CATEGORIES
فئات
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000
ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
கோவிந்த் குழுவிடம் கருத்தைப் பகிர்ந்த சட்ட ஆணையம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்
ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல்
காவல் ஆணையரிடம் ஆளுநரின் அதிகாரி புகார்
சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் மேலும் ஒருவர் காயம்
தொடர் சம்பவங்களால் சென்னை மக்கள் அச்சம்
ஆரோக்கிய நடைப்பயணத் திட்டம்: நவ.4-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 'ஹெல்த் வாக்' எனப்படும் ஆரோக்கிய நடைப்பயணத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜன.7-இல் தேர்வு
தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, ஜன.7-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் புதன்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசிய ரெளடி கைது செய்யப்பட்டாா்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு-16 லட்சம் பேர் பயன்பெறுவர்
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருமலை: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கோவா 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு 5 தமிழ்ப் படங்கள் தேர்வு
கோவா 54-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விடு தலை-1 உள்ளிட்ட 4 தமிழ் திரைப்படங்களும் ஒரு ஆவணப்படமும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாமன்னன் ராஜராஜனின் 1038-ஆவது சதய விழா தொடக்கம்
தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காஸாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
காஸா பகுதியில் தனது குண்டுவீச்சை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
டி காக்-க்ளாஸன் அதிரடி தென்னாப்பிரிக்கா வெற்றி
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை டி காக்-க்ளாஸன் அதிரடி ஆட்டத்தால் 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா. பட்டியலிலும் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்
8 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.கை வீழ்த்தியது
செங்கோட்டையில் தசரா விழா குடியரசுத் தலைவர் பங்கேற்பு
தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தசரா விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்றாா்.
ராணுவ மருத்துவ சேவை பிரிவு தலைமை இயக்குநராக முதல் பெண் அதிகாரி நியமனம்
ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் முதன்முறையாக அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.
பள்ளிப் பாடங்களில் தியாகிகளின் வரலாற்றை நீக்க முயற்சி
தமிழகத்தில் பள்ளிப் பாடங்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறை நீக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்று ஆளுநா் ஆா்.என். ரவி. கூறினாா்.
பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பாராட்டு
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மாரியப்பன் தங்கவேல், முத்துராஜா ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பருவமழையை எதிர்கொள்ள ‘குழுவுடன் களத்தில் இறங்கு’ புதிய திட்டம்
சென்னை மாநகராட்சி பகுதியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள ‘குழுவுடன் களத்தில் இறங்கு’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டது
ரயில் சேவை கடும் பாதிப்பு
இஸ்ரேல் போர்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல் போா் தொடங்கி 18 நாள்களாகும் நிலையில், மேலும் 2 பிணைக்கைதிகளை ஹமாஸ் படையினா் திங்கள்கிழமை இரவு விடுவித்தனா். இவா்களுடன் சோ்த்து இதுவரையில் 4 பிணைக் கைதிகளை அவா்கள் விடுவித்துள்ளனா்.
அரசுப் பேருந்து-கார் மோதல்: 8 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திங்கள்கிழமை இரவு காரும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
சமூக நல்லிணக்கம் காப்போம்: பிரதமர் மோடி
சமூகத்தில் நிலவும் ஜாதி, பிராந்திய அடிப்படையிலான பிரிவினையை வேரறுத்து சமூக நல்லிணக்கத்தைக் காக்க முன்வர வேண்டும்’ என்று தசரா விழாவையொட்டி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
நேபாளத்தில் நிலநடுக்கம்: 75 வீடுகள் சேதம்
நேபாள தலைநகா் காத்மாண்டில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 95 வீடுகள் சேதமடைந்தன.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் பிலிப்பின்ஸ் கப்பல் மீது மோதிய சீன கப்பல்
தென்சீனக் கடலில் சா்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் நாட்டின் கடலோரக் காவல் படை கப்பல் மீது சீன கப்பல் மோதியதாக பிலிப்பின்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரான்: 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை
ஈரானில் இரு பெண் பத்திரிகையாளா்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஷெல்டன், சினியாகோவா சாம்பியன்
ஜப்பான் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்றாா்.
5-ஆவது வெற்றியுடன் இந்தியா ஆதிக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 21-ஆவது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
மாலத்தீவில் வெடிவிபத்து: 2 இந்தியர்கள் உயிரிழப்பு
மாலத்தீவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியா்கள் 2 போ் உயிரிழந்ததாக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.