CATEGORIES
فئات
பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து
வைகுண்ட ஏகாதசி நாளில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்ப டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் 35 கிராமங்கள் மழையால் பாதிப்பு
திருநெல் வேலி மாவட்டத்தில் 35 கிராமங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பிரதமருடன் முதல்வர் இன்று சந்திப்பு
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (டிச.19) இரவு 10.30 மணிக்கு சந்திக்கிறார்.
நாடாளுமன்றத்தில் அமளி: 78 எம்.பி.க்கள் இடைநீக்கம்
நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் என 78 எம்.பி.க்கள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது
அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்
மீட்புப் பணிகள் தீவிரம்
ஒடிஸா மாஸ்டர்ஸ்: சதீஷ் குமார் சாம்பியன்
ஒடிஸா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமாா் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் தனிஷா-துருவ் கபிலா பட்டம் வென்றனா்.
ஒரே நேரத்தில் 4 இலக்குகளைத் தாக்கிய ‘ஆகாஷ்’ ஏவுகணை இந்தியா புதிய சாதனை
vவானில் 25 கி.மீ தொலைவில் உள்ள 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணை புதிய சாதனை படைத்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கேரளத்தில் புதிய வகை கரோனா: கவலைப்படத் தேவையில்லை மாநில சுகாதார அமைச்சர்
கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் கவலையடையத் தேவையில்லை என்று அந்த மாநில சுகாதாரத துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.
பட்டதாரி வேலைவாய்ப்பின்மை 13.4%-ஆக குறைவு: மத்திய அரசு
நாட்டின் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்தாண்டு ஜூன் முதலான ஓராண்டு காலத்தில் 13.4 சதவீதமாக, அதன் முந்தைய ஆண்டைவிட 1.5 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டு மக்களின் உடல்நலன் காக்க மத்திய அரசு சிறப்பு கவனம் - உள்துறை அமைச்சர் அமித் ஷா
நாட்டு மக்களின் உடல்நலத்தைக் காக்க மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அமைதியைச் சீர்குலைக்க ஆளுநர் முயற்சி கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கேரளத்தில் நிலவும் அமைதி சூழலை மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், வேண்டுமென்ற சீா்குலைக்க முயற்சித்து வருவதாக முதல்வா் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் மிகத் தீவிரமான பிரச்னை: பிரதமர் மோடி
‘நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல், மிகத் தீவிரமான பிரச்னை; இந்த விவகாரத்தில் வீண் சச்சரவு வேண்டாம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்': இன்று கூடுகிறது ராம்நாத் கோவிந்த் குழு
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு, திங்கள்கிழமை இரண்டாவது முறையாக கூட உள்ளது.
சத்தீஸ்கர் பேரவைத் தலைவர் பதவிக்கு ரமண் சிங் வேட்புமனு - போட்டியின்றி தேர்வாகிறார்
சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வா் ரமண் சிங்.
அந்தமான், அஸ்ஸாமுக்கு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் விமானம் மூலம் சென்னையில் இருந்து ஒடிஸா, அஸ்ஸாம், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அச்சுறுத்தும் 'மீலியாய்டோசிஸ்' தொற்று
மழைக் காலங்களில் மண்ணிலிருந்து பரவும் ‘மீலியாய்டோசிஸ்’ எனப்படும் அரிய வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
எண்ணெய்ப் படலம் அகற்றும் பணியில் நவீன தொழில்நுட்பம் கமல்ஹாசன் வலியுறுத்தல்
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட எண்ணூா் முகத்துவாரப் பகுதியை படகில் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு பிரத்யேக நுழைவு வாயில்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரத்யேக நுழைவு வாயில் வழியாக 18- ஆம் படி ஏறி ஐயப்பனை தரிசிக்க அழைத்து வரப்பட்ட சிறுவன்.
எண்ணூரில் எண்ணெய்ப் படலத்தை அகற்ற தொடர் நடவடிக்கை: கடலோரக் காவல் படை தகவல்
சென்னை அருகேயுள்ள எண்ணூா் கழிமுகப் பகுதியில் எண்ணெய் கழிவுப் படலத்தை அகற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல்: முகக் கவசம் அணிய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, இணை நோய் பாதிப்பு உள்ளவா்கள், முதியவா்கள், கா்ப்பிணிகள் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை முடங்கியது மாஞ்சோலையில் 350 மி.மீ.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற் றுக்கிழமை பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற் றிலும் முடங்கியது. மாஞ்சோலையில் அதிகபட்சமாக 350 மி.மீ.மழை பதிவானது.
புயல் நிவாரணம் ரூ.6,000 விநியோகம்
‘மிக்ஜம்’ புயலால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு ரூ. 6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்திய அணிக்கு 4-ஆம் இடம்
எஃப் ஐஎச் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா நான்காம் இடத்தையே பெற முடிந்தது.
25% சரிவு கண்ட தாவர எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 25 சதவீதம் சரிந்துள்ளது.
காய்கனிகளில் கலைவண்ணம்!
காய்கனிகளில் விரும்பிய உருவங்களைச் செதுக்குவதில் திறமைசாலியாய் திகழ்கிறார் சமையல் கலை நிபுணர் தா. ஆனந்தகுமார்.
2024 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மகளிர் இடஒதுக்கீடு
2024 மக் கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பிறகு, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியா பிரம்மாண்ட வெற்றி: தீப்தி சர்மா அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஓரு டெஸ்ட் ஆட்டத்தில் 347 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது இந்திய மகளிா் அணி. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் தீப்தி சா்மா அசத்தி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தாா்.
விஜய் திவஸ்: மறைந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
‘விஜய் திவஸ்’ தினத்தையொட்டி மறைந்த ராணுவ வீரா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
இந்தியா-ஓமன் உறவை வலுப்படுத்தும் தொலைநோக்கு ஆவணம் ஏற்பு
இந்தியா வந்துள்ள ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.