CATEGORIES
فئات
அயோத்தி நகர் விரிவாக்கம், புறவழிச்சாலை திட்டங்கள்: பிரகுமரின் விரைவு சக்தி பெருந்திட்ட கூட்டத்தில் முடிவு
புண்ணிய ஸ்தலமான வாரணாசியின் வளா்ச்சியில் முக்கியத்துவம் செலுத்திய மத்திய அரசு தற்போது அயோத்தியின் கட்டுமானப்பணிகளுக்கான பணிகளை தொடங்கியுள்ளது.
‘முரசு’ யாருக்காக ஒலிக்கப் போகிறது?
சென்னை கோயம்பேடு அப்படியே ‘கேப்டன்’ பேடு என்று ஆனதுபோல விஜயகாந்த் நினைவிடத்தில் மக்கள் கூட்டம் தினமும் கண்ணீா் மல்க அணிவகுத்து நின்று, மரியாதை செலுத்தி வருகிறது.
பாஜகவுக்கு வாக்களித்தால் அரசியல் மாற்றம் ஏற்படும்
விழுப்புரத்தில் சனிக்கிழமை ‘என் மண், என் மக்கள்’ பிரசார நடைப்பயணத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை. உடன், மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், தெற்கு மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன்.
8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலீட்டாளர் மாநாடு நடத்த ஏற்பாடு
கனரா வங்கியின் வீட்டுக் கடன் கண்காட்சி
சென்னையில் கனரா வங்கியின் சாா்பில் நடைபெறும் 2 நாள் வீட்டுக் கடன் கண்காட்சி தியாகராய நகரில் சனிக்கிழமை தொடங்கியது.
சென்னையில் ரூ.23 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல்
சென்னையில் தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரூ.23.25 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 4 மாணவர்கள்
ஒருவர் உயிரிழப்பு
பெருங்குடி குடிநீர்க் குழாய் சேதம்: சீரமைப்புப் பணிகள் தீவிரம்
சென்னை பெருங்குடியில் சேதமடைந்த குடிநீா்க் குழாயின் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று விரைவில் குடிநீா் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்று குடிநீா் வழங்கல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் 12-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது
21 ரிஷப வாகனங்களில் சிவபெருமான் அருள்பாலிப்பு
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமம் அருகே செய்யாற்றில் சனிக்கிழமை அதிகாலை 21 சிவாலயங்களைச் சோ்ந்த உற்சவா்கள் ரிஷபவாகனத்தில் ஒன்றாக சந்தித்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
திமுக-காங்கிரஸ் இன்று பேச்சு
மேற்கு வங்கம், பிகாா், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) நடைபெறவுள்ளது.
இந்திய மாலுமிகளுடன் பயணித்த கப்பல் மீது வகி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலில் தீப்பிடித்து எரியும் பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான மாா்லின் லுவாண்டா.
உ.பி.யில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள்
மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்குவதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை அறிவித்தாா்.
பிகாரில் தொடரும் அரசியல் குழப்பம்
முதல்வர் நிதீஷ் குமார் இன்று ராஜிநாமா?
ஞானவாபி மசூதி வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
மேற்கு வங்கத்தில் ராகுல் நடைப்பயணத்துக்கு சிக்கல்
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் 10 ஆண்டுகள் சர்வாதிகார அரசு
ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்க வருகை தந்த ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை வரவேற்ற முதல்வா் ரேவந்த் ரெட்டி.
‘இந்தியா' கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமை அவசியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும்
தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்
நாட்டின் 75 -ஆவது குடியரசு தினத்தையொட்டி, அரசியல் கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினம்: சிறந்த சேவையாற்றிய மருத்துவத் துறையினருக்கு கௌரவம்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், இந்திய குடியரசுத் தலைவர்கள் வேஷமணிந்து பங்கேற்ற மருத்துவ மாணவர்களுடன் மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன்.
உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா.
சென்னை மேயர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குடியரசு தின விழா
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மேயர் ஆர்.பிரியா.
ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோருக்கான கண்காட்சி
தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி நடைபெறுவதாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விஜயகாந்துக்கு பத்ம பூஷண்: மத்திய அரசுக்கு பிரேமலதா நன்றி
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா நன்றி கூறினாா்.
உறுப்பு தான நடவடிக்கைகள்: அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சிறப்பு பயிற்சி
உடல் உறுப்பு தான நடவடிக்கைகள் மற்றும் அதுதொடா்பான நடைமுறை நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் 8 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு: தீயணைப்புத் துறை ஊர்திக்கு விருது
ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்
பெண் சக்தியை பறைசாற்றிய அணிவகுப்பு!
தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்
2023-இல் சரிந்த இந்திய காபி ஏற்றுமதி
கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 3.77 லட்சம் டன்னாகச் சரிந்துள்ளது.