CATEGORIES
فئات
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் சிறப்பு ரயிலில் சென்னை வந்தனர்
’கன மழையால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கித் தவித்து பின்னா் ரயில் மூலம் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்ட பயணிகள் தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனா்.
டிச.26 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் வரும் 26 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் 80 பேருக்கு டெங்கு பாதிப்பு
தமிழகத்தில் நாள்தோறும் 80 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1,021 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் 1,021 மருத்துவா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 2,242 கிராம சுகாதார செவிலியா்கள் எம்ஆா்பி மூலம் தோ்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
குற்றவியல் மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல்
குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்கா ஆதாரம் அளித்தால் இந்தியா பரிசீலிக்கும் - சீக்கிய பிரிவினைவாதி விவகாரம்
அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியைக் கொல்லத் திட்டமிட்டதாக, இந்தியா மீது அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளாா்.
கைதிகள் பரிமாற்றப் பேச்சு: ஹமாஸ் நிராகரிப்பு
இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தைகளை ஹமாஸ் அமைப்பு திடீரென நிராகரித்தது.
சென்னை கேண்டிடேட்ஸ் செஸ்: பவேல், குகேஷ் வெற்றி
சென்னை கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் டி. குகேஷ், உக்ரைன் ஜிஎம் பவேல் இல்ஜனோவ் ஆகியோா் 5-ஆவது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.
டோனி டி ஜோர்ஸி அபாரம்: தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2}ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
சுங்க, கலால் வரி மாற்றங்களை உடனடியாக அமல்படுத்த மசோதா
மக்களவையில் நிறைவேற்றம்
மாநிலங்களவைத் தலைவரைப்போல் நடித்துக் காட்டிய திரிணமூல் எம்.பி.
படம்பிடித்த ராகுலுக்கு பாஜக கண்டனம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுடன் பிரதமர் மோடி பேச்சு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசி மூலம் செவ்வாய்க்கிழமை பேசினார்.
ரூ.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்
தாய்லாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற ரூ.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஆவின் பால் 24 மணி நேரமும் கிடைக்க நடவடிக்கை
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகா்ப்புற பகுதிகளில் ஆவின் பால் 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்க ஆவின் நிறுவனம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தென்மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க ரிப்பன் மாளிகையை அணுகலாம்: மேயர்
பெருமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோா் ரிப்பன் மாளிகையை அணுகலாம் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
6 நாள்களுக்கு மழை வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் புதன்கிழமை முதல் திங்கள்கிழமை(டிச.20-25) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடியத் தொடங்கியது வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததையடுத்து, குடியிருப்புகள், விளைநிலங்களைச் சூழ்ந்த வெள்ளம் வடியத் தொடங்கியது.
‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் கார்கே
மம்தா, கேஜரிவால் ஆதரவு
பொன்முடி விடுவிப்பு ரத்து: நாளை தண்டனை அறிவிப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுவித்ததை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இவ்வழக்கில் தண்டனை விவரங்களை வியாழக்கிழமை (டிச.21) அறிவிக்கவுள்ளது.
இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்
நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ரூ.2,000 கோடி அவசர நிதி
பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
உச்சத்தில் லாபப்பதிவு: சென்செக்ஸ் 169 புள்ளிகள் இழப்பு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
போர் நிறுத்தம்: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
காஸாவில் இஸ்ரேல் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது
ஐஎஸ்எல்: பஞ்சாபுக்கு முதல் வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி 1-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.
சென்னை கேண்டிடேட்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி
சென்னை கேண் போட்டியில் டிடேட்ஸ் செஸ் இந்திய வீரர் டி. குகேஷ் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
அவசரநிலை ஏற்பட்டால் அரசு கட்டுப்பாட்டில் தொலைத்தொடர்பு சேவைகள்
நாட்டில் அவசரநிலை ஏற்பட்டால், தொலைத் தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தமது கட்டுப்பாட்டுக்குள் மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர அனுமதிக்கும் மசோதாவை, மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
காங்கிரஸின் 'நாட்டுக்கு நன்கொடை' திட்டம்: ரூ.1.38 லட்சம் வழங்கி கார்கே தொடக்கம்
காங்கிரஸின் 'நாட்டுக்குநன்கொடை' திட்டத்தை அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தேர்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் முடிவு
'இந்தியா' கூட்ட ணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிண மூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
அவசியமின்றி வெளியே வர வேண்டாம்: தென் மாவட்ட மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்
தொடர் கன மழை பெய்து வரும் தென் மாவட்டங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கம் அதிமுக: இபிஎஸ்
சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கம் அதிமுக என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.