CATEGORIES
فئات
‘எனது இளைய பாரதம்' திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இளைஞா்கள் மேம்பாட்டுக்கான ‘எனது இளைய பாரதம்’ திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, ‘21-ஆம் நூற்றாண்டில் நாட்டைக் கட்டமைப்பதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்றாா்.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
மசோதாக்கள் ஒப்புதல் தாமத பிரச்னை
மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை
நகராட்சி அலுவலகம், எம்எல்ஏ வீட்டுக்கு தீவைப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக சரிவு
கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக சரிந்துள்ளது.
தகவல் ஆணையங்களில் காலிப் பணியிடங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் 2005-இல் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் ‘உயிரிழந்த கடிதமாக’ இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அசத்தும் ஆப்கானிஸ்தான்
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 30-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை திங்கள்கிழமை வீழ்த்தியது.
கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 3-ஆக உயர்வு
கேரள மாநிலம், கொச்சி அருகே கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.
ஆந்திர ரயில் விபத்து: உ யிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு
ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
தேவரின் ஆன்மிகப் பாதை தேசத்தின் வளர்ச்சிக்கு ஒளியேற்றுகிறது
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் ஆன்மிகப் பாதை தேசத்தின் வளர்ச்சிக்கு ஒளியேற்றுகிறது என தேவர் ஜெயந்தியையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தினார்.
நிலையான அரசு; விரைவான வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்
‘தேசம் கண்டுவரும் விரைவான வளா்ச்சிக்கும், உலகெங்கிலும் இருந்து குவியும் பாராட்டுகளுக்கும் ஆணிவேராக இருப்பது மத்தியில் நிலையாக உள்ள அரசுதான்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெல்லும்
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்க ளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
கோயில்களில் சித்த மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை
சித்த மருத்துவம் தேவைப்படும் திருக்கோயில்களில் இணை ஆணையா் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு சித்த மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
பால் கொள்முதல் குறித்து பொய் பிரசாரம்
ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் நிலுவைத் தொகை விநியோகம் குறித்து திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு மேயர் ஆர்.பிரியா அறிவுறுத்தல்
சென்னையில் தொடர் மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையினால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்துக்கு 2,600 கனஅடி காவிரி நீர்: ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் 23 நாள்களுக்கு விநாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் வீதம் திறந்து விடகாவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் நன்கொடை ஆதாரத்தை அறிய உரிமையில்லை-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் விவரங்களை அறிய பொது மக்களுக்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு மீண்டும் தடை - டிரம்ப் வாக்குறுதி: அதிபா் மாளிகை கண்டனம்
அமெரிக்க அதிபராக தான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமிய நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட பயணத் தடை மீண்டும் கொண்டுவரப்படும் என அந்நாட்டு முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா்.
பாதுகாப்புப் படைகள் குறித்து அதிருப்தி: மன்னிப்பு கோரினார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினா் நடத்திய தாக்குதலைத் தடுப்பதில் பாதுகாப்புப் படைகள் தோல்வியுற்தாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த கருத்துக்கு கடும் விமா்சனம் எழுந்த நிலையில், அதற்காக ஞாயிற்றுக்கிழமை அவா் மன்னிப்பு கோரினாா்.
எலைட் கோப்பை டென்னிஸ்: பியாட்ரிஸ் மாயா சாம்பியன்
சீனாவில் நடைபெற்ற டபிள்யூடிஏ எலைட் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில் பிரேஸிலின் பியாட்ரிஸ் ஹட்டாட் மாயா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.
6 வெற்றிகளுடன் இந்தியா ஆதிக்கம் - இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 29-ஆவது ஆட்டத்தில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? - அமைச்சா் அதாவலே கேள்வி
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன் என்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்பினாா்.
தெலங்கானா: காங்கிரஸ் அளித்த 6 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் - மல்லிகாா்ஜுன காா்கே
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அக்கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட 6 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
‘எனது இளைய பாரதம்' திட்டம் நாளை தொடக்கம் - சர்தார் படேலுக்கு கௌரவம்; பிரதமர் மோடி
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ஆம் தேதி 'எனது இளைய பாரதம்' திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வனத் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
தேனி கூடலூர் மாவட்டம், அருகே சனிக்கிழமை இரவு வனப்பகுதியில் அத்து மீறி நுழைந்தவர் கத்தியால் தாக்க முயன்றபோது, வனத் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
கேரள குண்டுவெடிப்பு சம்பவம்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்
கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்: கோயம்பேடு, கொடுங்கையூரில் மாட்டுத் தொழுவங்கள் - மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் சாலையில் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு, கொடுங்கையூரில் புதிதாக மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
அம்பத்தூர் தொழிற்சாலையில் தீ விபத்து
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
ஆந்திரத்தில் 2 ரயில்கள் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு
ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 20 போ் காயமடைந்தனா்.
காஸாவில் மிகப்பெரிய மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல் - ஹமாஸ் தளமாக இருப்பதாக குற்றச்சாட்டு
காஸாவில் பல்லாயிரக்கணக்கானோா் தஞ்சமடைந்துள்ள மிகப்பெரிய மருத்துவமனை அருகே குண்டுகளை வீசி, இஸ்ரேல் போா் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தின.