CATEGORIES
Kategorier
ரக்பி பார்த்தார் ஜனாதிபதி ரணில்
கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான 77வது வருடாந்த பிராட்பி ஷீல்ட் ரக்பி போட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் வட்டுக்கோட்டை மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் செந்திலுக்கு பிரதமர் பாராட்டு
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் டம்பெற்றது.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையினால் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் காய்ச்சலால் 13 வயது மாணவன் மரணம்
காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என். இஸ்திகார் தெரிவித்தார்.
புதிய கூட்டணியால் புதிய குழப்பம்
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சுயேட்சை உறுப்பினர்களின் குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இதுவரை உருவாகியுள்ள மிகப்பெரிய கூட்டமைப்பாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
"இலங்கையில் தமிழர்கள் படுகொலை நடந்தது"
காங்கிரஸ்-யுபிஏ ஆட்சியில்தான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை நடந்தது என்று தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக மீனவர்களின் துயரத்துக்கு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) மற்றும் காங்கிரஸும்தான் காரணம் என்று தெரிவித்தார்.
சொக்லேட்டில் “கட்டைவிரல்”
கொள்வனவு செய்யப்பட்ட சொக்லேட்டில் “கட்டைவிரல்” பகுதி காணப்பட்ட நிலையில், மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு அறிவித்ததையடுத்து, மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர் விசேட பரிசோதனையை மேற்கொண்டார்.
“திரவ உணவுகளை குடிக்க கொடுக்கவும்”
தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கடுமையான வரட்சியினால் 90 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் வரட்சியினால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாட்டின் வயிற்றில் 30 கிலோ கிராம் பிளாஸ்டிக்
ஒடிசாவில் சாலையில் அலைந்து திரிந்த ஒரு மாட்டின் வயிறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியதால், உடல் நலமின்றி காணப்பட்டுள்ளது.
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ஜோ றூட்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
உக்ரேனின் முக்கிய துறைமுகம் மீது டிரோன் தாக்குதல்
ரஷிய- உக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான போர் தற்போது 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றது.
அகில இலங்கை தமிழ் மொழித்தின சம்மாந்துறை வலய விழா சிறப்பாக இடம்பெற்றது
அகில இலங்கை தமிழ் மொழித்தின சம்மாந்துறை வலய மட்ட தமிழ் மொழித்தின நிகழ்வு சம்மாந்துறை அல்மர்ஜான் உயர்தரப் பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
கடலட்டைகள் 2 ஆயிரம் மீட்பு
மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் வியாழக்கிழமை(03) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஓட்டிய இருவருக்கு அபராதம்
முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்று வலைத்தளங்களில் அதன் காட்சிகளை சமூக பதிவிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“விவசாய நிலங்களை அழிக்காதே”
பூநகரியில் சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம்
வவுனியா இரட்டை படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது
வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனவாதத்தை கக்கிய கம்பன்பில சிங்களவர்கள் ஓடுவதை விரைவில் பார்ப்பார்
மீண்டும் இரத்த ஆறு ஓடும் என தமிழர்களை மிரட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இனவாதத்தை கக்கியுள்ளமை அவரின் அரசியல் வங்குறோத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சமஸ்டி வழங்கப்படா விட்டால் சிங்களவர் வெளிநாடுகளுக்கு ஓடுவதை கம்மன்பில விரைவில் பார்ப்பார் என்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
டொலரும் தங்கமும் விலை குறைந்தன
இலங்கை மத்திய வங்கியினால் வியாழக்கிழமை (03) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், தங்கத்தின் பெறுமதியும் குறைந்துள்ளது.
யாழில் மீற்றர் இல்லாத ஓட்டோகளை அகற்றினர்
யாழ் நகர்ப் பகுதி ஓட்டோ தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி (மீற்றர்) பொருத்தாத ஓட்டோ அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர்.
எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கும்
சூட்சுமமாக அறிவித்தது லிட்ரோ
1,400 இ.போ.ச பஸ்கள் விபத்தில் சிக்குகின்றன
சபைக்கு வருடாந்தம் ரூ.800 மில். நட்டம்
மல்லாவி குளத்தில் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன.
கிரேட் வெஸ்டர்னில் கண்டெடுத்த சடலத்தின் இடது கையில் 'மதுசங்க'
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் ரேஞ்சில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் பற்றிய பிரேதப் பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களுக்குப் பின்னரே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
13 குறித்து 15 க்குள் அறிவிக்க வேண்டும்
சம்பந்தனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கடிதம்
அஜித் ரோஹனவின் மனு குறித்து செப்.4 பரிசீலனை
தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்துக்கு தன்னை இடமாற்றம் செய்ததை எதிர்த்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி பரிசீலக்க உயர் நீதிமன்றம், வியாழக்கிழமை (03) தீரமானித்தது.
நாளை நடைமுறை பரீட்சை ஆரம்பம்
தெளிவுபடுத்தல் குறித்து அழைக்கவும்
நீர்க்கட்டண உயர்வுடன் கழிவகற்றல், சுத்திகரிப்பு கட்டணங்களும் அதிகரிப்பு
நீர் கட்டண திருத்தத்துக்கு இணையாக வியாழக்கிழமை (03) முதல் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏதேனுமொரு மாதத்தில் பாவனை பூச்சியமாக இருந்தாலும் நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் சுத்திகரிப்பு சேவை கட்டணத்தை செலுத்தியாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியை பிரிந்தார் கனேடிய பிரதமர்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபி கிரெகோயர் ட்ரூடோவும் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர், பிரிவதாக புதன்கிழமை (02) அறிவித்தனர்.