CATEGORIES
Kategorier
என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு. அதை இயக்கமாக மாற்றிய போது அதன் நிறுவனராக நான்தான் இருந்தேன்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி?
சிபிசிஐடி விசாரணையில் தகவல்
16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா?-என்பது பற்றி 12ம் தேதி முடிவு
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி
கூட்டுகுடிநீர் திட்ட பணிகள் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெறவுள்ள விழாவில், அழகிய பாண்டிய புரம் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்கள்.
காற்று மாசு காரணமாக டெல்லி, ஓடிசாவில் பட்டாசு வெடிக்க தடை
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு
கடந்த 8 நாட்களில் சவரனுக்கு ரூ.1216 உயர்வு: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.39,376க்கு விற்பனை
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4922க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,376க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ளுமாறு டிரம்ப்பை வலியுறுத்தும் மெலனியா
வழக்கமாக பல விவகரங்களில் தனது கருத்தை டிரம்பிடம் அவர் தனிமையில் தெரிவிப்பதை போன்று தேர்தல் முடிவு பற்றியும் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிச இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி பிரதேச குழு உறுப்பினர் மற்றும் கிளை செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் 'டிரம்ப்' வெள்ளை மாளிகையை கைப்பற்ற ஆயத்தமாகும் 'பைடன்'
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான உடன் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டாக வெற்றிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் செயல்திட்டங்களை தெரிவித்தனர்.
பாலத்தில் சென்ற லாரி நிலைதடுமாறி மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடியில் பாலத் தில் சென்ற லாரி திடீரென கீழே உள்ள மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்தது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொடங்கிய வேல் யாத்திரைக்கு காவல்துறை திடீர் அனுமதி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாடங்கிய வேல் யாத்திரைக்கு காவல் துறை திடீர் அனுமதி அளித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்
இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
கட்டில், பீரோவுடன் பட்டதாரி பெண் நூதன போராட்டம் புதுவை கோர்ட் முன் அமர்ந்ததால் பரபரப்பு
கோர்ட்டு முன்பு கட்டில், பீரோவுடன் அமர்ந்து பட்டதாரி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி - கடலூர் சாலையில் சாய்ந்த மரம் அகற்றம் பாஜக கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் நடவடிக்கை
தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளரும், வெற்றி மக்கள் இயக்க நிறுவனருமான டாக்டர்.
காவலர் தேர்வை விரைவாக நடத்த வேண்டும் கவர்னரிடம் சிவா எம்எல்ஏ மனு
குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். காரைக்கால் பேரளம் ரயில் பாதை திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் : நெவாடா மற்றும் அரிசோனாவில் ஜோ பிடன் முன்னிலை
முன்னாள் துணை அதிபர் பிடன் இப்போது அமெரிக்காவின் 46வது அதிபராக ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுதேர்தலைக் கோரும் டிரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
தமிழக மக்கள் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ் சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன் பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட கூட்டுறவு அங்காடிகளில் ரூபாய் 45க்கு வெங்காயம் விற்பனை
கடலூர் மாவட்டத்தில் ஐந்து கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் வெங்காயம் ரூபாய் 45க்கு நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்மீக நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு
தருமபுர ஆதீனம் 26வது குருமகாசந்நி தானம் ஸ்ரீலஸ்ரீசண்முக தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருமூர்த்த ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா தருமபுர ஆதீன ஆனந்த பரவச பூங்காவில் நடைபெற்றது.
மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சென்னை தலைமை பொறியாளர் ஆய்வு
கடலூர் நகராட்சி பகுதியில் சுமார் ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால் அமைக் கும் பணியை சென்னை தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு செய்து பணியை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
விரால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் இடத்தில் ஆட்சியர் ஆய்வு
மத்திய அரசாங்கம் கால்நடை பரா மரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் பிரதம மந்திர் மட்ஸயா செம்பட யோஜானா என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு
பாஜக அளித்துள்ள வாய்மொழி உத்தரவாதத்தை நம்ப முடியாது என நீதிபதிகள் கருத்து
கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும்: ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்த சொந்த ஊர் மக்கள்
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடி அருகே அவரது சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சிறையில் வாடும் குமரி மாவட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தல்
கரையில் இருந்து 23 நாட்டிக்கல் மைல் தாலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அத்துமீறி மீன் பிடித்ததாக கர்நாடக போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டு மங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சோனியா அகடமி நடத்தும் - இலவச காவலர் குரூப் 2மாதிரி தேர்வு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சோனியா அகடமி நடத்தும் இலவச காவலர் குரூப் 2மாதிரி தேர்வு 260 மாணவ மாணவிகள் பங்கேற்பு. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன்
விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி டிரம்ப் வழக்கு
உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' புதுச்சேரியில் அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நேற்று முதல் அமலாகியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கல்
ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த சிறப்பு முகாமில் 260 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் கார்டையையும், கோது கேக்கும் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.