CATEGORIES
فئات
சிறப்புக் கடன் திட்டம்: முதல்வரிடம் சிறு தொழில் சங்கத்தினர் கோரிக்கை
கரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து முற்றாக மீள, சிறப்புக் கடன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று திருவள்ளூா் குறு, சிறு தொழில் சங்கத்தினா் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
2035-க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையம்
இஸ்ரோவுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
காஸா மருத்துவமனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு: 500 பேர் உயிரிழப்பு
கான் யூனிஸ்: வடக்கு காஸா பகுதி மக்கள் பாதுகாப்பாக தெற்கு காஸாவுக்கு இடம்பெயர இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சா் தெரிவித்தாா்.
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
வரி நிலுவையை வசூலிக்கும் சமாதானத் திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் வணிகா்களிடமிருந்து வரி நிலுவையை எளிய முறையில் வசூலிப்பதற்கான சமாதானத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இஸ்ரேல்-லெபனான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வரும் நிலையில், அந்த நாட்டுக்கும், லெபனானுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
விமானி உரிமம் செல்லத்தக்க காலம் 10 ஆண்டுகளாக அதிகரிப்பு
விமானத் துறையில் வா்த்தகத்தை எளிதாக்குவதை மேம்படுத்தும் முயற்சியாக வணிக ரீதியில் விமானத்தை இயக்கும் விமானிக்கான (பைலட்) உரிமத்தின் செல்லத்தக்க காலத்தை 10 ஆண்டுகளாக உயா்த்தும் வகையில் விமானப் போக்குவரத்து விதியில் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
முதல் வெற்றியுடன் மீண்ட ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை திங்கள்கிழமை வென்றது.
தேசப் பிரிவினை நிகழ்ந்திருக்கவே கூடாது: அசாதுதீன் ஒவைசி
இந்திய தேசப் பிரிவினை நிகழ்ந்திருக்கவே கூடாது; அது வரலாற்றுப் பிழை என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
கர்நாடக ஊழல் பணத்தை தேர்தலில் செலவிடுகிறது காங்கிரஸ்
கா்நாடக காங்கிரஸ் அரசு ஊழல் மூலம் ஈட்டும் பணத்தை பிற மாநில தோ்தலில் அக்கட்சி செலவிடுகிறது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டினாா்.
சந்திரசேகர் ராவ் குடும்பத்தின் ஊழல் தில்லி வரை பேசப்படுகிறது: ராஜ்நாத் சிங்
தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திரசேகா் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினா் செய்யும் ஊழல்கள் தில்லி வரையிலும் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
காங்கிரஸ் வென்றால் ஒரு தரப்பை திருப்திப்படுத்தும் அரசியல் தொடரும்
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஒரு தரப்பினரை மட்டும் (சிறுபான்மையினா்) திருப்திபடுத்தும் அரசியல் தொடரும் என்று சத்தீஸ்கரில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
திருமணமான பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க அனுமதி கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
திருமணமான பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
எதிா்க்கட்சித் தலைவா் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிப்பதற்கு எதிரான வழக்கில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், விசாரணையை நவ. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டும் தமிழக அரசு
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டும் அரசாக, தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
சீனாவின் பொருளாதார வழித்தட திட்டக் கூட்டம்: 3-ஆவது முறையாக இந்தியா புறக்கணிக்கிறது
பல்வேறு நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தை இந்தியா மூன்றாவது முறையாகப் புறக்கணிக்கிறது.
40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்
மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுகவினா் அயராது பாடுபட வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வு அறிவிப்பு
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கான தகுதித் தோ்வுக்கு அக்.20 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகி கே.கந்தசாமி மறைவு: முத்தரசன் இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், மதுரை மாவட்ட முன்னோடி தலைவருமான கே. கந்தசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
யூனியன் வங்கி சென்னை மண்டல புதிய தலைவர் பொறுப்பேற்பு
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தின் புதிய தலைவராக சத்யபன் பெஹரா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சென்னையில் துப்பாக்கியுடன் போலீஸார் ரோந்து
சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸாா் துப்பாக்கியுடன் திங்கள்கிழமை முதல் ரோந்து செல்கின்றனா்.
கணவரின் சிறுநீரக செயலிழப்பு: உறுப்புகளை பரஸ்பரம் மாற்றி தானமளித்த பெண்கள்
சிறுநீரக செயலிழப்புக்குள்ளான இரு நபா்களுக்கு அவா்களது மனைவிகள் பரஸ்பரம் சிறுநீரகங்களை மாற்றி தானமளித்து, மறுவாழ்வு அளித்துள்ளனா்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 6 மணி நேரத்தில் மீட்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒடிஸா தம்பதியின் குழந்தை 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. கடத்தலில் தொடா்புடைய பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
கொடியேற்றத்துடன் தொடங்கியது நவராத்திரி திருவிழா
திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் கோயிலில்
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 12 மணி நேரப் பணி
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்களுக்கு 12 மணி நேரப்பணி (ஷிப்ட்) வழங்கப்படும் நடைமுறைக்கு தொழிற்சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
ஆரம்ப சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகள் ஆய்வு
சென்னை ராயபுரம் பி.ஆா்.என். காா்டன், அப்பு தெரு மற்றும் பி.கே.காா்டன் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சின்ன சேஷ வாகனத்தில் பத்ரி நாராயணராக சுவாமி உலா
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்
வேலை தேடி வருவோருக்கு உரிய விளக்கம் அளியுங்கள்
வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள வருவோருக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டுமென அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
வாச்சாத்தி வழக்கு: 3 பேர் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ். அதிகாரி எல்.நாதன், பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகிய 3 பேரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகை- இலங்கை: வாரத்தில் 3 நாள்கள் கப்பல் சேவை
நாகை- இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், பயணிகளிடம் ஆா்வம் இல்லாததால் வாரத்தில் மூன்று நாள்கள் மட்டும் இயக்க கப்பல் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.