CATEGORIES
Kategorier
அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது
உயர் நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் தி.மலை ஆட்சியர் திடீர் சந்திப்பு
தி. மலை மாவட்ட புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் பொறுப்பேற்று முதன் முறையாக அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பூங்கொத்தை கொடுத்து வாழ்த்துக்கள் பெற்றார்.
10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து டிசம்பருக்குள் முடிவு: செங்கோட்டையன்
தமிழகத்தில் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பத்திரிகை தின வாழ்த்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள பத்திரிகை தின வாழ்த்து செய்தி:
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் துப்பாக்கிச்சூடு விவகாரம் - மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு
மருத்துவ படிப்புக்கு தேர்வான மாநகராட்சி பள்ளி மாணவிக்கு வெங்கடேசன் எம்பி பாராட்டு
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான பவித்ரா மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்று உள்ளதையடுத்து அவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.
தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சிய ரகத்தில் கொரோனா ஊரடங்கினை முன்னிட்டு தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் பழனி சாமி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் - ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் சீரமைக்க 1 லட்சம் சாக்கு தயார்
அமைச்சர் காமராஜ் தகவல்
செல்பி மோகத்தால் ஆபத்தை உணராமல் பாறைகளில் ஏறி தவறி விழும் சுற்றுலா பயணிகள்
பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை
கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஏரி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யும் வழக்கு
4 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தீப்பாய்ந்தான் எம்எல்ஏ மறியல்
ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு பகுதியில் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து ஆளும் கட்சி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடி நீர் இணைப்பு வழங்கும் பணிகளையும், பாரத பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்கம் குறித்து, மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆய்வு செய்தார்கள்.
சிவா எம்எல்ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
திமுக தலைவர் உத்தரவை ஏற்று கழக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் நோக்கிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கும் நோக்கிலும் புதுவை திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தெற்கு மாநிலத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.
மாசு இல்லா பசுமை தீபாவளி கொண்டாட்டம்
தேசிய பசுமைப்படை மற்றும் பைரவி பவுண்டேஷன் சார்பில் தோவாளையில் மாசு இல்லா பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது.
சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி-4 பேர் கவலைக்கிடம்: அமைச்சர், ஆட்சியர் ஆறுதல்
ஆரணியில் சிலிண்டர் கசிந்து வெடித்ததில் வீடு தரைமட்டமானது. இந்த விபத்தில் 7 பேர் சிக்கியதில் 3 பேர் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ நடந்த இடத்திற்கு அமைச்சர் சேவூர் ராமச் சந்திரன், தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன் ஆகியோர் சென்று பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்
குழந்தைகள் வாரவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சைல்டு லைன் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரிக்கு பள்ளி மாணவர்கள் ரக்ஷபந்தன் கட்டினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு வாய்க்காலை தூர்வார திடீர் எதிர்ப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த லால்பேட்டை பகுதியில் அரியா மதகுவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும்: தேவஸ்தான அதிகாரி தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
கலைஞர் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கல்
உடன் துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் 16ம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி
தமிழக அரசு அறிவிப்பு
பாஜக மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி பிறந்தநாள் விழா
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் டாக்டர் வெற்றிச் செல்வம் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
மாநில அளவிலான கிரிக்கெட் முதன்முறையாக தொடக்கம் - புதுவை வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு சி.ஏ.பி. தயார் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது
முதல்வர் நாராயணசாமி பாராட்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள மஞ்சனக்கொரை பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உதகை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏற்பாட்டில், மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசியதாவது:
சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் கைது
சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மருமகள் உள்பட 3 பேரை போலீசார் புனேவில் கைது செய்தனர்.