CATEGORIES
Kategorier
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
இந்து பெண்களை இழவாக பேசிய திருமாவளவனை கண்டித்து நேற்று காலை சிதம்பரத்தில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட தாமலேரிமுத்தூர் ஊராட்சி சாலை நகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூமித்தாய் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் ஆதரவற்றோர் நபர்களுக்கு தொடர்ந்து உணவளித்து வரும் பூமித்தாய் அறக்கட்டளையின் 2001 வது நாள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் சேட்டு தலைமையில் நடைபெற்றது.
புதுவை பப்ளிக் பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
புதுவை கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வந்த புதுவை பப்ளிக் பள்ளி நேற்று முதல் (விஜயதசமியை முன்னிட்டு) இலாசு பேட்டை மகாவீர் நகர் 45வது கிராஸில் 5400 சதுர அடியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்
கோட்டகுப்பம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் கோட்டக்குப்பம் முஸ்லீம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, 67 பயனாளிகளுக்கு 84 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி?
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் கோவில் வளாகத்தில் வாகனப் பவனி நடைபெற்றது.
திருமாவளவனைக் கண்டித்து அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி - பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம்: குஷ்பு
ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த முயற்சிக்கும்போது எங்களுக்கு அனுமதி தடுக்கப்படுவது ஏன்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்கும் பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 73 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு
இந்தியா-அமெரிக்கா இடையே வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.57.50 மதிப்பில் நடைபெற்ற 10 பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:
மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் குண்டு கொல்லை பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன் டிரான்ஸ்பர் பழுதானது.
இலவச இணையவழிக் கல்வி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு
இலவச இணைய வழிக் கல்வி சேவையைப் பெற 10, 12ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள் ளனர். பொதுத்தேர்வு வரை இக்குழந்தைகளுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் விஸ்வகர்மா சமூக மக்கள் மனு
சேலம் மாநகர மாவட்ட ஐந்தொழில் விஸ்வகர்மா சமூக மக்கள் மற்றும் சேலம் மாநகர மாவட்ட விஸ்வகர்மா சமூக மக்கள் சார்பாக நீதி கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
பரமக்குடி நகர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக ஒன்றிய அளவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமித்து நடை பெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்து மாவட்ட கழக செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நலமான மாநிலமே, வளமான மாநிலமாக திகழும் தமிழகத்தில் புதிதாக 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றம்
தமிழக முதல்வர் பழனிசாமி உரை
சுவர் விளம்பரத்தை அழித்ததால் திமுக-அதிமுக மோதல் அபாயம்: போலீசார் சமாதானம்
சிதம்பரம் அருகில் சேத்தியாத்தோப்பு பூதங்குடி வீராணம் ஏரிக்கரை பகுதியில் பெரிய தடுப்பு சுவர் உள்ளது.
அரியாங்குப்பத்தில் ஆட்டோ ஸ்டேண்டு கிளை திறப்பு விழா
புதுச்சேரி அரியாங்குப்பம் பழைய கடலூர் சாலை மார்க்கெட் அருகில் திமுக ஆட்டோ ஸ்டேண்டு கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று திறந்து வைத்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கியது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோ கம் இன்று தொடங்கியுள்ளது.
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டு 50% இட ஒதுக்கீடு இல்லை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
2020-2021ம் ஆண்டிற்கு மின்சாரம் வாங்க ரூ.246 கோடி: ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
புதுச்சேரி அரசிடமிருந்து கடந்த 18ந் தேதி முதல் 24ந் தேதி வரை 49 கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
உணவுத்துறை அமைச்சர் நியாய விலை கடைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
நியாய விலை கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி
கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
எதிர்க்கட்சி மீது கடும் தாக்கு
புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் காமராஜ் நகர் வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
பீகார் தேர்தலில் வென்றால் இலவசமாக கொரோனா தடுப்பூசி
பாஜக தேர்தல் அறிக்கை
புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்
நாராயணசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சிறைக் கைதிகளிடமிருந்து ரவுடிகளுக்கு வரும் உத்தரவால் புதுச்சேரியில் மீண்டும் அதிகரித்த கொலைகள்
வார்டன்கள் உதவி: செல்போன்கள் பறிமுதல்
ஜெயங்கொண்டபட்டினம் ஊராட்சியில் ரூ.49.75 லட்சம் மதிப்பில் புதிய கீழ்மட்ட பாலம்: கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் ஜயங்கொண்ட பட்டினம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.49.75 லட்சம் மதிப்பில் அமைய உள்ள புதிய கீழ்மட்ட பாலத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.