CATEGORIES
فئات
குற்ற வழக்குகள் விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறை, நீதித்துறை ஆலோசனை
சென்னையில் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிப்பது தொடா்பாக காவல் துறை,நீதித் துறை ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக முதலீட்டாளர் மாநாடு - உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற உத்தரவு
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென தலைமைச்செயலர் சிவ் தாஸ்மீனா உத்தரவிட்டுள்ளார்.
தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா
சென்னை தியாகராய நகர் வெங்கட நாராயண சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் சனிக்கிழமை (டிச.23) வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: தனித் தேர்வர்கள் டிச.27 முதல் விண்ணப்பிக்கலாம்
பொதுத்தேர்வு எழுத விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிச.27 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு ஒட்டுமொத்த அவமதிப்பு
வெள்ள பாதிப்புகள் தொடா்பான பதில்கள் மூலம், தமிழ்நாட்டு மக்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஒட்டுமொத்தமாக அவமதித்துள்ளாா் என்று தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளாா்.
தமிழக வெள்ள பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
20 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 75 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.
சாம்சன், அர்ஷ்தீப் அசத்தலில் இந்தியா வெற்றி!
ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது
ஆஸி.யை கட்டுப்படுத்திய பூஜா, ஸ்நேஹா
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மூலதன செலவு மீட்கப்பட்டாலும் சுங்கச்சாவடிகள் மூடப்படாது
நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
பிரதமர் மோடியுடன் தேவெ கௌடா சந்திப்பு
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான எச்.டி.தேவகௌடா பிரதமர் மோடியை சந்தித்தார்.
தென் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மீட்புப் பணி: முதல்வர் ஸ்டாலின்
தென் மாவட்ட வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க ஒருங்கிணைந்த களப் பணியை தமிழக அரசு மேற்கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் 3 பெண்கள் பலத்த காயம்
பந்தலூரை அடுத்த ஏலமண்ணா கிராமத்தில் தேயிலை பறிக்கச் சென்ற 3 பெண் தொழிலாளா்கள் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தனா்.
கோவை-பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவை
கோவை-பொள்ளாச்சி இடையே புதிய முன்பதிவில்லா விரைவு ரயில் சேவையை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை (டிச.24) தொடங்கி வைக்கவுள்ளாா்.
நெல்லை மாவட்ட மழைச் சேதங்கள்: மத்திய குழுவினர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தென் மாவட்ட மக்களுக்கு தொடர் மருத்துவப் பரிசோதனை
தென் மாவட்ட மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
'யானைக்கவுனி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்'
யானைக்கவுனி மேம்பாலத்தின் ஒருவழிப் பாதையை பிப்ரவரி மாதத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
நெல்லை, தூத்துக்குடி: அதிக வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு ரூ.6,000
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
5 வீரர்கள் உயிரிழப்பு
நாடாளுமன்றம் முன்கூட்டியே முடித்துவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருநாள் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டன.
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை
மனைவிக்கும் தண்டனை; தலா ரூ.50 லட்சம் அபராதம்
ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி
போட்டியின் முதல் 3 ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்தியா, இந்த கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் போட்டியை நிறைவு செய்திருக்கிறது. உலகத் தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடத்திலும், பிரான்ஸ் 9-ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இன்று 3-ஆவது ஆட்டத்தில் மோதல்
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: முன்னிலையில் குகேஷ்
சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் 6-ஆவது சுற்று முடிவில் இந்திய வீரா் டி. குகேஷ் 4 புள்ளிகளுடன் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறாா்.
'பிரதமர் வேட்பாளர் கார்கே': நிதீஷ் குமார் அதிருப்தி?
‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் பெயரை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி முன்மொழிந்ததில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கட்சி ஆட்சிமுறையை கொண்டுவர பிரதமர் முயற்சி
இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சிமுறையைக் கொண்டுவர பிரதமா் நரேந்திர மோடியும், பாஜகவும் முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டியுள்ளாா்.
அதிகரிக்கும் கரோனா: எச்சரிக்கை தேவை; அச்சம் வேண்டாம்
நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தேவையான மருத்துவ முன்னேற்பாடுகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
குரூப் 4 தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியீடு
கரோனாவின் புதிய வகை ‘ஜெஎன்.1’ திரிபு தொற்று 3 மாநிலங்களில் 21 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால் புதன்கிழமை தெரிவித்தாா்.
தென் மாவட்டங்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களையும், மக்களையும் மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
சென்னை புத்தகக் காட்சி: ஜன.3-இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.3 முதல் ஜன.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.