CATEGORIES
Kategorier
புதுச்சேரி மத்திய சிறையில் 14 செல்லிடப்பேசி பறிமுதல்
சிறைத்துறை வார்டன் பணியிடை நீக்கம்
விளம்பர வெறி பிடித்த தீய சக்திகளின் ஆதிக்கம் விரைவில் அழியும்: திரைப்பட இயக்குனர் பி.சி.அன்பழகன் பேட்டி
திரைப்பட இயக்குனரும் அதிமுக தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளருமான அன்பழகன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது,
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை
தழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தாசில்தார் அலுவலகங்களில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு
தாசில்தார் அலுவலகங்களில் ஆய்வு நடத்திய முதல்வர் நாராயணசாமி சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறு உத்தரவிட்டார்.
அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி இருளர் பேரவை ஆட்சியர் கந்தசாமியிடம் மனு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருளர் பழங்குடி ஊராட்சிகள் சிறப்பு திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் தமிழ்நாடு பழங்குடி இருளர் பேரவை சார்பில் நேற்று மாநில அமைப்பாளர் இருளப்பூ செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
சிதம்பரத்தில் ஒத்துழையாமை இயக்க பரப்புரை
தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி மக்கள் தொகைக்கும் மேலாக வெளிமாநிலத்தவர்கள் வெள்ளம் போல் நுழைந்துவிட்டதை கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்துக் காட்டியிருக்கிறது.
மனு தர்மத்துக்கு எதிராக திருமாவளவன் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் அறிவாலயத்தில் சென்று நடத்த வேண்டும்
பா.ஜ.கவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி
பேரறிவாளன் கருணை மனு விவகாரத்தில் ஆளுநர் தாமதப்படுத்துவது ஏன்?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே கருணாநிதிக்கு சிலை அமைக்க முடிவு
புதுவை சட்டப் பேரவை வளாகம் எதிரே கருணாநிதிக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சபரிமலையில் மண்டல பூஜை - மகர ஜோதி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
சபரிமலை மண்டல பூஜை மகர ஜோதி தரிசனத்துக்கு, இணைய வழி முன்பதிவு ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
காலாப்பட்டு அம்மன் நகர் குளத்தில் ரசாயன கழிவுகள் கலப்பு தொற்று நோயால் மக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை அருகே அம்மன் நகர் உள்ளது.
ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா
ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேசிய தலைவர் வீர வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் ஆதி தமிழர் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மாணவர்களின் சமூகநீதியை மறுக்கின்ற மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை
மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
பள்ளி, கல்லூரி 16ம் தேதி திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் முதலாம் ஆண்டு நினைவு நாள்
மறைந்த புதுச்சேரி மாநில கழக செயலாளரும், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புருஷோத்தமன் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று உப்பளம் தலைமை கழகத்தில் கழக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில், மாநில எம்ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர் எம்எல்ஏ, காரைக்கால் மாவட்ட கழக துணைச் செயலாளர் அசனா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் கழகத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் பசுவந்தனை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது: பாரதிராஜா அறிவிப்பு
விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டம் மாமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது மேல்பாதி கிராமம்.
தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
புதுச்சேரி அரியாங்குப்பம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் இன்று கொரோனா பரிசோதனை முகாம் , அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நவம்பர் 1 முதல் அறப்போராட்டம் திருச்சியில் மணியரசன் பேட்டி
திருச்சி செய்தியாளர்கள் மன்றத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் இயக்கத்தின் தலைவர் மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: சென்டாக் நிர்வாகம் தகவல்
மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 2 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 முதல் தியேட்டர்களை திறக்க திட்டம்?
கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
பீகார் சட்ட சபை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
புதுச்சேரி ஸ்ரீசாய்மாதா ஸ்வராலயா இசைப்பள்ளி சார்பில் ஆரோவில்லில் விஜயதசமியை முன்னிட்டு கர்நாடக திரை இசை பாடல் நிகழ்ச்சி
புதுச்சேரி முருங்கப்பாக்கம், நைனார் மண்டபம் பகுதியில் உள்ளது பிரபல ஸ்ரீசாய்மாதா ஸ்வராலயா இசை பள்ளி. இந்த இசை பள்ளியின் 16ம் ஆண்டு விழா மற்றும் விஜயதசமி பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 31ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.