CATEGORIES
Kategorier
அந்த ஆதாரம் சிக்கியதால் தான் சித்ராவின் கணவரை கைது செய்தோம் போலீசார் தகவல்
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் தனது கணவர் ஹேம்நாத்தின் தந்தையிடம் சித்ரா புகார் தெரிவித்த செல்போன் ஆதாரத்தை வைத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் ஜன.4 முதல் பள்ளிகள் திறப்பு
அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
பாரதியார் பிறந்த நாள் விழா
சேலம் மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த நாள் விழா தேசிய சமூக இலக்கிய பேரவையின் சார்பாக கொண்டாடப்பட்டது.
பட்டுக்கோட்டையில் அமமுக கொண்டாட்டம்
தேர்தல் கமிஷன் வெற்றி சின்னமாம் குக்கர் சின்னம் வழங்கியதை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு அருகில் கழக நிர்வாகிகளுடன் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மனித சங்கிலிப்போராட்டம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தமிழின வேந்தர் டாக்டர் ஜான் பாண்டியன், ஆணைக்கிணங்க கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டாக்டர். பிரிசில்லா பாண்டியன் வழிகாட்டுதலின்படி குடும்பன், பள்ளன், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தான், வாதிரியான், கடையன் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அரசாணை அறிவிக்க கோரியும் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றக்கோரியும் ராமநாதபுரம் அரண்மனை முன்பு 400வது நாளில் கருப்புச் சட்டையுடன் மாபெரும் மனிதச் சங்கிலிப்போராட்டம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்றது.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பெண் அறிவிப்பு
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பெரும் இரு கட்சிகளுக்கிடையே எந்த ஓர் பின்புலமும் இல்லாமல் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் சரிசமமாக களத்தில் இறங்கி போட்டியிடுகிறார்கள்.
திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி: முதலமைச்சர்
திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதியில் ரூ.3.23 கோடி உண்டியல் வசூல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
தமாகா ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை
சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தின் அருகே அமைந்த அருள்மிகு ஸ்ரீ அதிஷ்ட செல்வ விநாயகர், இரட்டை விநாயகர் கோவிலில் முதலாமாண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டு தொடக்கத்தின் சிறப்பு பூஜை அருள்மிகு ஸ்ரீ அதிர்ஷ்ட செல்வ விநாயகருக்கு சிறப்பான முறையில் பூஜை நடைபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றியின் 49வது ஆண்டு விழா
கார்கில் நினைவிடத்தில் மரியாதை
புதுச்சேரியில் இந்தியத் திரைப்பட விழா
இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் இன்று துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை திரைப் படங்கள் திரையிடப் படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்
முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு மாலை நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணி குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
மழை வெள்ள பாதிப்பு மறுசீரமைப்பு மற்றும் சேத மதிப்பீட்டு பணிகளில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி, தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான மாவட் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
‘மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்தார் ரஜினி?
234 தொகுதிகளிலும் ஆட்டோ சின்னத்தில் போட்டி
சமையல் எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் திட்டம் துவக்கம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து உணவகங்களில் உபயோகித்த சமையல் எண்ணெய்யை சேகரித்து பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நெல்லை கரையிருப்பில் புறக்காவல் நிலையம் பணிக்காலத்தில் உயிர் நீத்த எஸ்.ஐ. பெயரில் திறப்பு
நெல்லை மாவட்டம் கரையிருப்பில் புறக்காவல் நிலையம் பணியின் போது உயிர் நீத்த எஸ்.ஐ. முருகன் பெயரில் திறக்கப்பட்டது.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நேற்று மாலை 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கோவில் தங்கத்தேரில் பாகங்கள் மாயமானது குறித்து நிர்வாகம் விளக்கம்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் தங்கத்தேரில் பாகங்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தக்கோரி கவர்னரிடம் கோவில் பாதுகாப்பு கமிட்டி புகார் அளித்துள்ளது.
கொரோனாவால் இறந்த புதுச்சேரி முன்களப் பணியாளர்களின் வாரிசுகள் 5 எம்பிபிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கொரோனாவால் இறந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கான 5 எம்பிபிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்க, புதுச்சேரியில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
சட்ட பாதுகாப்பு மாநில கருத்தரங்கு
சிதம்பரத்தில் தமிழ்நாடு நவ சமாஜ் மற்றும் அனைத்து மருத்துவ இன அமைப்புகளோடு இணைந்து இட ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு மாநில கருத்தரங்கு தமிழ்நாடு நவ சமாஜ் தலைவர் அன்பானந்தம் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு எதிரொலி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து
மத்திய அரசு அறிவிப்பு
அகிலத்திரட்டு அம்மான் உதய நாள் விழா
அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்ட சுவாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானையை தங்களுடைய புனித நூலாக கருதுகின்றனர்.
இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் கமல் ஹாசன்: 4 இடங்களில் பேசுகிறார்
மதுரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கும் கமல் 4 இடங்களில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளார்.
கன்னியாகுமரியில் பல மாதங்களுக்கு பின் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனாவைரஸ் தொற்று காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாத நிலை காணப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் பெயரில் ராகவேந்திரா கோவிலில் அபிஷேகம்
சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,492 ஆக உயர்ந்துள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு வெள்ளாளர் பேரவை, வஉசி சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா
ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் பாரதி விழா நடைபெற்றது.