CATEGORIES
Kategorier
முப்பெரும் விழா
சேலம் தமிழ் நாடு தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் இணைந்து ஏ. எம்.ஆர். ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது.
லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் திரும்ப ஒப்படைப்பு
லடாக்கில் இந்திய, சீன எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
படப்பிடிப்பின்போது கிணற்றில் விழுந்த நமீதா பதறியடித்த மக்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா, பெளவ் வௌவ் என்ற படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: உபரி நீர் திறப்பு
நெல்லை மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
கோப்புகளுக்கு அனுமதி வழங்கக்கோரி புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
புதுச்சேரி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், அவரை திரும்பப்பெற வலியுறுத்தியும் அண்ணா சிலை அருகே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடந்தது.
ஆசிரியர் கூட்டணி சிறப்பு தேர்தல் பொதுக்குழு கூட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு தேர்தல் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் 34 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு
விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெண்கள் பாதுகாப்பில் தி.மு.க. இரட்டை வேடம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி முத்தையா புரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பாக பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி போட்டி இன்று காலை நடைபெற்றது.
புதுச்சேரி ஆளுநரை எதிர்த்து முதல்வர் தலைமையில் காங்கிரஸ் போராட்டம்
துணை ராணுவம் குவிப்பு. திமுக பங்கேற்கவில்லை. பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தம்
வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்வால் உபரிநீர் வெளியேற்றம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்து உள்ள வீராணம் ஏரி தற்போது இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஏரி நிரம்பி வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த அளவு 15.6 அடியாகும்.
சாலை பணியாளர்கள் சங்க மாநாடு
திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவு துவக்கம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
சமூகப்பணியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சமூகப் பணியினை அனைவரும் பாராட்டினர்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட நேர்முக தேர்வு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட நேர்முக தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
நெல்லை மாவட்டம் நரசிங்க நல்லூரில் தமிழக அரசின் ரூ.2500 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு தொடக்க விழா நடந்தது.
இலவச மிதிவண்டி வழங்கும் விழா
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு ஸ்மார்ட் போன் அசத்தும் சோனு சூட்
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங் பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.
காரைக்காலில் 32 பாரம்பரிய நெல் வகைகளை பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆய்வு
காரைக்கால் மேலகாசாகுடி கிராமத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள 32 பாரம்பரிய நெல் வகைகளை, பஜன் கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு?: 2ம் நாள் கருத்துக்கேட்பு
கொரோனா நோய்த் தொற்றால் பள்ளிகள் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3 வது வாரத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் கல் வி தொலைக்காட்சி, வீடியோ பகிர்வு மூலம் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியர்
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜீவா மூர்த்தி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
வலங்கொண்டான் விடுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், வலங்கொண்டான் விடுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை துவக்கி வைத்தார்.
உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில்
பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்ததால், 200 மீட்டர் தூரம் நீந்தி சென்று, கடலில் தத்தளித்த மீனவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
குமரியில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
அ.இ.அ.தி.மு.கழக அமைப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், ஈச்சன்விளை, வெள்ளை தோப்பு, சந்தையடி, இடையன்விளை ஆகிய பகுதிகளிலுள்ள 1000 ஏழை, எளிய குடும்பங்களுக்கு, கொரோனா நிவாரணமாக, தலா 5 கிலோ அரிசியினை வழங்கி, தெரிவித்ததாவது:
தமிழகத்தில் வரும் 8ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் வரும் 8ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்
மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை