயல் நாசம்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக 37 ஆயிரத்து 101 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ரேடார் திட்டத்தால் ரூ. 78 மில்லியன் நட்டம் சர்வதேச சக்திகளின் ஆடுகளமாக இலங்கை இருக்க முடியாது
சர்வதேச சக்திகளின் ஆடுகளமாக, இலங்கை இருக்க முடியாது என்றும் வெளிவிவகார கொள்கை முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
உத்தரபிரதேசம் இன்ஸ்டகிராமால் நிகழ்ந்த விபரீதம்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் மிஸ்ரா(வயது37)
எல்.பி.எல்: பி-லவ் கண்டியை வென்ற தம்புள்ள ஓறா
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பி-லவ் கண்டியுடனான போட்டியில் தம்புள்ள ஓறா வென்றது
புட்டிப்பாலில் மதுவை ஊற்றிக் கொடுத்த தாய்
அவரது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சென் பெர்னார்டினோ நகரில் வசிக்கும் 37 வயதாகும் ஹானஸ்டி டீ லா டோரி, காரில் சென்று கொண்டிருந்தபோது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது
மயிலாடுதுறை சூரிய ஒளிக்கதிர் மூலம் காந்தியை வரைந்த இளைஞன்
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30)
“தேசத்தின் கனவுகளை நனவாக்குவேன்”
அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
பேலியகொடையில் வீடமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு
பேலியகொடை நகர அபிவிருத்தித் திட்டத்தை மேல்மாகாண அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கியதாகத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்
“மேர்வினுக்கு மண்டை பழுது"
எனது பார்வையின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மண்டை பழுது உள்ளது போல் தெரிகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்
நுரைச்சோலையில் திருத்தப்பணி நிறைவு
நுரைச்சோலை ‘லக்விஜய’ நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 2ஆவது மின்பிறப்பாக்கும் அலகின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், அந்த அலகு மின்நிலையத்தின் செயற்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது
ரேடார் திட்டத்தால் ரூ.78 மில்லியன் நட்டம்
உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோனகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தோல்வியடைந்த வேலைத்திட்டம் காரணமாக, அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோட் குழு) அண்மையில் தெரியவந்தது
படையினருக்கு கோழி இறைச்சி இறக்குமதி
படையினருக்கு தேவையான கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய, பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகிறது
உங்களை திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள்
மடு திருத்தலத்தில் பேராயர் உடைக்குவே ஆண்டகை உரை
தலைவி பதவி ஆசையில் தண்ணீரில் விஷம் கலப்பு
அருந்திய அறுவரில் ஒருவராக அகப்பட்டார்
பிரபாகரனையும் சிங்களவர் என்பர்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
'நைட்டி' அணிந்து வந்து நடுநிசியில் தாக்குதல்
அரச உத்தியோகத்தரின் வீடு சேதம்
பனிக்கன்குள விபத்தில் மூவர் பலி; எண்மர் காயம்
3 வாகனங்கள் மோதி விபத்து:
சில கனரக வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டில் தளர்வு
பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ்கள், லொறிகள், பாரவூர்திகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது
18 போலி நாணய தாள்களுடன் ஆணும் பெண்ணும் கைது
கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், 5 ஆயிரம் ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 18 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர்
அரசியல்வாதிகள் மாறினாலும் மாறாத சுற்றுலா கொள்கை வரும்
அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்றும் துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்
ஒன்றிணைந்த நாட்டுக்குள் 13இன் அதிகார பரவலாக்கல்
நடைமுறைப்படுத்த சஜித் எதிர்பார்ப்பு
இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
எல்.பி.எல்: பி-லவ் கண்டியை வென்ற கொழும்பு ஸ்ரக்கர்ஸ்
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பி-லவ் கண்டியுடனான போட்டியில் கொழும்பு ஸ்ரக்கர்ஸ் வென்றது.