CATEGORIES
فئات
தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் ஜிதின் சாதனை
கோவையில் நடைபெற்று வரும் 38-ஆவது தேசிய ஜூனியா் தடகளப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டியில் தமிழக வீரா் ஜிதின் தேசிய சாதனை படைத்துள்ளாா்.
இங்கிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில், ஒரு எடிஷனில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது பதிவு செய்தது இதுவே முதல் முறையாகும்.
பழங்குடியினரை ‘வனவாசிகள்' என அழைக்கும் பாஜக
சத்தீஸ்கரில் புதன்கிழமை தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
பெங்களூருக்கு 24 டிஎம்சி காவிரி நீரை ஒதுக்கி அரசாணை
பெங்களூருக்கு 24 டிஎம்சி காவிரி நீரை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து புதுதில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர்
73 ஆண்டுகள் வழக்குரைஞர் பணி
தமிழ்ப் பற்றாளர்கள் 38 பேருக்கு விருது
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில் விருதுகளைப் பெற்ற 38 தமிழ்ப் பற்றாளர்களுடன் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா.செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் கோ.விசயராகவன்.
தீபாவளி முன்னெச்சரிக்கை: 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவு
தீபாவளி பண்டிகை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக தமிழகத்தில் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
வாய்ப்பைப் பயன்படுத்தி வளம் பெறுவோம்!
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அண்மையில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் கூறும் செய்தி நம் பஞ்சாயத்துக்களும் உயர்கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.
சாஸ்த்ராவில் 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் புதிய கண்டுபிடிப்பான, தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டு செல்லக்கூடிய ‘டிரோன்’ பெட்டியை புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்து பாா்வையிட்ட மத
வலி நிவாரண மருத்துவத்தில் புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம்
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வலி நிவாரண சிகிச்சை பயிலரங்கத்தில் கேரளத்தின் பேல்லியேடிவ் கோ் அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் பல்கலைக்கழக துணைவேந்தா் நாராயணச
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பட்டமளிப்பு விழா
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்
மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி. உடன், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இடது) உள்ளிட்டோர்.
காஸா சிட்டியிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்
காஸா சிட்டி: காஸா பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அந்த நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியேற உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெண் தலைவர்களை ஈடுபடுத்தும் பாஜக
உதய்பூர்: ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்கு பிரசாரம் செய்வதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனது பெண் தலைவர்களை பாஜக ஈடுபடுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பயங்கரவாதம் தலைதூக்குகிறது
சூரஜ்பூா்: காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பயங்கரவாதமும் நக்ஸல் தீவிரவாதமும் தலைதூக்குகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
மகப்பேறு திட்டத்தில் இனி மூன்று தவணைகளாக நிதியுதவி
சென்னை: தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் இனி 3 தவணைகளில் ரூ.14 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வருமான வரித் துறை சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம்
திருவண்ணாமலை: வருமான வரித் துறையினரின் சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
தீபாவளி: சென்னையிலிருந்து கூடுதலாக 1,850 சிறப்புப் பேருந்துகள்
தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து கூடுதலாக 1,850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்கும்
சென்னை: நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக மநீம குரல் ஒலிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
தீபாவளி: 60 சிறப்பு ரயில்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில் உள்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
9 மாதங்களில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கருவிழி பதிவுத் திட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த 9 மாதங்களுக்குள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழிப்பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்
'மாணவர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது'.
தாம்பரம்: மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் மது,கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சிறப்புஅதிகாரி எம்.கணேஷ்பாபு வலியுறுத்தினார்.
நவ.13-ஆம் தேதி கோயம்பேடு சந்தை செயல்படாது
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.13) கோயம்பேடு சந்தை செயல்படாது என கோயம்பேடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது: போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு
சென்னை: 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த பூந்தமல்லி போலீஸாரை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டினாா்.
முல்லை நகரில் பல்நோக்கு மையம்
அமைச்சர் சேகர்பாபு
பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகள்
தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் அறிவுரை வழங்கியுள்ளாா்.
காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் ஜென்ம நட்சத்திர விழா
விழாவையொட்டி, பால்குடம் எடுத்து வந்த கோயில் பணியாளா்கள், பக்தா்கள்.
எண்ம இந்தியாவை உருவாக்கிய பெருமை பிரதமரையே சேரும்
விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்கிய ஆளுநா் ஆா்.என்.ரவி.
சத்தீஸ்கரில் 71% மிஸோரமில் 77% வாக்குப் பதிவு
சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் வாக்களிக்க காத்திருந்த பெண்கள்.
மிஸோரம், சத்தீஸ்கரில் இன்று பேரவைத் தேர்தல்
காங்கேர், நவ. 6: மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 பேரவைத் தொகுதிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (நவ. 7) தேர்தல் நடைபெறவுள்ளது.