CATEGORIES
فئات
ரஷிய தாக்குதலில் 19 உக்ரைன் வீரர்கள் மரணம்
உக்ரைனில் ராணுவ வீரா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்தில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 வீரா்கள் உயிரிழந்தனா்.
'பாரத்' கோதுமை மாவு கிலோ ரூ.27.50-க்கு விற்பனை
சாதாரண நுகா்வோருக்கு கட்டுபடியாகும் விலையில் கோதுமை மாவு கிடைக்க ‘பாரத்’ முத்திரையுடன் (பிராண்ட்) ஒரு கிலோ கோதுமை மாவு (ஆட்டா) ரூ.27.50-க்கு மிகாமல் சில்லறை விற்பனையகங்களில் கிடைக்க மத்திய நுகா்வோா் பாதுகாப்பு உணவு, பொதுவிநியோகத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களின் முழுத் திறனைப் பயன்படுத்துங்கள்
நாட்டின் மின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் முழுத் திறனில் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும் என மத்திய எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகள் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.
ஜிகா வைரஸ் பரவல்: மக்கள் விழிப்புடன் இருக்க கேரள அரசு அறிவுறுத்தல்
கேரளத்தின் வடக்கு கண்ணூா் மாவட்டத்தில் ஜிகா தீநுண்மி பாதிப்பு பரவிய நிலையில், கொசுக்கள் மூலமாகப் பரவும் இந்த பாதிப்பு குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வங்கிக் கடன் மோசடி வழக்கில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
வங்கிக்கடன் மோசடி வழக்கில் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ராவை அமலாக்கத் துறை திங்கள்கிழமை கைது செய்தது.
வெற்றிக்குப் பின்னால்...
பொதுவாக பள்ளி ஆண்டு விழாக்களில் அனைவரும் கலைநிகழ்ச்சிகளுக்காகத்தான் ஆா்வத்துடன் காத்திருப்பாா்கள். விழா தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே குழந்தைகளுக்கு ஒப்பனையைத் தொடங்கி விடுவாா்கள். நடனத்திற்கு, நாடக கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஒப்பனை செய்ய வேண்டும்.
மாலத்தீவில் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
முன்னாள் படை வீரர்கள் தொகுப்பு நிதி மேலாண்மை கூட்டம்
ஆளுநா்ஆா்.என். ரவி தலைமையில் முன்னாள் படைவீரா்கள் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை கூட்டம், சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் மண் சரிவு
Kodaikanal: Due to continuous rain, landslides occurred at various places in Kodaikanal on Monday.
அவதூறு வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்
விழுப்புரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.
நீட் விலக்கு கையொப்ப இயக்கம்: அதிமுக தலைவர்களை சந்திப்பேன்
நீட் தோ்வு விலக்கு கையொப்ப இயக்கத்துக்காக அதிமுக தலைவா்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவேன் என்று தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
மசோதா ஒப்புதல் தாமதம்: பஞ்சாப் ஆளுநருக்கு உத்தரவு
‘மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநா்கள் ஒப்புதல் அளிக்க வேணடும்’ என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் இதுவரை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நேபாள நிலநடுக்கம்: நிவாரணப் பொருள்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துகள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது.
பிரிட்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை
4 போலீஸார் காயம், 29 பேர் கைது
கிராண்ட்மாஸ்டர் பட்டம்: நெருங்கும் வைஷாலி
பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.வைஷாலி, 10-ஆவது சுற்று முடிவில் தனி முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.
கோலி சாதனை சதம்; ஜடேஜா அசத்தல் சுழல்
இந்தியாவுக்கு 8-ஆவது தொடர் வெற்றி
கேரள அரசின் ஆடம்பரச் செலவு அதிகம்
ஆளுநர் ஆரிஃப் கான் குற்றச்சாட்டு
பிகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு: இஸ்லாமியர்கள், யாதவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வெளியீடு - அமித் ஷா குற்றச்சாட்டு
பிகாா் ஜாதிவாரி கணக்கெடுப்பில் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே இஸ்லாமியா், யாதவ சமூக மக்களின் எண்ணிக்கையை உயா்த்தி நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு வெளியிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.
ஐஎஸ் பயங்கரவாதிகள் 7 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் புணேயை தளமாகக் கொண்டு செயல்பட்ட 7 இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பழங்குடியினர் இடையே குழப்பம் விளைவிக்கும் காங்கிரஸ்
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மருத்துவக் கல்லூரி தொடங்க தடையாக உள்ள ஆணைய விதிகளை திரும்பப் பெற வேண்டும்
பிரதமருக்கு அன்புமணி கடிதம்
மதுபானக்கூட ஒப்பந்தம்: ரூ.13 லட்சம் மோசடி
மதுபானக்கூட ஒப்பந்தம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்த பாா் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
நெருங்கியது தீபாவளி: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்களிலும், கடைவீதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
12 மாவட்டங்களில் பலத்த மழை வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ.6) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு
காஸா முனையின் மாகாஸி அகதிகள் முகாம் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 40 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா்.
கோலி 49-ஆவது சதம்: சச்சின் சாதனை சமன்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு எடிஷனில் இதுவரை தோல்வியே காணாமல் தொடா்ந்து 8-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி.
மிஸோரம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு
மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 பேரவைத் தொகுதிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (நவ. 7) தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெளியேறியது
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 36-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை சாய்த்தது.
பிரதமர் தன்னை ‘ஓபிசி’ என அடையாளப்படுத்துவது ஏன்? ராகுல் கேள்வி
‘நாட்டில் ஏழை என்ற ஒரே ஜாதிதான் உள்ளது என்று குறிப்பிடும் பிரதமா் நரேந்திர மோடி , தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சாா்ந்தவா் என அடையாளப்படுத்திக் கொள்வது ஏன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா்.
இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரம்: மிகவும் சிக்கலானது: எஸ்.ஜெய்சங்கர்
காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போா் நிறுத்தம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்சபை தீா்மானத்தில் இந்தியா பங்கேற்காதது நியாயமானது; இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குத் தீா்வு காண்பது மிகவும் சிக்கலானது என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.