CATEGORIES
فئات
காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்கு நிதி அளிப்பதை தொடர வேண்டும்
இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலையடுத்து, காஸாவின் கான்யூனிஸ் நகரிலிருந்து சனிக்கிழமை வெளியேறிய பாலஸ்தீனா்கள்.
போப் விளாசல், ஹார்ட்லி அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. தற்போது, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.
சாதித்தார் சின்னர் முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், இத்தாலியின் ஜானிக் சின்னா் சாம்பியன் பட்டம் வென்றாா். இது அவரின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
அயோத்தியில் பெருகும் தொழில், வேலைவாய்ப்புகள்!
ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளதாக உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.
மக்கள் பிரதிநிதிகள் அமளியில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் அமளியும் குறுக்கீடுகளும் ஜனநாயகத்துக்கு கரோனா அச்சுறுத்தல் போன்றவையாகும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
‘ஃபிளிப்கார்ட்’ நிர்வாக குழுவிலிருந்து பின்னி பன்சால் விலகல்
நாட்டின் பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ‘ஃபிளிப்காா்ட்’ குழுமத்தின் இணை-நிறுவனா் பின்னி பன்சால், அந்நிறுவனத்திலிருந்தும், நிா்வாகக் குழுவில் இருந்தும் முழுமையாக விலகிவிட்டாா்.
அதிகாரம் பெற்ற நீதி அமைப்பு வளர்ந்த இந்தியாவின் அங்கம்
அதிகாரம் பெற்ற நீதித் துறை அமைப்பு வளா்ந்த இந்தியாவின் ஓா் அங்கமாகும்.
ஹரியாணா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி
ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
நிதீஷ் குமாருடன் இணைந்து மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி
பிகாா் புதிய துணை முதல்வா்களாகப் பதவியேற்ற சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா ஆகியோருடன் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.
நிதீஷ் குமாரின் அரசியல் பயணம்!
பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாரின் நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் மீது சந்தர்ப்பவாதம் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வந்துள்ளது.
உளவுத் துறை நடத்தும் 'மக்கள் சர்வே'
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறிய தமிழக உளவுத் துறை (தனிப் பிரிவு சிஐடி) ‘ரகசிய சா்வே’ நடத்தி வருகிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சு சுமுகம்: திமுக, காங்கிரஸ் கருத்து
தொகுதிப் பங்கீடு பேச்சு சுமுகமாக நடைபெற்றதாக திமுகவும், காங்கிரஸும் தெரிவித்துள்ளன.
'இன்சாட் 3 டிஎஸ்' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தீவிரம்|
‘ஜிஎஸ்எல்வி எ‘ஃ‘ப்-14 ராக்கெட் இன்சாட் 3 டிஎஸ்’ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் மொத்த பலத்தை பறைசாற்றிய ஸ்ரீராமர் பிரதிஷ்டை விழா!
அயோத்தி ராமா் கோயிலில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற ஸ்ரீ பால ராமா் பிராண பிரதிஷ்டை விழா, கோடிக்கணக்கான இந்தியா்களை ஓரிழையில் இணைத்ததோடு, நாட்டின் ஒட்டுமொத்த பலத்தையும் பறைசாற்றியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை
திரிபுரா முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
ஒரு வாரத்துக்குப் பிறகு அரசியல் கேள்விகளுக்கு பதில்
இன்னும் ஒரு வாரத்துக்குப் பின்னா் அரசியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்பது தொடா்பாக அதிமுக தொகுதி பங்கீடு குழுவினா் திங்கள்கிழமை (ஜன.28) ஆலோசனை நடத்த உள்ளனா்.
கீழவெண்மணி தியாகியை சந்தித்த ஆளுநர்
கீழவெண்மணியைச் சேர்ந்த தியாகி ஜி.பழனிவேலை ஆளுநர் ஆர். என். ரவி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
சாந்தன், முருகன் உள்பட நால்வரை விடுவிக்க வேண்டும்: சீமான்
சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் சாந்தன், முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகியோரை சிறப்பு முகாமில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை தடுக்க சதி
மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை தடுக்க சதி நடைபெறுவதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைச்சா் மா.சுப்பிரமணியன்
நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதிபுற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்: 4,700 பேர் பங்கேற்பு
மாநகரப் பேருந்துகளில் சோதனை முறையில் அமல்
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக மின்சார ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக கடற்கரை-வேளச்சேரி வழித்தட மின்சார ரயில் நிலையங்களை மேம்படுத்த மெட்ரோ ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஜவ்வாது மலையில் கரைகண்டீஸ்வரருக்கு தானம் விட்ட கல்வெட்டு கண்டெடுப்பு
திருப்பத்தூா் அருகே உள்ள ஜவ்வாதுமலையில் கரைகண்டீஸ்வரருக்கு தானம் விட்டக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விலையில் ஆம்னி பேருந்து பயணச் சீட்டு
இடைத்தரகர்களுக்கு அன்சுல்மிஸ்ரா எச்சரிக்கை
திமுகவிடம் 12 தொகுதிகளைக் கேட்கிறது காங்கிரஸ்
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவாா்த்தை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்ததாக திமுகவும், திருப்தியாக இருந்ததாக காங்கிரஸும் தெரிவித்தன.
பாஜக ஆதரவுடன் நிதீஷ் மீண்டும் முதல்வர்
‘இந்தியா’ கூட்டணிக்கு மேலும் பின்னடைவு
மருத்துவத்தை தொழிலாகக் கருதாமல் சிகிச்சை அளிக்க வேண்டும்
மருத்துவத்தை தொழிலாகக் கருதாமல், நோயாளியை தமது குடும்பத்தில் ஒருவராகக் கருதி சிகிச்சை அளிக்க வேண்டும் என புதுச்சேரி ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் கூறினாா்.
நாடாளுமன்ற அமளியை கட்சிகள் ஆதரிப்பது நல்லதல்ல: பிரதமர் மோடி
‘நாடாளுமன்றம் அல்லது பேரவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினா்களின் நடத்தையை அவா்கள் சாா்ந்த கட்சிகள் ஆதரிப்பது அவை செயல்பாடுகளுக்கு நல்லதல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
ஞானவாபி மசூதி இடத்தில் கோயில் இருந்ததற்கான சான்றுகள்
தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தகவல்: ஹிந்துக்கள் தரப்பு