CATEGORIES
Kategorier
வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்டப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் நேரில் பார்வையிட்டார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடந்த கார் பேரணியில் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்றன.
கொரோனா தடுப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
கொரோனா பரவல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
காஷ்மீரைத் தவறாகக் காட்டும் வரைபடம் விக்கிபீடியா தளத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை
காஷ்மீரைத் தவறாகக் காட்டும் வரைபடத்தை வெளியிட்டமைக்காக விக்கிபீடியா இணையதளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு விருது உலக பாதுகாப்பு அமைப்பு வழங்கியது
முன்மாதிரியான பாதுகாப்பு தரங்களை உறுதி செய்தல், பாதுகாப்பு பதிவுகளை திறம்பட பராமரித்தல் போன்றவற்றிற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலக பாதுகாப்பு அமைப்பு விருது வழங்கியுள்ளது.
தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் எதிரொலி - கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புரெவி புயல் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம்
வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய 10 நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய 10 நீதிபதிகள் பதவியேற்று வருகின்றனர்.
தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சிவகாசி மாணவி தங்கம் வென்று சாதனை
கோவாவில் கடந்த வாரம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று வந்தனர்.
புரெவி புயல் எதிரொலி பூம்புகார் படகு போக்குவரத்து சேவை ரத்து
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் குறைதீர்வு நாள் முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் குறைதீர்வு நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பங்கேற்று விவசாயிகளுக்கு வேளாண் கருவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தமிழகத்திற்கு இன்று, நாளை ரெட் அலர்ட்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்துள்ளார். ரஜினிகாந்த் நேற்று முன்தினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து லோசனை நடத்தினார்.
அவளவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை: மத்திய அரசு
அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புயல் எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு குழு நெல்லை வருகை
புரெவி புயல் எச்சரிக்கை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை வந்துள்ளனர்.
புயல், மழையிலிருந்து பயிர்களை காக்க கலாச்சார கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்தது
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50க்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.610க்கு விற்பனை செய்யப்ப்ட் சிலிண்டர் தற்போது ரூ.660 விற்பனை செய்யப்படுகிறது ந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கல்
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் 60 மகளிருக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண் டி யன் வாகனங்களை வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் திறப்பு விழா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட் மாக பிரிக்கப்பட்டு இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கேசி வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் தலைமையில் படித்துறை புத்தக அறக்கட்டளை பரதி பதிப்பகம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
மண்டபம் பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடாசாமி சுந்தரராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
நபார்டு வங்கி சார்பில் வங்கியாளர்கள் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நபார்டு வங்கியின் சார்பில் வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், தலைமையில் நடைபெற்றது.
காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி சார்பில் இயற்கை விவசாய கருத்தரங்கு
புதுவை பெரிய காலாப்பட்டு, பாலமுருகன் கோவில் வளாகத்தில் காரைக்கால் அரசு பண்டித ஜவகர்லால் நேரு வேளாண்கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது.
‘மன்னர் மன்னனின் தமிழ்த் தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது'
லட்சுமி நாராயணன் எம்எல்ஏ பேச்சு
வாகனம் ஓட்டுவோருக்கு எச்சரிக்கை போர்டு போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.டி.ஆர் காலனி பகுதியில் ரோட்டோர வளைவுகளில் வாகன ஓட்டிகளின் கவனத்திற்காக போக்குவரத்து காவல் துறை சார்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது.
மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டி கிராமம் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
உயர்மட்ட பால பணிகளை ஆட்சியர் ஆய்வு
கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் போது இரூகூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புயல் பாதிப்பு நிவாரணம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
நிவர் புயல் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி நகர்புர பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் புதுவை மாநில வீடற்ற மக்கள் பாதுகாப்பு இயக்கம்,
மழைநீர் வடிகால் வசதி வேண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே லால்பேட்டை பேரூராட்சி சேர்ந்த 1வது வார்டில் உள்ள அம்பேத்கர் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.