CATEGORIES
فئات
சென்னை - மதுரை விமான சேவை ரத்து
சென்னை - மதுரை - சென்னை விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
வாகனங்களுக்கான வரிகள் உயர்வு நவம்பர் 1 முதல் அமல்?
வாகனங்களுக்கான வரி உயா்வை நவம்பா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தி தேர்வு
சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, மாளிகைபுரத்தம்மன் கோயில் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி புதன்கிழமை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு புதின் முழு ஆதரவு
சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ‘இத்திட்டம் பலமுனை உலகத்தை உருவாக்கும்’ என்றும் தெரிவித்தாா்.
இன்று இந்தியா-வங்கதேசம் மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை சந்திக்கிறது.
நியூஸிலாந்துக்கு எளிதான வெற்றி-ஆப்கானிஸ்தான் தோல்வி
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வென்றது.
நாடு முழுவதும் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்
நாடு முழுவதும் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ ஆஸம் கான், மனைவி, மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை
போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கு
இஸ்ரேலிலிருந்து 132 பேர் தமிழகம் வருகை
இஸ்ரேலில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த 132 போ் தற்போதுவரை அழைத்து வரப்பட்டுள்ளதாக தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்தாா்.
தமிழகத்தில் பாஜக வாக்கு விகிதம் உயர்வு
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை உலக நாடுகள் ஒருங்கிணைந்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
பட்டாசு ஆலை விதிமீறலைக் கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை-அமைச்சர் சி.வி.கணேசன்
பட்டாசு ஆலை விதிமீறல்களைக் கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் சி.வி. கணேசன் எச்சரித்தாா்.
அக்.24-இல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்
விஜயதசமி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை (அக்.24) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவு
தமிழகத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.
காஸாவில் மனிதாபிமான நிவாரண உதவிகள்: இஸ்ரேல் அனுமதி
போரால் கடந்த 11 நாள்களாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ள காஸா முனையில் மனிதாபிமான உதவிகள் அளிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைப்பு
நிபந்தனைகளுடன் சலுகை: முதல்வர் அறிவிப்பு
பெல்ஜியம்: 2 ஸ்வீடன் கால்பந்து ரசிகர்கள் சுட்டுக் கொலை
பெல்ஜியத்தில் ஸ்வீடன் கால்பந்து ரசிகா்கள் 2 போ் மத பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
குடியரசுத் தலைவர் வழங்கினார்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 446 பேருடன் தமிழக அணி பங்கேற்பு
கோவாவில் வரும் 25-ஆம் தேதி தொடங்கும் 37-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் 446 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
வன்முறை சூழ்ந்த உலகில் மகாத்மா காந்தியின் முக்கியத்துவம் அதிகம்
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
ம.பி.யில் இலவச கல்வி; ஐபிஎல் அணி: தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக் கல்வி இலவசமாக்கப்படும்; அந்த மாநிலத்துக்கான ஐபிஎல் அணி உருவாக்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
தேசத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதிநிதித்துவம் 60%: ராகுல் காந்தி
\"தேசத்தின் 60 சதவீதத்தை \"இந்தியா' கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது பாஜகவைவிட அதிகமாகும்' என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சித்த மருத்துவம், ஆயுர்வேத படிப்புகள் தரவரிசை வெளியீடு: அக்.26 முதல் கலந்தாய்வு
சித்த, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
உலகின் புதிய நம்பிக்கை இந்தியா: பிரதமர் மோடி
‘ஒட்டுமொத்த உலகமும் புதிய நம்பிக்கையுடன் இந்தியாவை நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
திரைத் துறையை முடக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் எஸ்.ரகுபதி
திரைத் துறையை முடக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.
நோயாளியின் வயிற்றில் 8 கிலோ கட்டி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்
நோயாளி ஒருவரின் வயிற்றில் கால் பந்து அளவிலும், 8 கிலோ எடையிலும் உருவான கட்டியை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அகற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது நீலாங்கரை - அக்கரை சைக்கிள் பாதை
சென்னையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை 5 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மெரீனா கடற்கரையில் சுழல் காற்று
சென்னை மெரீனா கடற்கரையில் திடீரென சுழல் காற்று வீசியது.