CATEGORIES
Kategorier
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கம்பைநல்லூரரில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புயல் சின்னம் வலுவடைந்தது மிக கனாழை பெய்யக்கூடும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோண்வலசை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீனியப்பா தர்கா கிராமத்தில் கடல் அரிப்பால் சாலைகள் சேதம் அடைந்ததை அடுத்து,
சிறந்த சேவையாளர்களுக்கு அரிமதி தென்னகனார் விருது வழங்கல்
இளைஞர் அமைதி மையம் சார்பில் சிறந்த மக்கள் பணி சேவையாளர்களுக்கான அரிமதி தன்னகனார் விருதுகள் வழங்குகின்ற விழா ஆனந்தரங்கப் பிள்ளை நகரில் இன்று நடைபெற்றது.
புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்: எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
கரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி
கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள புதுச்சேரி ஸ்ரீபாலாஜி வித்யா பீட நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தேமுதிக நகர செயலாளர் படத்துக்கு அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய முற்போக்கு திராவிட கழக நகர செயலாளர் வெங்கடேசன் கடந்த ஒரு மாதமாக உடல்நல குறைவால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்ட ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டம் அமலாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட திறன் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
ராமேஸ்வரம் கோவிலில் சொக்கப்பானை தீபம் ஏற்றம்
உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள ராமநாத சுவாமி சாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி வாசல் முன்பு சொக்கப்பனை மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுந்து விட்டு எரிந்தது.
காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, வாரம் ஒரு முறை காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழக அரசு அறிவிப்பு
ஜனவரியில் கட்சி தொடங்க திட்டம் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனையில் முடிவு?
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
கடத்தல் சம்பவங்களை தடுக்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக கடத்தல் சம்பவங்கள் மற்றும் சட்ட விரோதமான செயல்கள் ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் குற்றம் சம்பவங்கள் அரங்கேறி வருவதாலும், அவ்வப்போது காவல்துறையினர் கடத்தல்காரர்களையும், குற்றவாளிகளையும் பிடித்து சிறையில் அடைத்தும் வருகிறார்கள்.
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகர கழகத்தின் சார்பில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு வைப்பறை கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அருகாமையிலுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஒருங்கிணைந்த மின்னணுவாக்குப்பதிவு இயந்திரகளுக்கான பாதுகாப்பு வைப்பறை கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலியார்பேட்டை தொகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி: பாஜக நடவடிக்கை
புதுச்சேரி முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி முழுவதும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி, உழந்தைக் கீரப்பாளையம், விடுதலை நகர், போலீஸ் வீதி, வேல்ராம்பேட் எம்ஜிஆர் நகர், உழந்தை ஏரிக்கரை குடிசைப்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் டாக்டர் வெற்றிச் செல்வம் தலைமையில் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு ரத்து
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல்
திமுக தலைவர் முக ஸ்டாலினின் கட்டளைக்கு இணங்க, புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது சொந்த செலவில் மதிய உணவினை வழங்கினார்.
விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதம்
சிதம்பரம் மற்றும் பிச்சாவரம் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக பலத்த மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
படகு போக்குவரத்து இயக்கம்: விவேகானந்தர் மண்டபத்தை 2 நாளில் 1,200 பேர் பார்வையிட்டனர்
கன்னியாகுமரியில் போக்குவரத்து இயக்கப்பட்ட முதல் 2 நாட்களில் 1,200 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
உருளையன்பேட்டை தொகுதியில் மழைநீர் தேங்கிய பகுதியில் சிவா எம்எல்ஏ ஆய்வு
நிவர் புயலின் காரணமாக புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் இரண்டாம் நாளாக இன்றும் தொகுதி முழுவதும் மழைநீர் தேங்கியிருக்கூடிய பகுதிகளுக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கிய எம்எல்ஏ
புதுச்சேரியில் புயலால் கன மழை பெய்தது.
மத்திய, மாநில அரசினை கண்டித்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்
ஆரல்வாய்மொழியில் மத்திய, மாநில அரசினை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் நடைபெற்றது.
பாளை மத்திய சிறையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
பாளை மத்திய சிறைச்சாலையில் கிராம உதயம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிவர் புயல் பாதிப்பை முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமியிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் செல்வதாக தகவல் வெளியாகி நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் உள்ளது.
நிவர் புயல் பாதிப்புகளை முதல்வர் நாராயணசாமி நேரில் ஆய்வு
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு 28ந்தேதி வரை விடுமுறை
சமூக மேம்பாட்டுதுறை அலுவலகம் திறப்பு
சேலம் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா மாவட்டம் சார்பாக ஜங்ஷன் பகுதியிலுள்ள ஆசாத் நகரில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மேம்பாட்டு துறை அலுவலகம் திறக்கப்பட்டது.
நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்
புதுச்சேரி மரக்காணம் இடையே கரை கடந்த அதிதீவிர நிவர் புயல், நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வருவதால் சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கிறது.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக 2000 ஏழை எளிய மக்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் சங்க இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.