CATEGORIES
Kategorier
புதியவகை கொரோனா எதிரொலி இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி 7ம் தேதி வரை தடை நீட்டிப்பு: மத்திய அரசு
இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் அமைச்சர் ஆய்வு
இந்த பகுதிகளை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராம், உதவி பொறியாளர் கங்கா பரமேஸ்வரி, வருவாய்த்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் தேரோட்டம்
இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மார்கழி மாத தேர் திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு குறித்து அலோசனை நடைபெறுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் 2வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் 2வது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
குழந்தைகளின் முதல் கவனம் கல்வியில் தான் இருக்க வேண்டும் ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பெரும்பாக்கம் சாலையில் அமைந்துள்ள அலைகள் குழந்தைகள் இல்ல வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள சிறுமிகளுக்கான அலைகள் குழந்தைகள் இல்லத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி திண்டுக்கல்லில் ஆயர் தலைமையில் நடந்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதிக்கு செல்ல லிப்ட் அமைக்கும் பணி
நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் கடலில் செல்லும் கப்பல்கள் திசைமாறிச்செல்லாமல் இருக்கவும், கப்பல் மற்றும் மீனவர்களுக்கு கரைகளை தெரிந்துகொள்ளும் வழிகாட்டியாகவும் அமைக்கப்பட்ட கலங்கரைவிளக்கங்கள் இன்றளவும் சிறப்பான சேவையாற்றி வருகிறது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 20ஆக உயர்வு
பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
நெல்லை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா தேரோட்டம் நடந்தது.
ஏழை வீட்டில் டீ குடித்த முதல்வர் பழனிசாமி
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அங்கு ஏழைத் தொழிலாளி ஒருவரது வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
தமிழக தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதி முடிவு செய்யப்படும்
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு
சேத்தியாத்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., எழிலரசன் ஆய்வு செய்தார்.
மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்கள் நீதி மய்யம் மக்களுக்கே வாங்கித் தரும்: கமல்ஹாசன்
மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்கள் நீதி மய்யம் நிச்சயம் மக்களுக்கு வாங்கித் தரும் என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
நாமக்கல்லில் இருந்து 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சிந்தல்பாடி ஊராட்சியில் தூய்மை பணி
தூய்மை பணியினை ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சரவணன், துணை தலைவர் தேவகி சின்னத்தம்பி, ஒன்றிய குழு உறுப்பினர் ருக்குமணி அசோகன், ஊராட்சி செயலாளர் முகிலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மொரப்பூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் வகுரப்பம்பட்டி ஊராட்சியில் பெரிசாகவுண்டம்பட்டி மற்றும் ஜக்குப்பட்டி ஊராட்சி மல்லசமுத்திரம் ஆகிய கிராமங்களில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ
எல்அன்ட்டி தொ.மு.ச. சார்பில் புதுச்சேரியை அடுத்துள்ள வானூர் பூத்துறை கிராம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் மற்றும் அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காங்கிரஸ் 136வது ஆண்டு தின கொண்டாட்டம்
பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டினம் நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கொரோனா பாதிப்பு உறுதி
தயாராக இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
நிதிநிறுவனம் மூலம் ரூ.40 கோடி மோசடி தம்பதி உள்பட 3 பேர் கைது
உத்தமபாளையத்தில் நிதிநிறுவனம் மூலம் ரூ.40 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசின் சாதனை புகைப்படக் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கணக்கன்குடி ஊராட்சியில் மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை வீரபட்டியில் அம்மா மினி கிளினிக் திறப்பு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வீரப்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, தலைமையில் நடைபெற்றது.
லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவனே திடீர் ஆய்வு
லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிறிஸ்துமசையொட்டி வீரர்களுக்கு கேக் வழங்கினார்.
கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான களியல் மற்றும் கோலாட்ட போட்டிகள்
நம் முன்னோர்கள் சிறந்து விளங்கிய பாரம்பரிய கலாச்சார கலைகள் தற்போது ஒவ்வொன்றாக அழிந்து வருகிறது. அவற்றில் களியல் மற்றும் கோலாட்டமும் உள்ளடக்கமாகும். இந்த கலைகளை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த கலைகளின் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி - ராகுல் காந்தி பிரியங்கா காந்தி கைது
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கடலூரில் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கடலூர் மாவட்டத்திலுள்ள 16 பேரூராட்சிகளில் செயலாக்கத்தில் உள்ள திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தான ஆய்வுக் கூட்டம் கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
நீலகிரி மாவட்டம், உதகை, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு, உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.