CATEGORIES
Kategorier
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் கல்நிலை நடும் விழா
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை தலைவர் சாந்தா (93) உடல்நலக்குறைவால் காலமானார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா.
22 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி தோழர்கள் சந்திப்பு
திருச்சியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட பள்ளித் தோழர்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
நலத்திட்ட உதவி வழங்கல்
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேசியத்தலைவர் டாக்டர் தமிழன் ஜெகன் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை நடைப்பெற்றது.
தீபாஞ்சி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
திருப்பத்தூர் அடுத்த சின்னகந்திலி கிராமத்தில் 100 ஆண்டு பழமையான தீபாஞ்சி அம்மன் கோயில் திருவிழாவில் கோல் ஆட்டம், கரகாட்டம் தீமிதி திருவிழா நடந்தது.
ப.ஜீவானந்தம் 58வது நினைவு நாள்
பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் 58 வது நினைவுநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவசிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் தலைமையில் 32வது மாதம் சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் மொரப்பூரில் கொண்டாடப்பட்டது.
கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அமைச்சர் ஆய்வு
காரைக்கால் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு
வேலூர் புறநகர் மாவட்டம் வேலூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழகத்தின் நிறுவன தலைவர் எம்ஜி ஆர் 104வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
8 புதிய ரயில்கள் சேவை
பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மணிகளுக்கு ராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், சிறப்பு தொழில்நெறிவழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் அனுமன் ஜெயந்தி விழா
திருவண்ணாமலை அடுத்த சாலையனூர் கிராமத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தோவாளை பூ சந்தையில் விலை ஏற்றம்
தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலை ஏற்றம், கொட்டும் மழையிலும் பொதுமக்கள் வாங்கி சென்றதால் வியாபரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதியோர் உதவித்தொகை வழங்கிய எம்எல்ஏ
புதுச்சேரி தட்டாஞ் சாவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதியோர், விதவை பெண்கள் உள்ளிட்டோருக்கு, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உதவித்தொகையினை வழங்கினார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரசித்திப்பெற்ற ஆஞ்சநேயர் உள்ளார். இந்த ஆஞ்சனேயருக்கு ஆண்டு தோறும் நடைபெறும்.
பொங்கலுக்கு வெளியூர் செல்ல வசதியாக சென்னையில் 310 மாநகர பேருந்துகள் இயக்கம்
பொங்கலுக்கு வெளியூர் செல்ல வசதியாக சென்னையில் மேலும் 310 மாநகர பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு தங்கம் விலை குறைந்தது: ரூ.37,440க்கு விற்பனை
தங்கம் விலை தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1664 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 7ம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 7ம் தேதி சவரன் ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. 8ம் தேதி சவரன் ரூ.408 குறைந்து ஒரு சவரன் ரூ.38,032க்கு விற்கப்பட்டது. 9ம் தேதி சவரனுக்கு ரூ.432 குறைந்து ஒரு சவரன் ரூ.37,600க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் சவரன் ரூ.1,480 அளவுக்கு குறைந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட் விடுமுறை.
தொடர் மழையால் கரும்பு விற்பனை பாதிப்பு: வியாபாரிகள் கவலை
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் கரும்பு மற்றும் பிற வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
நெல்லை தனியார் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது.
தமிழகம் வந்தது கொரோனா தடுப்பூசி
புனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கோவிஷீல்டுகொரோனா தடுப்பூசி சென்னை வந்தன. சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி உபரி நீர் வெளியே திறந்துவிடப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஜனவரி 14ல் ராகுல் காந்தி தமிழகம் வருகை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிடுகிறார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகிற ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார்.
6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்: தமிழக அரசு உத்தரவு
சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2 நாள் பயணமாக ஜனவரி 18ல் டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி
பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக ஜனவரி 18ல் டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து முதலமைச்சர் நேரில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சமுதாயக் கூடத்தில் தாழிலாளர் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
தேனியில் மறவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட மறவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் முத்துக் குமரன் தலைமையில் நடந்தது.
கிராம போலீஸ் அதிகாரி பிரிவு துவக்கம்
புவனகிரி அருகே மருதூர் காவல் நிலையம் குற்றங்களை விரைந்து தடுக்கும் பொருட்டு கிராம் போலீஸ் அதிகாரி பிரிவு துவக்கப்பட்டுள்ளது.