CATEGORIES
فئات
வாரிசுகளால் பல தலைமுறைகளுக்கு சேவையாற்ற முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வாரிசுகளால் கல்வி உள்பட பல்வேறு துறைகளில் சேவையாற்ற முடியும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
பிகாரில் இருந்து கடத்தல்: ரூ.1 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்
பெண் உள்பட 3 பேர் கைது
பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழகத்தில் பால் கொள்முதலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
தக்காளி கிலோ ரூ.150 வரை விற்பனை: இஞ்சி, பீன்ஸ் கிலோ ரூ. 250!
தமிழகத்திலுள்ள காய்கறி சந்தைகளில் தக்காளி தொடா்ந்து கிலோ ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் கொடூரம்: மன்னிக்க முடியாதது
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை ஒருபோதும் மன்னிக்க முடியாதது எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, அந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவருக்கும் சட்டத்தின்படி தண்டனை கிடைக்கும் என்றாா்.
74% மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதி
மாநகரப் பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாத பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வட கொரியா மேலும் 2 ஏவுகணைகள் வீச்சு
வட கொரியா 2 ஏவுகணைகளை வீசி மீண்டும் புதன்கிழமை சோதனை நடத்தியது.
கைது உத்தரவு எதிரொலி பிரிக்ஸ் மாநாட்டில் புதின் பங்கேற்பில்லை
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷியா சாா்பாக அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
வங்கதேச மகளிரணிக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிரணி 108 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
புணே விவசாயியை கோடீஸ்வரராக்கிய தக்காளி!
நாடு முழுவதும் தக்காளி விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதக் காலத்தில் தக்காளி விற்பனையில் மட்டும் ரூ.3 கோடி வருவாய் ஈட்டி விவசாயி ஒருவா் கோடீஸ்வரா் ஆக மாறிய சம்பவம் மகாராஷ்டிரத்தின் புணேயில் நடந்துள்ளது.
உம்மன் சாண்டியின் இறுதி விருப்பம்: அரசு மரியாதையின்றி உடல் இன்று அடக்கம்
மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் அரசு மரியாதையின்றி வியாழக்கிழமை பிற்பகல் (ஜூலை 20) அடக்கம் செய்யப்பட உள்ளது.
கோத்ரா கலவர வழக்கு தீஸ்தா சீதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
கோத்ரா கலவரம் தொடா்பான வழக்கில், சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டுக்கு நிபந்தனைகள் ஏதுமற்ற வழக்கமான ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கடத்தப்பட்ட கலைப் பொருள்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நன்றி
தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்
‘தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.
பருத்திக்கான இறக்குமதி வரியைத் திரும்பப் பெற வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தக்காளி விலை ஏற்றத்தை தவிர்ப்பது எப்படி? வேளாண் துறை அமைச்சர் ஆலோசனை
தக்காளி மற்றும் இதர காய்கறிகளில் ஏற்படும் திடீா் விலை ஏற்றத்தை தவிா்ப்பது குறித்து ஆய்வுக்கூட்டம் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தக்காளி கிலோவுக்கு ரூ.30 குறைந்தது: விற்பனைக் குறைவால் அழுகி வீணாகும் அவலம்
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், விற்பனைக் குறைவால் தேக்கமடைந்த தக்காளிகள் அழுகி குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.
நாட்டின் நேரடி வரி வசூலில் தமிழகம், புதுச்சேரி மண்டலம் நான்காம் இடம்
நாட்டின் நேரடி வரி வசூலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம் 4-ஆம் இடத்தைப்பிடித்துள்ளது.
அதிமுக தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை
அமலாக்கத் துறை உள்பட எந்த அமைப்புகளின் மிரட்டல்களுக்கும் அஞ்சப் போவதில்லை என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
மணிப்பூர் வன்முறை, தில்லி அவசரச் சட்ட விவகாரங்கள் எதிரொலிக்கும்
தமிழ்நாடு நாள்: 6 மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை
சென்னை, ஜூலை 18: தமிழ்நாடு நாள் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது என்ற கேள்விக்கு சரியாக பதில் கூறிய 6 மாணவா்களின் உயா் கல்விக்கான முதலாமாண்டு கல்விக் கட்டணத்தை வழங்குவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்
ஆளவந்தாரின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சௌத் ஷகீல் அபாரம்: பாகிஸ்தான் 461 ரன்கள் குவிப்பு
காலே, ஜூலை 18: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 461 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (79) மறைவு
திருவனந்தபுரம், ஜூலை 18: கேரள மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி (79) உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்
சீன நிதியமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு: உலகளாவிய கடன் பாதிப்புகள் குறித்து ஆலோசனை
காந்திநகர், ஜூலை 18: சீன நிதியமைச்சா் லீ குன்னை செவ்வாய்க்கிழமை சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்தியாவின் தலைமையிலான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் முன்னெடுப்புகள், பன்னாட்டு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கடன் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்
நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல் அடிப்படைத் தேவை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இபிஎஸ்ஸுக்கு எதிரான முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை, ஜூலை 18: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஊழல் வழக்குகள் உள்ளபோதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் 'நற்சான்று'
பிரதமர் மோடி விமர்சனம்