CATEGORIES
Kategorier
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதி கொணவட்டம் 56வது வட்டத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம்
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நீலகிரி மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் நமச்சிவாயம் தீபாவளி வாழ்த்து
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தி: இந்திய தேச மக்களின் இனிய திருநாளாக தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவையில் பாஜக கொண்டாட்டம்
பீகார் சட்டமன்றத் பொதுதேர்தலிலும் மற்றும் குஜராத், உத்தரபிரதேசம், மிசோராம் உள்ளிட்ட பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் சுவாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் இந்திரா காந்தி சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்
திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்
கண்டன ஆர்ப்பாட்டம்
மின்வாரிய தொழிலாளர்கள், பகுதிநேர ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கிட தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆண்டு வழங்கிய 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும், மின்வாரிய பொறியாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் 30 சதவிகிதம் கருணை தொகை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கேப்பர் மலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் சம்மேளனம் சங்க மாவட்ட செயலாளர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு
தமிழக அரசு அறிவிப்பு
எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ தந்தை நினைவுதின பொதுக்கூட்டம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் திமுக முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ தந்தை முன்னாள் எம் எல் ஏ எம் கிருஷ்ணமூர்த்தியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடமான மோவூரில் உள்ள நினை விடத்தில் முன்னாள் திமுக அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர் செல்வம் தலைமை தாங்கி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அரியாங்குப்பம் பாஜகவினர் வெறித்தன கொண்டாட்டம்
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் பல்வேறுமாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாரத பிரதமர் மோடியை வரவேற்று தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நாட்டு துப்பாக்கியால் சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
தேசிய கல்வி தின விழா
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் 132வது ஆண்டு பிறந்த தினத்தின் தேசிய கல்வி தின விழா கொண்டாடப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு விழா
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு விழா முல்லை இல்லம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு16) சார்பில் நடத்தப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ரூ.24.77 கோடியில் புதிய வாகனங்கள்
கொட்டும் மழையில் புதிய சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
புதுவை முதலியார்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் பயிற்சி முகாம்
வெற்றிச்செல்வம் பயிற்சி அளித்தார்
ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். நாளை தீர்த்தவாரி நடக்கிறது.
வங்கிக்கு வரும் வருமானத்தை தடுக்கும் கீழக்கரை எஸ்பிஐ வங்கி மேலாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்
வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு
குடும்ப வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நிகழ்ச்சிக்கு கிரீடு தொண்டு நிறுவன செயலாளர் முனைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார்.
திமுக முன்னாள் தொகுதி துணை செயலாளர் படத்திறப்பு விழா
புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை தொகுதி திமுக முன்னாள் தொகுதி துணை செயலாளரும், கழக மூத்த முன்னோடியுமான டயர் கடை ஜெயராமன் கடந்த 18.08.2020 அன்று இயற்கை எய்தினார்.
கிருஷ்ணகிரியில் நிலமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி விவசாயி குடும்பத்துடன் தர்ணா
கிருஷ்ணகிரியில் நிலமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு : கருத்துகள் அரசிடம் சமர்ப்பிப்பு
பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துக்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி 3வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டம்
கடந்த ஆண்டு கரும்பு உற்பத்தி குறைவாக இருப்பதாக கூறி அரசு ஆலையில் அரவையை நிறுத்தியது.
பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள் தானாம்
பிகாரில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நிர்வாகக் குளறுபடியால் குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம்
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகளால் மார்ச் மாதம் முதல் தற்பொழுது வரை எட்டு மாதங்களாக சுற்றுலா படகில் சென்று திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பீகார் தேர்தல் முறைகேடு புகார் அதிர்ச்சியளிக்கிறது: திமுக தலைவர் ஸ்டாலின்
பீகார் தேர்தல் முறைகேடு புகார் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், சின்னமனூர் நகரில் பா.ஜ.க. முன்னாள் ராணுவப் பிரிவின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம்
இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பார்வையாளர் திரு.பால்பாண்டி மாவட்ட பொதுச் செயலாளர்கள் மாரிச்செல்வம் செந்தில்குமார் மலைச்சாமி இளைஞரணி மாவட்ட தலைவர் ராஜபிரபுமற்றும் நகரத் தலைவர் ணி.லோகேந்திரராஜன் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் ரூ.328.66 கோடி திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் அரசு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்ற கருத்து கேட்புக்கூட்டம்
இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை தற்போது திறப்பதற்கு சாத்திய மில்லை என்பதால் எங்கள் குழந்தைகள் எங்கள் பிள்ளைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் இந்தத் தொற்றிலிருந்து தங்களை காப்பாற்ற தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
தனியார் தொலைக்காட்சி நிருபர் படுகொலையை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மறைந்த நிருபர் மோசஸ்க்கு மவுனஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசு நெறிமுறைகளை பின்பற்றாத ஜவுளிகடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு
இந்த விழாவில் ஏராளமான அ.தி.மு.க பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
பாம்பன் ரயில் பாலத்தில் டேங்கர் மிதவை மோதி விபத்து: பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு
பாம்பன் கடல் பகுதியில் வழக்கம் போல நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடலில் நீரோட்டம் அதிகளவில் இருக்கும். அந்த காலகட்டத்தில் பாம்பன் கடல் பகுதியில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்படும்.