CATEGORIES
فئات
திருவாலங்காட்டில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்
பக்தர்கள் விடிய விடிய தரிசனம்
விதி மீறி தனியார் நிறுவனம் தொடங்கியதாக புகார்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது
விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் தொடங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தம்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
பாஜகவுடன் கூட்டணி இல்லை
எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம்
பேரிடர் சவாலை எதிர்கொள்ள போதிய நிதி
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல். தூத்துக்குடியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு.
காஸா அகதிகள் முகாமில் குண்டுவீச்சு: 106 பேர் உயிரிழப்பு
காஸாவின் அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 106 போ் உயிரிழந்தனா். அங்கு ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
தேசிய மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் மஞ்சுராணி, சாக்க்ஷி
தேசிய சீனியா் மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உலக வெள்ளி வீராங்கனை மஞ்சு ராணி, யூத் உலக சாம்பியன் சாக்ஷி ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.
தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்தியா?
தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய கிரிக்கெட் அணி.
தடுத்து நிறுத்தப்பட்ட இந்தியர்கள் சென்ற விமானம்: பிரான்ஸிலிருந்து புறப்பட்டது
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட விமானம்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்
ரஷியாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் மாஸ்கோவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தாா்.
எம்.பி.க்கள் இடைநீக்கம் ஆளுங்கட்சியின் ஆயுதம்: மாநிலங்களவைத் தலைவருக்கு கார்கே கடிதம்
மக்களாட்சிக்கு குழிபறிக்க, எம்.பி.க்கள் இடைநீக்கத்தை மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி ஆயுதமாக்கியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடிதம் எழுதியுள்ளாா்.
'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்: நிதீஷ் குமார் பதில்
இந்தியா கூட்டணியின் பிரதமா் வேட்பாளரை அறிவிப்பதைவிட முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்யவே நான் வலியுறுத்தினேன் என்று அந்தக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.
மக்கள் சேவையே நோக்கம்; அதிகாரமல்ல: பிரதமர் மோடி
‘நாட்டில் நல்லாட்சி வழங்குவதற்காக மக்கள் சேவையை நோக்கமாக கொண்ட கொள்கையை மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கிறது; மாறாக, அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தித் தொடர்பாளரா?
தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளுநா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பேரிடரை தமிழக அரசு சரியாக கையாளவில்லை
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடரை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்றாா் தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.
தென் மாவட்டங்களில் டிச.28 முதல் தட்டம்மை தடுப்பூசி
வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு வரும் வியாழக்கிழமை (டிச.28) முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அரபிக் கடலில் பாதுகாப்புக்கு 3 இந்திய போர்க் கப்பல்கள்
அரபிக் கடலில் சரக்கு கப்பல் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்தக் கடல் பகுதியின் பாதுகாப்புக்காக ஏவுகணைகளை தாக்கிய அழிக்கும் 3 போா்க் கப்பல்களையும், ரோந்து விமானத்தையும் இந்தியா ஈடுபடுத்தி உள்ளது.
வெள்ள பாதிப்பு: தூத்துக்குடியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (டிச.26) தூத்துக்குடி வருகை தர உள்ளாா்.
3 புதிய குற்றவியல் மசோதாக்கள்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை (டிச.25) ஒப்புதல் அளித்தாா்.
கிறிஸ்தவர்களின் பங்களிப்பு இந்தியாவுக்கு பெருமை - பிரதமர் மோடி
சமூகத்துக்கு வழிகாட்டுவதிலும் சேவையாற்றுவதிலும் கிறிஸ்தவ சமூகத்தினரின் பங்களிப்பை பெருமையுடன் அங்கீகரிக்கிறது தேசம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.
வரலாறு படைத்தது இந்தியா - ஆஸி.க்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றி
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் வெற்றியுடன் வரலாறு படைத்தது இந்திய மகளிா் அணி.
140 கோடி பேரும் தற்சார்பை எட்டுவதே இலக்கு: அமித் ஷா
நாட்டில் உள்ள ஏழைகள் உள்பட 140 கோடி பேரையும் தற்சாா்பு நிலையை அடைய வைப்பதையே இலக்காக கொண்டு பிரதமா் மோடி உழைத்து வருகிறாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
தில்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வருகை தந்த 250-க்கும் மேற்பட்ட ஜம்மு-காஷ்மீா் மாணவா்களுடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.
கரோனா பரவல் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்து வரும் நாள்களில் ஆா்டி-பிசிஆா் சோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் நிவாரண நிதி 90 சதவீதத்துக்கும் மேல் அளிப்பு
சென்னை உள்பட மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த ரூ. 6,000 நிவாரணத் தொகை அளிக்கும் பணி நிறைவடைந்தது. ரொக்கத் தொகை அளிக்கும் பணி சனிக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்த நிலையில், மீதமுள்ள பணத்தை ஒப்படைக்க வேண்டுமென நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெங்கு அதிகரிப்பு: கொசு ஒழிப்பு பணிகளைக் தீவிரப்படுத்த உத்தரவு
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வட்டியில்லாத கடன் இபிஎஸ் வலியுறுத்தல்
தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வட்டியில்லாத கடன்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை, அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இந்திய மல்யுத்த சம்மேளன புதிய நிர்வாகிகளுக்கு மத்திய அரசு தடை
தேசியப் போட்டிகளை அறிவித்தது தொடா்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிா்வாகிகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டது.
‘மிக்ஜம்’ புயல் பாதிப்பு: மெரீனாவில் கரை ஒதுங்கிய 2 டன் குப்பைகள்
‘மிக்ஜம்’ புயல் பாதிப்பால் ஏற்பட்டவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 டன் குப்பைகள் மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின.
சென்னையில் நள்ளிரவில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிச.25 கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி திங்கள்கிழமை (டிச.25) கிறிஸ்துமஸ் தினம் கோலாகலாமாகக் கொண்டாடப்படும் நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்புப் பிராா்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன.